போலீஸ்காரர் உயிரிழப்பு
சென்னை: தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு வந்த மின்சார ரெயிலில் இன்று காலை, மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் திரு.மோகன் 41 என்ற ஆயுதப்படை காவலர் பயணம்...
சென்னை: தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு வந்த மின்சார ரெயிலில் இன்று காலை, மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் திரு.மோகன் 41 என்ற ஆயுதப்படை காவலர் பயணம்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்கள் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி குறித்த குறிப்பேடு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழ்நாடு...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட #மேலுமலை வனபகுதியில் அதிக வழிப்பறி மற்றும் குற்ற சம்பவங்கள் நடைப்பெறுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டதால் சற்றும் தாமதிக்காமல் உதவ முன்வந்த D.S.P திருமதி.ராஜலட்சுமி அவர்களுக்கு ஒரு...
வேலூர் : ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் திருமலை 27. அணைக்கட்டு அருகே உள்ள ஓங்கப்பாடியை சேர்ந்தவர் சந்தானம் 28. இருவரும் கோவையில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை...
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி தேவி 27. இவர்களது மகள் தர்ஷனா 2. தேவி தனது குழந்தையை வளர்க்க முடியாததால் ரூ.30 ஆயிரம் பணத்துக்காக...
குமரி: கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சேதுபார்வதி பாய் 68. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமாருக்கும் பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாக...
நெல்லை: நாங்குனேரி அருகே இளையநயினார் குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது. இதையடுத்து அவர் அப்பகுதியில் தேடிய போது மர்மநபர் ஒருவர் மோட்டார்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள், ஜமுனாமரத்தூர் பொதுமக்களிடையே குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்தும், சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளை...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும்...
பெரம்பலூர்: பெரம்பலூர்மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்குகளான 1).அரும்பாவூர் காவல் நிலைய குற்ற எண் - 304/17 U/s 9(B)(1)(b) Explosives Act,...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள...
சென்னை : ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் அளித்த மோசடி புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை...
சென்னை: கோட்டூரபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி தப்பிச்சென்ற குற்றவாளியை மடக்கிப் பிடித்து, கைது செய்த ரோந்து காவல் ஆளிநர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்...
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் 3, கோடி ரூபாய் பணம் கேட்டு அரிசி ஆலை தொழிலதிபரின் மகன் கடத்தல். தனிப் படையினர் சுற்றி வளைத்து குற்றவாளிகளை...
திண்டுக்கல்: நாட்டின் 75-வது சுதந்திரதின வைர விழாவை கொண்டாடும் விதமாக (CRPF)-எல்லைப் பாதுகாப்பு படையினர் சார்பில் இந்திய நாட்டின் தென்கோடிப் பகுதியான கன்னியாக்குமரியிலிருந்து தலைநகரான டெல்லி ராஜ்கோட்...
தென்காசி: அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலத்தூரில் உள்ள பாரத் கல்வியியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ்...
தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் உதவி ஆய்வாளர்...
குமரி:.கன்னியாகுமரி முருகன் குன்றம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக இரண்டு கோஷ்டிகள் இடையே நடந்த மோதலில் 2 பேர் கத்தியால்...
நெல்லை: நெல்லைமேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர் 21.இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, அந்த சிறுமியிடம் தவறாக நடக்க...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.