Admin5

Admin5

திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக ஆயுத பூஜை

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் சிறப்பு...

சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சு வலி

சென்னை: திமுக அரசு மே மாதம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சென்னை மாநகரக் காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (அக். 14) வழக்கம்...

கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை.

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை...

சினிமாவில் நடிக்க வாய்ப்பு – பெண்களை ஏமாற்றிய திரைப்பட இயக்குனர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் தன்னை திரைப்பட இயக்குனர் என அடையாளப்படுத்திக் கொண்டு அப்பகுதியில் வசிக்கும் பெண்ணிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை...

தமிழ்நாடு காவல்துறை – கணினி குற்ற எச்சரிக்கை

தமிழ்நாடு காவல்துறை - கணினி குற்ற எச்சரிக்கை பொருள் : போலி QR குறியீடு, இணைப்புகள் மற்றும் Rouge பயன்பாடுகளை எவ்வாறு கண்டறிவது தகவலின் தன்மை: சைபர்...

போக்சோ வழக்கில் கைதான பாலியல் குற்றவாளி மீது குண்டர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல் 28. பெரம்பலூர் வட்டம் மற்றும் மாவட்டம். என்பவரை...

மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

விருதுநகர்:  விருதுநகர்  மாவட்டம்* 13.10.2021 *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS.,* அவர்கள் உத்தரவின்பேரில் விருதுநகர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.உமாமகேஸ்வரி அவர்கள்...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளநாடு செல்லும் வழியில் உள்ள கற்பபிள்ளைமடம் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் வைத்து இளைஞர்களிடையே கஞ்சா விற்பனை...

உயிரிழந்த 5 காவலர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த 5 காவலர்களின் குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் பணம் ரூ.3 லட்சத்தை...

நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.பி. திரு.சீனிவாசன் உத்தரவின்பேரில் டவுன் டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.உலகநாதன்,சப் இன்ஸ்பெக்டர் திரு.மகேஷ், நகர குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு...

மதுரை.கிரைம்ஸ்.13.10.2021

செல்போன் டவரில் பேட்டரி திருடிய வாலிபர் கைது. மதுரை: மதுரை தென்பரங்குன்றம் சிலோன் காலனியை சேர்ந்தவர் ராஜாமணி 63 .இவர் தனியார் நிறுவன செல்போன் கம்பெனியில் டெக்னீசியனாக...

நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேடி என்பவரது மகன் ஆலடியான், வயது 70 என்பவர், தனது மூத்த மகன் ஏழுமலை, வயது...

கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.திரு.சீனிவாசன் உத்தரவின் பேரில்  டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர் திரு.ராஜசேகர் மற்றும் காவலர்கள் ரோந்து பணியின் போது M.V.M கல்லூரி அருகே பட்டாக்கத்தி...

வழிப்பறி செய்த குற்றவாளியை துரத்திச் சென்று பிடித்த தலைமைக்காவலர்

சென்னை: சென்னை வெள்ளானூரை சேர்ந்த செந்தில் முருகன், 40. என்பவர் கடந்த 03.10.2021 அன்று அவரது இருசக்கர வாகனத்தில் மோரை-அலமாதி ரோடு, AIETAC மகளிர் தொழில் பூங்கா...

காதல்ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி… இளைஞர் பலி!

தேனி: தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரதுது மகன் ரித்தீஷ்குமார் (18). இவர், அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண்ணான ரிவேதாவை 18 காதலித்து...

ரூ, 3,500 லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் கைது..

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே. பேட்டை தாலுக்காவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையர் ஆக பணியாற்றி வருபவர் ஸ்ரீதேவி 30. அவரை பாலாபுரத்தைச்...

கஞ்சா வைத்திருந்த 4 நபர்களை கைது

சென்னை: சென்னை பெருநகரில் "போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்...

போலி பீடி தயாரித்து விற்பனை செய்த நபர் கைது:

மதுரை: மதுரையில் செனாய் டிரேடர்ஸ் மூலம் பீடிகளை உற்பத்தி செய்து மதுரை மாநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மங்களூர் கணேஷ் பீடி நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிவரும்...

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவிற்கான வாக்கு எண்ணும் மையங்களில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Page 107 of 243 1 106 107 108 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.