Admin5

Admin5

கொரோனா மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.கிருஷ்ணராஜ்‌ உத்தரவுபடி மாவட்டம்‌ முழுவதும்‌ காவல்துறையினர்‌ அனைத்து ஊர்களிலும்‌ பொதுமக்களிடம்‌ கொரோனா மற்றும்‌ குழந்தை திருமணம்‌ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி...

மனைவியின் அண்ணன் கொலை கணவர்கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் நிலைய பகுதியில் தேர்பேட்டை பகுதியை சேர்ந்த மாதா (எ)மாதேஷ் என்பவர் தன் மனைவி சோனியாவை அடித்ததை கேட்கச் சென்ற அண்ணன்...

மதுபானம் விற்பனை ஒருவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரிமாவட்டம் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொட்ட பேளூர் கிராமத்தில் கர்நாடகா மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார்...

கலவர கூட்டத்தினை எவ்வாறு கையாண்டு கலைப்பது என்பது குறித்த பயிற்சி

பெரம்பலூர்: பெரம்பலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி இன்று 17.08.2021-ம் தேதி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு சட்ட விரோதமாக கூடும் கலவர கூட்டத்தினை எவ்வாறு...

1.5டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

திருப்பத்தூர்: கள்ளத்தனமாக சமூகவிரோதிகள் அதிகாரியின் கண்களில் மண்ணை தூவி விட்டு கடத்தல் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த வெற்றி...

940 கிலோ பான்மசாலா, குட்கா பொருட்களை கொரியர் மூலம் கடத்திய 3 பேர் கைது:

மதுரை: மதுரையில் தனியார் கொரியர் சேவை மூலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்ததாக ,மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்துறையினருக்கு...

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கோவை: சிஎம்சி காலனி பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மனைவி பார்வதி (47).இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்கு...

ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 போ் கைது

 கோவை: கோவை, உக்கடம் பஜாா் சாலையில் உள்ள ஒரு பழைய கட்டடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல்...

மது விற்பனை 29 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.நெ.மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன் பேரில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு...

நல்லுறவை வளர்க்கும் வகையில் விளையாட்டு போட்டிகள்: காவல்துறையினர்.

பெரம்பலூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர்...

சாகசம் செய்த 8 பேர் மீது வழக்கு பதிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் சோழவரம் அருகே வண்டலூர் - மீஞ்சூர் சாலையில் மோட்டார் சைக்கில் சாகசம் செய்த 8 பேர்...

பணம் மற்றும் லேப்டாப் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குள்ளனம்பட்டி மற்றும் பழனி ரோட்டில் உள்ள கடைகளில் மேற்கூரையை உடைத்து பணம் மற்றும் லேப்டாப் திருடிய அய்யலூரை சேர்ந்த செல்வம் என்பவரை திண்டுக்கல் டி.எஸ்.பி...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்  உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றிய...

21 காவலர்களுக்கு அதிநவீன தோள்பட்டை கேமராக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினர் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு...

அ.தி.மு.க கிளை செயலாளர் நள்ளிரவில் வெட்டி கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் எம்ஜிஆர் நகர் அதிமுகவின் கிளை செயலாளராக இருந்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு...

திருட்டு குற்றவாளி கைது ரூ – 1,40,000 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூபாய் 93,000 பணம் மீட்பு

காஞ்சி: சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ஷாஜன் ராஜ் என்பவர் கடந்த 14.08.21 அன்று தனது இருசக்கர வாகனத்தில் பாலுச்செட்டிச்சத்திரத்தில் உள்ள ஒரு நகை...

பெண் போலீஸ் ஏட்டின் வீரச்செயல்: எஸ்.பி.பாராட்டு

கோவை: கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு காப்பு தணிக்கை செய்வதற்காக ஆயுதப்படையை தலைமை பெண் போலீஸ் ஏட்டு திருமதி .செண்பக...

விபத்துக்களை தடுக்க சாலையின் ஓரங்களில் ஒளிரும் பட்டைகளை ஒட்டி வரும் தேனி காவல்துறையினர்

தேனி: தேனி மாவட்டம் முழுவதும் முக்கிய சாலை பகுதிகளில் இரவு நேர வாகன விபத்துக்களை தடுக்கும் வண்ணம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

மதுவேட்டை – 307 மதுபாட்டில்கள் பறிமுதல் 26 நபர்கள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு..M.சுதாகர், அவர்கள் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம்...

2 பேர் குண்டாஸில் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் திருமதி.ரேவதி தனிப்படை முரளி மற்றும் போலீசார் காரியமங்கலம் சந்திப்புகளில் கடந்த 29ஆம் தேதி வாகன தணிக்கையில்...

Page 142 of 243 1 141 142 143 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.