Admin5

Admin5

தவறவிட்ட ரூ. 1,00,000/-ஐ காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவர்களை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் வரவழைத்து கௌரவித்தார்.

சேலம்: சேலம் மாநகரம், ஆண்டி கவுண்டர் காலனி, நெத்திமேடு மோகன் என்பவரின் மகன், திரு.தினேஷ்குமார் 27. என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக கைப்பையில்...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதன் ( எ ) விஸ்வா  32.மற்றும் முருகன் ( எ ) ஸ்டாலின் ...

காவலர்களின் புதிய முயற்சியை பாராட்டிய டி.ஜி.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தல்வார்பட்டி சோதனைச்சாவடியில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தூக்கத்தினால் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக அவர்களுக்கு தேநீர் வழங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர்...

குற்றச் செயல்களைத் தடுக்க CCTV கேமராக்கள் பொருத்திய காவல்துறையினர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் பொருட்டு கமுதி பேருந்து நிலையம், பஜார், சந்தை கடை ஆகிய பகுதிகளில் 52 CCTV...

பெண்ணிடம் செயின் பறிப்பு

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் உசேல் தெருவை சேர்ந்தவர் காசிநாதன்.இவரது மனைவி கவுரி 65.இவர் வீட்டின் முன்பு வளர்ந்திருந்த செடியில் இருந்த பூக்களை பறித்து கொண்டிருந்தார்....

பழனி டி.எஸ்.பி.திரு.சத்தியராஜ் நடத்திய அதிரடி சோதனை

 திண்டுக்கல்: பழனி டி.எஸ்.பி.திரு.சத்தியராஜ் நடத்திய அதிரடி சோதனையில், நெய்க்காரபட்டி செங்குளத்தில் சட்டவிரோதமாக மண்அள்ளிய 5டிப்பர் லாரிகள்,2ஜேசிபி வாகனங்களை பிடிபட்டது. சட்டவிரோதமாக மண் அள்ளிய  5பேரையும் பிடித்து பழனி...

வீட்டை விட்டு வெளியே வந்த சிறுவர்களை பெற்றோர்களிடம் சேர்த்த தலைமை காவலர்

கோவை: கோவை மாநகர் இரத்தினபுரி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்  திரு.மகேஸ்வரன் மற்றும் தலைமை காவலர் திரு.பாபு( Beat 22 ) நளளிரவு ரோந்தின் போது தனியாக...

2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எல்லைக்குட்பட்ட சந்தையூர் பகுதியில் கடந்த மாதம் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த கருப்பன் 40, ராஜா 22 ஆகிய இருவரை விருவீடுகாவல்துறையினர்...

மாநகர காவல் துணை ஆணையர் எச்சரிக்கை

நெல்லை: நெல்லை மாநகரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏராளமானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில்...

ராணுவ வீரருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை

மதுரை: கடந்த 2015ஆம் ஆண்டு 15வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக தேனி மாவட்டம் சீப்பா லக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான பிரபு என்பவர்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் பாண்டியன்நகர் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காரியாபட்டி காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காரியாபட்டி காவல்நிலைய ஆய்வாளர்...

கஞ்சாவுடன் திரிந்தவர் கைது

தேனி: தேனி மாவட்டம் குமுளி எஸ்.ஐ. அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் சந்தேகப்படும் வகையில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின்...

ஒருவரை வெட்டிக் கொல்ல முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பெரியகடைவீதி பகுதியை சேர்ந்தவர் மீரான் பாபு 35 இவர் அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார் இதனிடையே  சட்டாம்பிள்ளை...

தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம்நீடாமங்கலம் காவல் சரக பகுதிகளில்  தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த காமராஜ் 39,  என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்...

கந்து வட்டிக்கு கடன் கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட சாத்தான்குளம் செட்டியார் தெற்கு தெருவை சேர்ந்த முத்து மகன் சுப்பையா 50. என்பவர் குடும்ப தேவைக்காக மேல...

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 7 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷணுக்காஞ்சி...

20000.ஆயிரம் மதிப்புள்ள சொட்டு நீர் பைப்புகளை திருடிய இருவர் கைது.

திருநெல்வேலி: திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருகாபுரத்தை சேர்ந்த கணேசன் 52, என்பவருக்கு சொந்தமாக குருகாபுரத்தில் தோட்டம் உள்ளது. அதில் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான...

பஸ் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே Vk மில்ஸ் என்னும் இடத்தில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் வந்த அவர் மீது மோதியது இருசக்கர வாகனத்தில் வந்தவர்...

பணத்தை பறிகொடுத்து வேதனையில்இருக்கும் நபரின் பணத்தை மீட்டுகொடுத்த காவலருக்கு பாராட்டு

திருப்பூர்: அனுப்பர்பாளையம் காவல் நிலைய சரகத்தில் வழிப்பறி செய்யப்பட்ட 10,30000 மதிப்புள்ள பணத்தை கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்...

பூக்கடைகளுக்கு தீ வைத்தவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தையில் பார்த்திபன் என்பவருக்குச் சொந்தமான பூக்கடையை முன்விரோதம் காரணமாக தீ வைத்து எரித்த பாம்பூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் என்பவரை...

Page 124 of 243 1 123 124 125 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.