Admin5

Admin5

8 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க பெருநகர்...

500 கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசுகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைரோடு அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 13 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது...

கொலை மிரட்டல் விடுத்த-3 பேர் கைது

தென்காசி:  ஆலங்குளம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பொன்தங்கமாரி  53. விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மூன்று பேர்...

விழிப்புணர்வு முகாம்; ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பங்கேற்பு

 புதுக்கோட்டை:   திருச்சி மத்திய மண்டல காவல்துறையின் கட்டுப்பாடில் வரும் புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் காவல் சரகம் கரும்புள்ளி கிராமமான கிருஷ்ணம்பட்டி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,  புளியங்குளம், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் ஊசிக்காட்டான் என்ற ஊசிப்பாண்டியன் 37 என்பவர் அடிதடி மற்றும் கொலைமுயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை...

தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

திருநெல்வேலி: ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணையார்குளத்தை சேர்ந்த முருகவேல் என்பவரின் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 5 ஆடுகளையும், இளையநயினார் குளத்தை சேர்ந்த சிவனம்மாள் 55, என்பவரின் தொழுவத்தில்...

கஞ்சா விற்றவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டி வடக்குப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.பி தனிப்படை போலீசார் அப்பகுதியில்...

4- பவுன் செயின் பறிப்பு

கோவை: கோவை மாவட்டம் தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் பார்வதி77.மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று 2 பைக்குகளில் 3 ஆசாமிகள் இவரது கடைக்கு வந்தனர் அவர் அணிந்திருந்த...

தங்கம்மோசடி: 2 பேர் மீது வழக்கு

கோவை: கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் சரவணகுமார்  31 தங்க வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் ,கண்ணன் ஆகியோர் வியாபாரம் தொடர்பாக...

கஞ்சா விற்ற பெண் கைது

தேனி: போடி எஸ்.ஐ திரு.பிரேம்ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது போடி பேச்சியம்மன் கோவில் பகுதியில், சந்தேகப்படும் வகையில் இருந்தவரை பிடித்து விசாரணை நடத்தி...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் கிராமங்களில் விழிப்புணர்வு வாகனம் மூலம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.சொர்ணலதா மற்றும் காவலர்கள் குழந்தை திருமண தடை சட்டம் குறித்தும், பெண்கள்...

இளைஞர் வெட்டி படுகொலை

மதுரை: மதுரை.மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கைத்தறி நகரை சேர்ந்த., அருண் குமார் 22,. அதே பகுதியில் உள்ள ஜே.ஜே நகரில் பன்றி வளர்ப்பதில் வெங்கடேசன் மற்றும் சரவணன்...

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருவாரூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS,. அவர்கள் உத்தரவின் பேரில் 08.09.2021 அன்றுகளப்பால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களப்பால் அரசினர் மேல் நிலைப்பள்ளி மற்றும் நன்னிலம்...

வெளிமாநில தொழிலாளிகளை அழைத்து வந்த ஒப்பந்ததாரர்களுடன் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பணி புரியும் வெளி மாநில தொழிலாளர்களை ஒப்பந்தத்தின் பேரில் அழைத்து வந்து பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய வைத்திருக்கும் ஒப்பந்ததாரர்களுடன் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்...

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி 08.09.2021-ம் தேதி பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினரால் பல்வேறு...

மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் காவல் சரகம் கரும்புள்ளி கிராமமான கிருஷ்ணம்பட்டி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும்...

மதுபானக்கடை கதவை உடைத்து கொள்ளை முயற்சி

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் எதிரே உள்ள அரசு மதுபானக் கடையில் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம்...

உலக சாதனை படைத்த கராத்தே மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

திருவாரூர்:  சென்னையில் தேசிய விளையாட்டு 29.08.2021 அன்று உலக சாதனை FUTURE KALAM'S Book of Records படைத்த திருவாரூர் மாவட்டம் ISR MARTIAL ART ACADEMY...

டூவிலர்- திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவனையில் பணியாற்றி வருபவர் கிரகத்துரை. இவர் நேற்று முன்தினம் மருத்துவமனை பகுதியில் தனது டூவிலரை நிறுத்தி விட்டு...

Page 129 of 243 1 128 129 130 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.