Admin5

Admin5

ரவுடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்: திருவாரூர் நகர காவல் சரக பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த தியாகு (எ) தியாகராஜன் 21, பேபி டாக்கீஸ் ரோடு, திருவாரூர் என்ற ரவுடியை...

லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனை

சேலம்: சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அல்லாத சிலர் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு...

அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களையும் நேரில் சந்தித்து கலந்தாய்வு கூட்டத்தினை நடத்தினார்கள்.

பெரம்பலூர்:  காவல்துறையினர் போன்று பொது மக்களிடம் அதிகம் தொடர்பு கொண்டுள்ளது ஓட்டுநர்களான தாங்கள் தான் எனவும் தங்களது ஆதரவும் ஒத்துழைப்பும் மாவட்ட காவல்துறைக்கு எப்போதும் வேண்டும் எனவும்...

திருவள்ளூர் அருகே வயதான தம்பதியினர் அரளி விதை அரைத்து குடித்து உயிரிழந்த சோகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராம் 75. மற்றும் இவரது மனைவி ராஜம்மாள் 70. தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு பெண்களும் ஒரு...

ஆயுதங்களை காட்டி மிரட்டி வழிப்பறி 3 பேர் கைது

மதுரை:   திண்டுக்கல் ரோட்டில் ஆயுதங்களை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விளாங்குடி கணபதி நகர் புது தெருவை சேர்ந்தவர் விஜயன்...

அக்.2-ல் இறைச்சி விற்க தடை: மாநகராட்சி அறிவிப்பு:

மதுரை: மதுரை  மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி, காந்தி ஜயந்தி தினத்தை முன்னிட்டு, 02.10.2021 (சனிக்கிழமை) அன்று, இறைச்சி விற்பனை மற்றும் ஆடு, மாடு வதை செய்வது...

துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு காவல்துறையில் மெச்சத்தகுந்த பணிக்காக அண்ணா விருது

திருவண்ணாமலை: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.அண்ணாதுரை அவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி மாண்புமிகு...

குற்றச் செயல்களை தடுக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இன்று தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள்...

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தமிழக...

அரிவாள்,கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரிக்கும் இடத்தினை சோதனையிட்ட மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணி அவர்களின் உத்தரவின்பேரில் மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சந்தியா அவர்களின் தலைமையில் மங்களமேடு உட்கோட்டத்தில் உள்ள மங்களமேடு...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 20 நபர்கள் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் சட்ட விரோதமாக சுய லாபம் கருதி...

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து: மின்கம்பத்தில் மோதி விபத்து:

மதுரை:  மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் இருந்து ,எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த மாநகர் அரசு பேருந்து, மதுரை ரயில் நிலையம் அருகே வந்து...

ஆயூத பட்டறையில் அரிவாள் வாங்க வருவோரின், விபரங்களை பதிவு செய்ய வேண்டும்: போலீஸ் எஸ்.பி. உத்தரவு:

மதுரை: மாவட்டத்தில், ஆயூத பட்டறைகள், கடைகளில் அரிவாள் மற்றும் பட்டாக்கத்தி வாங்க வருவோரின் பெயர் மற்றும் கைபேசி எண்களை பதிவு செய்ய போலீஸ் ஆலோசனை வழங்கியுள்ளது. மதுரை...

திண்டுக்கல் எஸ்.பி. கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் உத்தரவின்பேரில் ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் சார்பு ஆய்வாளர் தலைமையில்...

மணல் கடத்தல், டிரைவர் கைது

கோவை:  கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டில் செட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சம்பந்தம் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார் அப்போது ஒரு லாரியை தடுத்து நிறுத்தி...

போக்ஸோ சட்டத்தில் மீனவர் கைது

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி  விவேகானந்தா நகர் சேர்ந்தவர்  டால்பின் 35.  மீனவரான இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பழகி தனது வீட்டுக்கு...

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜீவரத்தினம் அவர்கள் ஓடைதோப்பு பகுதியில் ரோந்து சென்ற போது. பழைய இரயில்வே கட்டடம் அருகே சுய லாபம்...

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை‌ கூட்டம்.

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சித் தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவுபடி...

விபச்சாரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார். இ.கா.ப. அவர்களின் உத்திரவின் பேரில் திருவண்ணாமலை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி. இ.கா.ப.அவர்களின் மேற்பார்வையில்....

முதுகுளத்தூரில் பணம் தர மறுத்தவரை தாக்கியவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கடலாடி ஜங்சன் பகுதியில் நின்று கொண்டிருந்த குணா என்பவரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த முனீஸ்வரன் (எ) மாடு என்பவரை முதுகுளத்தூர்...

Page 116 of 243 1 115 116 117 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.