Admin5

Admin5

போலீஸ்காரர் உயிரிழப்பு

சென்னை: தாம்பரத்தில் இருந்து  கடற்கரைக்கு வந்த மின்­சார ரெயிலில் இன்று காலை, மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும்  திரு.மோகன்  41 என்ற  ஆயுதப்படை காவலர் பயணம்...

ஆய்வாளர்களுக்கு பயிற்சி குறித்த குறிப்பேடு வழங்கி வாழ்த்து

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்கள் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி குறித்த குறிப்பேடு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழ்நாடு...

கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி” பூமி பூஜை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  #மேலுமலை வனபகுதியில் அதிக வழிப்பறி மற்றும் குற்ற சம்பவங்கள் நடைப்பெறுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்...

ரத்த தானம் செய்த D.S.P

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டதால் சற்றும் தாமதிக்காமல் உதவ முன்வந்த D.S.P திருமதி.ராஜலட்சுமி அவர்களுக்கு ஒரு...

வாலிபர் கடத்தல்- போலீசார் விசாரணை

வேலூர் : ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் திருமலை  27. அணைக்கட்டு அருகே உள்ள ஓங்கப்பாடியை சேர்ந்தவர் சந்தானம் 28. இருவரும் கோவையில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை...

குழந்தைகளை விற்ற தாய் உள்பட 7 பேர் மீது வழக்கு

 திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி தேவி  27. இவர்களது மகள் தர்‌ஷனா 2. தேவி தனது குழந்தையை வளர்க்க முடியாததால் ரூ.30 ஆயிரம் பணத்துக்காக...

கொலைமிரட்டல் விடுத்த:5 பேர் மீது வழக்கு;

குமரி: கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சேதுபார்வதி பாய் 68. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமாருக்கும் பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாக...

மோட்டார் சைக்கிள் திருடிய வலிபர் கைது

நெல்லை: நாங்குனேரி அருகே இளையநயினார் குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது. இதையடுத்து அவர் அப்பகுதியில் தேடிய போது மர்மநபர் ஒருவர் மோட்டார்...

குழந்தை தொழிலாளர் முறை குறித்து விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள், ஜமுனாமரத்தூர் பொதுமக்களிடையே குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்தும், சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளை...

கஞ்சா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும்...

வெடிப்பொருட்களை அழித்து செயலிழப்பு செய்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர்:  பெரம்பலூர்மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்குகளான 1).அரும்பாவூர் காவல் நிலைய குற்ற எண் - 304/17 U/s 9(B)(1)(b) Explosives Act,...

9 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள...

நடிகர் ஆர்யா போல் நடித்து இளம்பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது

சென்னை : ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் அளித்த மோசடி புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை...

காவலர்களை பாராட்டடிய காவல் ஆணையர்

சென்னை: கோட்டூரபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி தப்பிச்சென்ற குற்றவாளியை  மடக்கிப் பிடித்து, கைது செய்த  ரோந்து  காவல் ஆளிநர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்...

அதிரடி வேட்டையில் அசத்திய காவல்துறை பொதுமக்கள் பாராட்டு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் 3, கோடி ரூபாய் பணம் கேட்டு அரிசி ஆலை தொழிலதிபரின் மகன் கடத்தல். தனிப் படையினர் சுற்றி வளைத்து குற்றவாளிகளை...

சைக்கிள் பேரணி:எஸ்பி வரவேற்பு

திண்டுக்கல்: நாட்டின்  75-வது சுதந்திரதின வைர விழாவை கொண்டாடும் விதமாக (CRPF)-எல்லைப் பாதுகாப்பு படையினர் சார்பில் இந்திய நாட்டின் தென்கோடிப் பகுதியான கன்னியாக்குமரியிலிருந்து தலைநகரான டெல்லி ராஜ்கோட்...

காவல் துறையினருக்கான கண்பரிசோதனை முகாம்

 தென்காசி: அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலத்தூரில்‌ உள்ள பாரத்‌ கல்வியியல்‌ கல்லூரியில்‌ இலவச கண்‌ பரிசோதனை முகாம்‌ நடந்தது. தென்காசி மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌  திரு.கிருஷ்ணராஜ்‌...

42 எஸ்.ஐ நேரடி நியமனம்’காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.எஸ். ஜெயக்குமார் உதவி ஆய்வாளர்...

இரட்டைக்கொலை : 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

குமரி:.கன்னியாகுமரி முருகன் குன்றம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக இரண்டு கோஷ்டிகள் இடையே நடந்த மோதலில் 2 பேர் கத்தியால்...

வாலிபர் போக்சோவில் கைது

நெல்லை: நெல்லைமேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர்  21.இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, அந்த சிறுமியிடம் தவறாக நடக்க...

Page 137 of 243 1 136 137 138 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.