75வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு
திருநெல்வேலி : 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து சுதந்திர தின விழா...
திருநெல்வேலி : 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து சுதந்திர தின விழா...
மதுரை: மதுரையில் பல்வேறு இடங்களில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பைக்குகளை திருடியதாக, ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மதுரை அண்ணாநகர், மதிச்சியம், திருமங்கலம், அண்ணாநகர் பகுதிகளில்,...
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே மாயமான 2 சிறுவர்களை சென்னையிலிருந்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.முருகன் தலைமையிலான போலீசார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல்லில் இருந்து நமது...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக காவல் பணியாற்றிய எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஷேக் தாவுத் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் விருது...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரண் தேஜஸ்வி IPS அவர்களின் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.கிருத்திகா அவர்களின் தலைமையில்...
மதுரை: மதுரை மாவட்டம் கப்பலூர் கன்னியாகுமரி பெங்களூர் ஒன்றிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள சுங்க சாவடியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதில், அரசு வாகனங்கள், அவசர...
காஞ்சி: 75 வது இந்திய சுதந்திர தினவிழா இன்று (15.08.21) காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr. திரு.M.ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள்...
மதுரை: மதுரை ரயில்வே நிலையத்தில் இன்று மாலை 6:40மணிக்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர்,ரயில்வே மற்றும் மாநகர காவல்துறை சார்பில் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன்...
தஞ்சை: தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி . ரவளிபிரியா காந்தபுநேநி அவர்களின் உத்தரவுப்படி, கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு . அசோகன் அவர்களின் மேற்பார்வையில்...
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 28 கிலோ கஞ்சா கடத்திய கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து அவர்கள் சென்ற கார் மற்றும்...
தஞ்சாவூர் : திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஜி அவர்களின் உத்தரவின் போரில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் டி.ஐ.ஜி அவர்களின் மேற்பார்வையில், தஞ்சாவூர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குட்கா, விற்பவர்களின் மீது குண்டர் சட்டம் பாயும் என எஸ்.பி ..திரு.சீனிவாசன் எச்சரித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரூ 15லட்சம் மதிப்புள்ள...
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி, அண்ணா நகரை சேர்ந்தவர் மோகன் குமார் 21 உணவு பொருள் வினியோகம் செய்து வந்தார். இவர் நேற்று மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகே...
கோவை : ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் உள்ள வ. உ. சி. மைதானத்தில் மாவட்ட கலெக்டர் திரு.சமீரன்...
கோவை: கோவை கணபதி தென்றல் நகரைச் சேர்ந்தவர் அங்கப்பன் .இவரது மனைவி சரஸ்வதி 75 நேற்று இவர் அங்குள்ள 80அடி ரோட்டில் உள்ள பால்பூத்துக்கு பால் வாங்க...
கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமதி.ரேணுகாதேவி அங்குள்ள கோவில்மேடு புளியமரம் தண்ணிர் டேங்க் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு...
திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தை எஸ். பி திரு.சீனிவாசன் ஆய்வு செய்தார். திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பணியிடை...
குமரி: மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சுற்றுலாப் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டது. இதனை கன்னியாகுமரி டி.எஸ்.பி. திரு.ராஜா வழங்கினார். இந்நிகழ்ச்சியில்...
நாகர்கோவில்: பிரபல நகைக்கடையின் உரிமையாளருக்கும், தொழில் ரீதியாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வருகிறது. அவருக்கு 48 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்தேன். என்னிடம் வாங்கிய நகைகள்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.