Admin5

Admin5

கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில், கொலை வழக்கில் குற்றவாளியான திருநெல்வேலி வட்டம், தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் மணி என்ற...

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த (இருசக்கர காவல் ரோந்து வாகன Beat system முறை

புதுக்கோட்டை: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களது உத்தரவுப்படி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோர்களது ஆலோசனைப்படி ரவுடிசம்,...

மதுரை கிரைம்ஸ். 02.10.2021.

ஆயுதங்களுடன் போலீசை மிரட்டிய கொலை கைதி கைது : மதுரை: சோழவந்தான் தமிழக காவல்துறை டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு உத்தரவின்படி, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் ஆலோசனையின்பேரில்,...

கடத்தப்பட்ட குழந்தையை உடனடியாக மீட்டர் தனிப்படையினரை கோவை சரக டி.ஐ.ஜி   பாராட்டினார்

கோவை:  கோவை மாவட்டத்தில் ஆனைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலைய பகுதியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சங்கீதா என்பவர் பழைய துணிகளை வாங்கி விற்கும்...

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் செட்டியபட்டியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட எஸ்பி.திரு.ஸ்ரீனிவாசன் சம்பவ இடத்தை...

லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் ரூ.27 லட்சம் பறிமுதல்!

சென்னை: நேற்று சென்னை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 29 மாவட்டங்களில் உள்ள 38 அரசு அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரின் சோதனையில் கணக்கில்...

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு நவீன உபகரணங்கள்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பாெதுக்கூட்டம் மற்றும் கோவில் திருவிழாக்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கூட்டநெரிசலை தடுக்கும் விதமாக தடுப்பு வேலிகள், கைகளில் எடுத்துச் செல்லக்...

மதுரை மாவட்டத்தில்: போலீஸார் குறைதீர்க்கும் முகாம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல்துறையில், முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், மாவட்ட காவல் அலுவலகத்தில், காவலர் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி. பாஸ்கரன், தலைமையில்...

முதன்முறையாக காவல் நிலையத்தில் பொதுமக்களுக்கு கழிவறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்.இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தமிழகத்தில் முதன்முறையாக வந்தாவாசி உட்கோட்டம், கீழ்கொடுங்காலுர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது...

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவலர்களுக்கான குறைதீர்க்கும் நாள்

தஞ்சாவூர்: இன்று (30.09.2021) தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து காவலர்களின் மனுக்களை பெற்று நிவர்த்தி செய்ய ஆணையிட்டார்.

வாகன தணிக்கையின் போது கொலை குற்றவாளி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் காவல் சரகத்தில் வெளிமடம் பிரிவு சாலை அருகே உதவி ஆய்வாளர் அவர்கள் வாகன தணிக்கையின் போது. இரு சக்கர வாகனத்தில் வேகமாக...

ATM-தொடர் கொள்ளையர்கள் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் காவல் உட்கோட்டத்தில் தொடர்ச்சியாக ATM-ல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்செயலை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உதவி ஆய்வாளர் திரு.காமராஜ்...

பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு நிதி உதவி

திருநெல்வேலி:  கடந்த 19.08.2019 அன்று பத்தமடை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுடலைமுத்து என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதே போன்று நாங்குநேரி...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்ந்த தகவல்/ துப்பு /குற்றச்சாட்டு/ குறை /புகார் ஏதேனும் இருப்பின் பின்வரும் கைபேசி எண்ணில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தை...

உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ்  காவலர் குறை தீர்ப்பு முகாம்.

இராமநாதபுரம்:  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவுப்படி "உங்கள் துறையில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையில் காவலர் குறை...

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவலர்களின் குறைதீர்க்கும் கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்.இ.கா.ப., அவர்களின் தலைமையில் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 30.09.2021 இன்று காவலர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது....

லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

கோயம்புத்தூர்: தமிழகத்தில் மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு...

அழுகிய நிலையில் ஆண் பிரேதம்.! கொலையா.? என போலீசார் விசாரணை

மதுரை : அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத் என்பவர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ரயில்வே தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகின்றார். இவர், முயல் பிடிப்பதற்காக, திருப்பரங்குன்றம் அருகே...

மத்தியசிறையில் போலீசார் அதிரடி சோதனை

கோவை: கோவை மத்திய சிறையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்குள்ள கைதிகள் செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை பயன்படுத்தி வருகின்றனரா? என்பது குறித்து மாதந்தோறும்...

லஞ்சம் பெற்ற வழக்கில் அதிகாரி அதிரடி கைது

மதுரை:  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தாலுகா பகுதியில், கூட்டுறவு சொசைட்டி உட்பட்ட 92 நியாயவிலைக் கடைகள் உள்ளன . இந்தக் கடைகளில் தற்காலிக ஊழியர்கள் உட்பட 45...

Page 113 of 243 1 112 113 114 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.