Admin5

Admin5

ஓவியருக்கு பரிசு வழங்கிய காவல் ஆய்வாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஹரிகரன் கொரானாக் காலத்தில் 100க்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். மனதில் தோன்றும் சிறிய பொறியையும் கொரோனா சிந்தனையாக்கி...

மதுபாட்டில்கள் அழிப்பு :காவல்துறை

சேலம்: மதுவிலக்கு அமலாக்க கூடுதல் இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட உதவி ஆணையாளர் திரு.ஆயதீர்வை அவர்கள் உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்த...

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் சேர்ந்தவர் பாருக் இவர் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் பாருக்கின் மனைவி அத்தர் பேகம் தனது பிள்ளைகளுடன் மகள் பாத்திமா வீட்டில்...

சம்பளம் தராத உரிமையாளருக்கு கத்திக்குத்து

கோவை: கோவையைச் சேர்ந்த  சுரேஷ் 35 இவர் டீம் டெக்னாலஜிஸ் என்ற பிபிஓ கம்பெனி நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பிருந்தா என்ற பெண் பணிபுரிந்து வந்தார்.பிருந்தா...

குதிரை பந்தயம் ஆறு பேர் கைது

சென்னை: சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

கொலை முயற்சி: 3 ஆண்டுகள் சிறை

சென்னை:  நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் 26 என்பவர்  இரவு தனது வீட்டின் முன்பு தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த புருஷோத்தமன், முன் விரோதம்...

மின்சாரம் தாக்கி பெண் சாவு:

மதுரை: சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு  உட்பட்ட, வடகாடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி குளோரியா 37. இவர்கள் அதே கிராமத்தில், காய்கறி கடை வைத்து நடத்தி...

குடும்ப தகராறில், மனைவி கொலை

சென்னை: அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி 34, என்பவர், அவரது கணவர் முத்து என்பவருடன் தகராறில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் முத்து, தனது மனைவி விஜயலட்சுமியை...

கள்ளச்சாராயம் விற்ற நபரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.சுஜாதா அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி.தமிழரசி மற்றும்...

60 மூட்டை சோளம் திருடிய வாலிபர்கள் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 60 மூடை சோளம் திருடிய வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த பாலமுருகன், சிவசுப்ரமணி ஆகிய 2 பேரை டவுன் போலீஸ் டி.எஸ்.பி...

கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில்,  கொள்ளை வழக்கில் குற்றவாளிகளான ராதாபுரம் வட்டம், பணகுடி, வடக்கு தெருவைச் சேர்ந்த மரியதாஸ் என்பவரின் மகன் சவரிவளன் 20...

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

பெரம்பலூர் : திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கு 21.08.2021-ம் தேதி கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.அமல்ராஜ் இ.கா.ப அவர்களின்...

ரேஷன் அரிசி கடத்தல்-2 பேர் கைது

நெல்லை: நெல்லை அருகே கங்கைகொண்டான் பகுதியில் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.தில்லை நாகராஜன்  தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர்....

கஞ்சா விற்பனை-பெண் உட்பட 4 பேர் கைது

திருநெல்வேலி : விக்கிரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து விகே புரம் காவல் ஆய்வாளர் சீதாலட்சுமி தலைமையில்...

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை போலீஸ் வலை

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசிப்பவர் செளந்தரராஜன் இவர் நீதிமன்ற அலுவலகம் அருகே பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார், இன்னிலையில் செளந்தரராஜன் தனது குடும்பத்துடன் கடந்த...

7 பவுன் நகை திருட்டு;மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோடு:  ஈரோடு மாவட்டம்,சென்னிமலை அடுத்த கொத்துமுட்டிபாளையம் பறையன் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் இவரது மகன் முருகேசன் 52. இவர் கடந்த 17ஆம் தேதி தனது வீட்டை...

பணம் வைத்து சூதாட்டம்:11 பேர் கைது

கோவை: மேட்டுப்பாளையம் கிளப் என்ற பெயரில் பொழுதுபோக்கு சங்கம் செயல்பட்டு வந்தது.இங்கு பணம் வைத்து சீட்டாடு வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர்...

பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த சிறப்பு சார்பு ஆய்வாளர்

மதுரை: போக்குவரத்து காவல் பணியோடு, பொதுமக்களிடம் மிகுந்த கரிசனையோடு ஒலிபெருக்கியில் பேசி, சாலை விதிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருபவர்தான் சிறப்பு...

2 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள...

பெண் காவலரின் மனித நேயம் எஸ்.பி பாராட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஏதேனும் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு நாளும் பெண்கள் மற்றம் குழந்தைகள்...

Page 140 of 243 1 139 140 141 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.