D.S.P-கள் இடமாற்றம்
திண்டுக்கல்: திண்டுக்கல் ரூரல் டி.எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக திண்டுக்கல் புறநகர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக திரு.அருண் கபிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி திரு.சுகுமார்...
திண்டுக்கல்: திண்டுக்கல் ரூரல் டி.எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக திண்டுக்கல் புறநகர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக திரு.அருண் கபிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி திரு.சுகுமார்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் மது விலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பிரிவு 14 (4)...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி மாவட்ட ஆயுதப் படையில் காவலர்களுக்கு வாராந்திர கவாத்து ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பாராமன் அவர்களின்...
தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி...
திருநெல்வேலி: கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலுமுக்கு அருகே உள்ள மெயின் ரோட்டில் விபத்து ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே பள்ளங்கள் இருந்ததைக் கண்ட கூடங்குளம் காவல் நிலைய...
நடிகர் சூரி இல்ல திருமண விழாவில், மணமகள் அறையில் புகுந்து நகை திருட்டு: மதுரை: மதுரையில் திருமண மண்டபத்தில், மணமகள் அறையில் புகுந்து நகை திருடிய ஆசாமியை...
பெரம்பலூர்: யோகேஷ்வரன் என்பவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், இந்நிலையில் கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு சென்னை to திருச்சி பேருந்தில்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு அருகே திருப்பனங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டி 68 இவரது வீட்டிற்குள் யாரோ மர்ம நபர் புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் தங்க...
கோவை: கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் திரு.லெனின் பீட்டர் 35.இவர் ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.நேற்றிரவு வீட்டை பூட்டிவிட்டு...
கோவை: கோவை துடியலூர் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் திருமதி.பாண்டியம்மாள் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டு இருந்த ஒரு...
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நரியம்பள்ளியைசேர்ந்தவர் திரு.ஆண்டவர் 30 இவர் கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் அங்குள்ள...
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பர்கூர் காவல் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரூ.3 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை...
நெல்லை: நெல்லை டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த மாலிக்பெரோஸ்கான் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து...
நெல்லை: பாளை மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் திரு.முருகன், காவல் உதவி ஆய்வாளர்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை...
திண்டுக்கல்: பழனி RF ரோடு பெரியார் சிலையில் இருந்து புகைவண்டி நிலையம் வரை ரோட்டோரங்களில் உள்ள பெயர் பலகைகளை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பதாகைகளை போக்குவரத்து காவல்துறையினர்...
மதுரை: முதலில் ஹேக்கர்ஸ் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பேஸ்புக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்வார்கள். இந்தத் தகவலை வைத்துக்கொண்டு அவர்கள் வருமான வரித்துறை இணையதள முகவரிக்கு...
அலங்காநல்லூர் அருகே தீக்குளித்த பெண் சாவு: மதுரை: அலங்காநல்லூர் அருகே தண்டலை செவக்காட்டில், பெண் தீக்குளித்து இறந்தார்.இது குறித்து போலீஸார் கூறியது.மதுரை மாவட்டம், தண்டலை செவக்காட்டை சேர்ந்தவர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.