காவலர் குடியிருப்பு எஸ்.பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி: தமிழக அரசு உத்தரவின்பேரில் திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூபாய் 5.64 கோடி செலவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய...
தூத்துக்குடி: தமிழக அரசு உத்தரவின்பேரில் திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூபாய் 5.64 கோடி செலவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய...
காஞ்சி: காஞ்சிபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம், பள்ளத்தெருவைச் சேர்ந்த கொலக்கியம்மாள ( 57 ), க/பெ.பெருமாள் என்பவர் 27.08.2021 அன்று 17.00 மணிக்கு சங்கராபுரம்,...
காஞ்சி: ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், சுங்குவார்சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுங்குவார்சத்திரம், மொளச்சூர் கிராமம், கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அப்துல் ரகுமான் 28 என்பவர் சுங்குவார்சத்திரத்தில் “பிஸ்மில்லா...
மதுரை: மதுரைமாவட்டம் மேலூர் அருகே மேலவளவில் காவல்நிலையம் அங்கு உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது, இந்நிலையில் ரூபாய் 86...
நெல்லை: நெல்லை சாலை தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டி 32, முத்து சுரேஷ் 22 இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளை.,மத்திய சிறையில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கு இன்று (28.08.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோபால்பட்டியில் மர்ம நபர்கள் நகையை பாலிஷ் போட்டு தருவதாக கூறி பெண்களிடம் 8 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இது சம்பந்தமாக நத்தம்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் சேலத்தில் இருந்து 6 கார்களில் வரி ஏய்ப்பு செய்து கடத்தி வரப்பட்ட 600 கிலோ வெள்ளி பொருள்கள் பிடிபட்டது.ரூபாய் 15...
கோவை: கோவை மாநகர் ராமநாதபுரம் காவல் நிலைய சரகம் அம்மன் குளம் ஹவுஸிங் யூனிட் அருகே வைத்து கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறில் வினோத் குமார் என்பவரை...
புதுக்கோட்டை: களக்காடு அருகே கோவில் தெருவை சேர்ந்தவர் பலவேசம் 70. சிங்கிகுளம் நடுத்தெருவில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னோக்கி வந்த வேன் அவர்...
தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி 47, இவர் டிராக்டர் ஒன்றில், காட்டு மணலை அள்ளிக்கொண்டு சென்றார். அப்போது, அந்த வழியே வந்த எஸ்.ஐ....
தேனி: தேனி அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் ராமர் இவரது மகன் ரஞ்சித் 24 கடந்த வருடம் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று அந்த சிறுமிக்கு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ செலவில் குறிப்பிட்ட தொகையை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. காவலர் சேமநல நிதியிலிருந்து 21...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி திருமதி .ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் நேற்று மாலை 4 மணியளவில் உள்ளே...
கோவை: கோவை ஸ்ரீபதி நகரைச் சேர்ந்தவர் வசந்தி 54 . ஒரு டாக்டர் வீட்டில் வேலை செய்து வருகிறார் .நேற்று இவர் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமார் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.மஞ்சுநாத் உள்ளிட்ட போலீசார் வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டம் மற்றும் நேரு யுவ கேந்திரா இணைந்து நடத்தும் ஆரோக்கிய...
கோவை: கோவை மாவட்டம் பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி 44 இவர் கடந்த 15-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் பரணி 46. இவரிடம் திருவண்ணாமலை வஉசி நகரை சேர்ந்த கோவிந்தராஜ் 53 என்பவர் நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு...
விழுப்புரம்: விழுப்புரம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா IPS அவர்களின் உத்தரவின் பேரில் ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தும் 4 எதிரிகளை கைது செய்தும்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.