Admin5

Admin5

வீட்டின் கதவை பூட்டி எரித்து கொலை

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமம் பாரதியார் நகரில் குடிசை  வீட்டில் வசித்து வந்தவர் காட்டுராஜா  75  இவரது மனைவி காசியம்மாள்  70...

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

புதுக்கோட்டை: வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் 23 பட்டதாரி .இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண ஆசை...

பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

கோவை: கோவை பக்கமுள்ள சின்னவேடம்பட்டியில் வசிப்பவர் கவிதா 23.இவர் இன்று காலையில் கடைக்கு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள்...

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும்பொருட்டு 600 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை...

மதுரை க்ரைம்ஸ் 13.09.2021

குடிக்க பணம் தர மறுத்த நண்பர் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்குப்பதிவு மதுரை: குடிக்க பணம் தர மறுத்த நண்பர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்...

தமிழக இருப்புப்பாதை காவல்துறையினருக்கு டி.ஜி.பி பாராட்டு

சென்னை : திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக 11.09.2021-ம் தேதி கோயம்புத்தூர் விரைவு ரயிலில் திருப்பூரிலிருந்து காட்பாடி வரை...

விவசாயி வெட்டி படுகொலை

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி  65. நேற்று முன்தினம் இரவில் திருமலைச்சாமி தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த...

புதுமணபெண் மரணம் டி.எஸ்.பி விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சேதுபதி நகரைச் சேர்ந்தவர் மோனிகா, 18. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இவர் ஏர்வாடியில் தர்மராஜ் என்பவரை காதலித்தார். இது குறித்து...

செய்யாறு பகுதியில் – 17 பேர் மீது வழக்கு

திருவண்ணாமலை:கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த தடை விதித்து இருந்தது....

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

கோவை: வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் யுவராஜ்  49. இவரது மாமியார் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவரிடம் முகவரி கேட்பது...

கஞ்சா விற்ற பெண் கைது

கோவை: அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.வெங்கடேசன் நேற்று ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்கு சந்தேகப்படும்நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்தினார். இதில்அவர் கஞ்சா விற்பவர் என்பது தெரிய...

பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: வீரவநல்லூரை சேர்ந்த இசக்கியம்மாள்70, வீரவநல்லூர் பாரதி நகரில் உள்ள கடையில் பால் வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்...

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட மூன்று நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் குற்றவாளிகளான அம்பாசமுத்திரம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சம்சூதீன் 34,  சுப்பிரமணியன் 24.  கிஷோர் 20. ஆகிய...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய காவல் நிலைய ஆய்வாளர்

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டம் வ.கீரனூர் கிராமத்தில் கொரோனாவல் தனது தந்தையை இழந்து வறுமையில் வாடும் சுவாதி என்ற...

உயிர்காக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்திய காவல்துறையினர்

சென்னை: பூந்தமல்லியிலிருந்து திருவெற்றியூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பச்சையப்பன் கல்லூரி அருகே வந்த போது பேருந்தின் ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் சாதுரியமாக பேருந்தை...

கணவனை உணவில் விஷம் வைத்து கொன்ற மனைவி மற்றும் கள்ளகாதலன் கைது

சென்னை: சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த செல்வம், 42. என்பவர் 02.9.2021 அன்று உடல்நிலை குன்றி மயங்கி விழுந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், 06.09.2021 அன்று...

கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 நபர்கள், கைது

சென்னை: சென்னை காட்டூர், பகுதியைச் சேர்ந்த அச்சுதன், 38, செங்குன்றம், காமராஜர் நகரில் தங்க நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். அச்சுதன் 04.09.2021 அன்று நகை...

மாணவர்கள் காவலர்கள், பெண் காவலர்களுக்கு மராத்தான் போட்டி

விழுப்புரம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விழுப்புரம் மாவட்ட பிரிவு நேரு யுவகேந்திரா சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவைகள் இணைந்து இன்று 10.09.2021 காலை 06.30...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரன்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருவள்ளூர்: சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் திருவள்ளூர் சேர்ந்த விக்டர் பிடிபட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த செல்வம், கிருபாகரன், ராஜேந்திரன், பியூலா உள்ளிட்டோரும்...

நண்பரின் தந்தை தாகப்பட்டத்தை தட்டிகேட்க வந்த இளைஞர் குத்திகொலை

மதுரை: மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்பவர் எச். எம். எஸ் காலனி புதுவாழ்வு நகரில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். அங்கு தனியார் சித்தா...

Page 127 of 243 1 126 127 128 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.