மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலருக்கு பாராட்டு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள், திருவண்ணாமலை, செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் ATM -ல் பணம் எடுப்பதற்கு உதவி செய்வது போல நடித்து,...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள், திருவண்ணாமலை, செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் ATM -ல் பணம் எடுப்பதற்கு உதவி செய்வது போல நடித்து,...
ஈரோடு: தாளவாடி அருகே பணம் வைத்து சூதாடுவதாக தாளவாடி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ராசப்பன், தனி பிரிவு காவலர் ராஜா...
கோவை: கோவை மாவட்டம் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர் அந்த பகுதியில் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது 2 லாரிகளில்...
கோவை: கோவை ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் மோகனன் 48 இவர் அங்கு தங்க பட்டறை நடத்தி வருகிறார். இவரதுபட்டறையில் தங்கராஜ் என்பவர் நகை தொழிலாளியாக வேலை செய்து...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வல்லநாடு நாணல்காடு பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி 22 என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 16 குற்றவாளி கைது செய்யப்பட்டனர். அதில் இவ்வழக்கின்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம்பகுதியை சேர்ந்த இளங்கோவன் திருமதி. சரசு என்பவர் கடந்த 30ஆம் தேதி தூத்துக்குடி பழைய பேரூந்து நிலையத்தில் வைத்து தனது மணிப்பர்ஸை தவறவிட்டுள்ளார்....
மதுரை: மதுரை அரசு ராஜா ஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவு வளாகத்தில் இருந்த ஏழு லட்ச ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர் மற்றும் எல்இடி திரை, மின்சாதன...
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மூன்று நெம்பர் லாட்டரியை வாட்ஸாப் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குலுக்கலில் பரிசுகள் ஏதுமின்றி முறைகேடுகள்...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா IPS அவர்களின் உத்தரவின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கவிதா மற்றும்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.மா.சத்யாநந்தன், தலைமை காவலர்கள் திரு.N.கோபி, திரு.K.துரை,...
மதுரை: மதுரை திருமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் திரு.ராஜசேகரன் 42 போக்குவரத்து புலனாய்வுத்துறை தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பெருங்குடி ரிங் ரோடு அருகே...
மதுரை: திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன்...
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசாங் சாய் அவர்களின் உத்தரவின்படி சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது ,கள் கள்ள சாராயம் விற்பனையை தடுக்கும் பொருட்டு...
திருப்பூர் : ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீசார் தேனீஸ்வரர் பாளையம் முள் காடு பகுதியில்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் பெண் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள குழந்தைகள் நல காவலர்கள்,...
திருப்பூர்: அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன கருணை பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் எந்தவித ஆவணங்களும் இன்றி பணிபுரிந்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 நபர்களை...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க பாலுசெட்டிசத்திரம்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி,...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாடசாமி 30.இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பூபதி19. என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது....
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே கேரள மாநிலத்திலிருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்த முனியப்பன் 55. என்பவரை எஸ்.பி தனிப்படையினர் கைது...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.