Admin3

Admin3

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆறு சக்கர வாகனங்கள்...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள கீழசெவல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கரசுப்பிரமணியன். விவசாயியான இவரை கடந்த (13-9-2021) ஆம் தேதி ஒரு கும்பல் வடவூர்பட்டி அருகே...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல்...

முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் வரவேற்பு

முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் வரவேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனத்தில் முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் மேளதாளங்களுடன் நடனமாடி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு...

காவலர்களிடம் அறிவுரைகள் வழங்கிய எஸ்.பி

காவலர்களிடம் அறிவுரைகள் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் SP பட்டிணம் சோதனை சாவடியில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணிபுரியும் காவலர்களிடம் காவல்துறையினர் கடைப்பிடிக்க...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த குற்றவாளி கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் காவல்நிலையம் ஜீவாநகர் பகுதியில் விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்த சேதுபதி மற்றும் சிவக்குமார் ஆகிய 2 நபர்களை சார்பு ஆய்வாளர்...

மகளிர் லயன்ஸ் கிளப் சார்பில் மகளிர் தின விழா

மகளிர் லயன்ஸ் கிளப் சார்பில் மகளிர் தின விழா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மகளிர் லயன்ஸ் கிளப் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. உழவை முன்னிட்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு முகத்தில் குழந்தை திட்டத்திற்கு...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வனவிலங்கை வேட்டையாடிய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தவசிமடை பகுதியில் ஒரு கும்பல் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலை அடுத்து சிறுமலை வன அலுவலர் மதிவாணன் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர...

தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி: தீயணைப்பு துறை இயக்குனர், ஆபாஷ் குமார், இ.கா ப., உத்தரவுபடி திருநெல்வேலி மண்டல தீயணைப்பு அலுவலர், சரவணபாபு அறிவுரையின்படி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத் மேற்பார்வையில்...

பனை மரத்தில் ஏறி பெண்கள் சாதனை

பனை மரத்தில் ஏறி பெண்கள் சாதனை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே போலாச்சி அம்மன் குளம் கிராமத்தில் பனை திருவிழா மற்றும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி 181 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக...

சிலிண்டர் திருடிய குற்றவாளி கைது

சிலிண்டர் திருடிய குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி, பழனி புறநகர், சத்திரப்பட்டி, சாமிநாதபுரம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் திருடு போனது தொடர்பாக...

காவல்துறை சார்பில் மகளிருக்கு மாரத்தான் போட்டி

காவல்துறை சார்பில் மகளிருக்கு மாரத்தான் போட்டி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் மகளிருக்கு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்நிகழ்வை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.ச.தினேஷ்...

உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் வண்ணாரப்பேட்டை டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனிதச்...

சர்வதேச மகளிர் தின மாரத்தான் நிகழ்ச்சி

சர்வதேச மகளிர் தின மாரத்தான் நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்..! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்..!...

இருசக்கர வாகனங்கள் பொது ஏலம்

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 9 வாகனங்கள் (5 நான்கு சக்கரம் மற்றும் 4 இருசக்கர) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட...

நிழல் பந்தல் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

நிழல் பந்தல் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் அரசின் நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. இந்த நியாய விலை கடைக்கு தினம்தோரும்...

பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடை பயணம்

பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடை பயணம்

மதுரை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயணத்தை,மதுரை மாவட்ட...

கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மருங்காபுரி கருமலையான் மணக்காட்டூர் சிக்கந்தர் ஆகிய இருவரையும் நத்தம் காவல் சார்பு ஆய்வாளர்கள்...

Page 62 of 320 1 61 62 63 320
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.