Admin5

Admin5

D.S.P-கள் இடமாற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ரூரல் டி.எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக திண்டுக்கல் புறநகர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக திரு.அருண் கபிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி திரு.சுகுமார்...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

மதுவிலக்கு அமல் பிரிவில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட வாகனங்கள் பகிரங்க ஏலம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் மது விலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பிரிவு 14 (4)...

காவலர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் லத்தி Drill பயிற்சிகள்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி மாவட்ட ஆயுதப் படையில் காவலர்களுக்கு வாராந்திர கவாத்து ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பாராமன் அவர்களின்...

மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக  மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி...

விபத்தை ஏற்படுத்தும் விதமாக சாலையில் இருந்த பள்ளத்தை சீரமைத்த காவல் துறையினர்

திருநெல்வேலி: கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலுமுக்கு அருகே உள்ள மெயின் ரோட்டில் விபத்து ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே பள்ளங்கள் இருந்ததைக் கண்ட கூடங்குளம் காவல் நிலைய...

மதுரை கிரைம்ஸ் 14.09.2021

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில், மணமகள் அறையில் புகுந்து நகை திருட்டு: மதுரை: மதுரையில் திருமண மண்டபத்தில், மணமகள் அறையில் புகுந்து நகை திருடிய ஆசாமியை...

லேப்டாப் பையை திருடிய நபர் கைது

பெரம்பலூர்: யோகேஷ்வரன் என்பவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், இந்நிலையில் கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு சென்னை to திருச்சி பேருந்தில்...

நகை திருட்டு;மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு அருகே திருப்பனங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டி  68 இவரது வீட்டிற்குள் யாரோ மர்ம நபர் புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் தங்க...

காவலர் குடியிருப்பில் கொள்ளை:

கோவை: கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் திரு.லெனின் பீட்டர்  35.இவர் ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.நேற்றிரவு வீட்டை பூட்டிவிட்டு...

கஞ்சா விற்ற பெண் கைது

கோவை: கோவை துடியலூர் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் திருமதி.பாண்டியம்மாள் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டு இருந்த ஒரு...

மயங்கி விழுந்து போலீஸ்காரர் சாவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நரியம்பள்ளியைசேர்ந்தவர்  திரு.ஆண்டவர்  30 இவர் கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் அங்குள்ள...

புகையிலை பொருட்கள் கடத்தல் 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பர்கூர் காவல் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரூ.3 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை...

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

நெல்லை: நெல்லை டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த மாலிக்பெரோஸ்கான் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து...

லாட்டரி விற்பனை-ஒருவர் கைது

நெல்லை: பாளை மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் திரு.முருகன், காவல் உதவி ஆய்வாளர்...

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History...

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை...

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பெயர் பலகைகள் அகற்றம்

 திண்டுக்கல்: பழனி RF ரோடு பெரியார் சிலையில் இருந்து புகைவண்டி நிலையம் வரை  ரோட்டோரங்களில் உள்ள பெயர் பலகைகளை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பதாகைகளை போக்குவரத்து காவல்துறையினர்...

வங்கிக் கணக்கைப் பாதுகாக்க Facebook -ல் பிறந்தநாள், செல் நம்பர் நீக்குக காவல்துறை வேண்டுகோள்!

 மதுரை:  முதலில் ஹேக்கர்ஸ் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பேஸ்புக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்வார்கள். இந்தத் தகவலை வைத்துக்கொண்டு அவர்கள் வருமான வரித்துறை இணையதள முகவரிக்கு...

மதுரை க்ரைம்ஸ் 13.09.2021

அலங்காநல்லூர் அருகே தீக்குளித்த பெண் சாவு: மதுரை: அலங்காநல்லூர் அருகே தண்டலை செவக்காட்டில், பெண் தீக்குளித்து இறந்தார்.இது குறித்து போலீஸார் கூறியது.மதுரை மாவட்டம், தண்டலை செவக்காட்டை சேர்ந்தவர்...

Page 126 of 243 1 125 126 127 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.