வீட்டின் கதவை பூட்டி எரித்து கொலை
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமம் பாரதியார் நகரில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் காட்டுராஜா 75 இவரது மனைவி காசியம்மாள் 70...
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமம் பாரதியார் நகரில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் காட்டுராஜா 75 இவரது மனைவி காசியம்மாள் 70...
புதுக்கோட்டை: வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் 23 பட்டதாரி .இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண ஆசை...
கோவை: கோவை பக்கமுள்ள சின்னவேடம்பட்டியில் வசிப்பவர் கவிதா 23.இவர் இன்று காலையில் கடைக்கு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும்பொருட்டு 600 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை...
குடிக்க பணம் தர மறுத்த நண்பர் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்குப்பதிவு மதுரை: குடிக்க பணம் தர மறுத்த நண்பர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்...
சென்னை : திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக 11.09.2021-ம் தேதி கோயம்புத்தூர் விரைவு ரயிலில் திருப்பூரிலிருந்து காட்பாடி வரை...
தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி 65. நேற்று முன்தினம் இரவில் திருமலைச்சாமி தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சேதுபதி நகரைச் சேர்ந்தவர் மோனிகா, 18. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இவர் ஏர்வாடியில் தர்மராஜ் என்பவரை காதலித்தார். இது குறித்து...
திருவண்ணாமலை:கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த தடை விதித்து இருந்தது....
கோவை: வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் யுவராஜ் 49. இவரது மாமியார் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவரிடம் முகவரி கேட்பது...
கோவை: அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.வெங்கடேசன் நேற்று ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்கு சந்தேகப்படும்நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்தினார். இதில்அவர் கஞ்சா விற்பவர் என்பது தெரிய...
திருநெல்வேலி: வீரவநல்லூரை சேர்ந்த இசக்கியம்மாள்70, வீரவநல்லூர் பாரதி நகரில் உள்ள கடையில் பால் வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் குற்றவாளிகளான அம்பாசமுத்திரம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சம்சூதீன் 34, சுப்பிரமணியன் 24. கிஷோர் 20. ஆகிய...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டம் வ.கீரனூர் கிராமத்தில் கொரோனாவல் தனது தந்தையை இழந்து வறுமையில் வாடும் சுவாதி என்ற...
சென்னை: பூந்தமல்லியிலிருந்து திருவெற்றியூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பச்சையப்பன் கல்லூரி அருகே வந்த போது பேருந்தின் ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் சாதுரியமாக பேருந்தை...
சென்னை: சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த செல்வம், 42. என்பவர் 02.9.2021 அன்று உடல்நிலை குன்றி மயங்கி விழுந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், 06.09.2021 அன்று...
சென்னை: சென்னை காட்டூர், பகுதியைச் சேர்ந்த அச்சுதன், 38, செங்குன்றம், காமராஜர் நகரில் தங்க நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். அச்சுதன் 04.09.2021 அன்று நகை...
விழுப்புரம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விழுப்புரம் மாவட்ட பிரிவு நேரு யுவகேந்திரா சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவைகள் இணைந்து இன்று 10.09.2021 காலை 06.30...
திருவள்ளூர்: சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் திருவள்ளூர் சேர்ந்த விக்டர் பிடிபட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த செல்வம், கிருபாகரன், ராஜேந்திரன், பியூலா உள்ளிட்டோரும்...
மதுரை: மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்பவர் எச். எம். எஸ் காலனி புதுவாழ்வு நகரில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். அங்கு தனியார் சித்தா...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.