Admin3

Admin3

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே தாங்கல் பெரும்புலம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.பள்ளி ஆண்டு விழா,கொன்றை வேந்தன் ஒப்புவித்தல், தமிழ் எண்கள்...

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் முகாம்

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாபெறும் வேலை வாய்ப்பு...

கல்லூரியின் இயற்பியல் துறை சார்பாக பன்னாட்டு கருத்தரங்கம்

கல்லூரியின் இயற்பியல் துறை சார்பாக பன்னாட்டு கருத்தரங்கம்

சிவகங்கை : அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பாக இரண்டு நாட்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பாக...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

இருசக்கர வாகனம், லேப்டாப் திருடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய பகுதியில் ஆனந்த் என்பவர் போச்சம்பள்ளி சிப்காட்டில் கம்பெனியில் இன்ஜினியராக வேலை செய்து வருவதாகவும் (16.03.2025) ஆம் தேதி...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

வீட்டில் திருட முயன்ற இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M - அக்ரஹாரம் கிராமத்தில் நஞ்சா ரெட்டி என்பவர் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்து வருவதாகவும் (17.03.2025)...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து DSP குமரேசன் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி,...

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக, அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (25). என்பவரை...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது கானார்பட்டியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்...

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் : போதைப் பொருட்கள் இல்லாத திருவள்ளூர் கள்ளச்சாராயம் போதை பொருட்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைய சார்பில்...

முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக 2 வது பொதுக்குழு கூட்டம்

முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக 2 வது பொதுக்குழு கூட்டம்

செங்கல்பட்டு: இராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலை கல்லூரி முன்னாள் கல்லூரி மாணவர் சங்கத்தின் சார்பாக 2 வது பொதுக்குழுவும் மற்றும் 2025-26 காண புதிய பொறுப்பாளர்களின் பதவி...

கற்களை பறித்துச் சென்ற 7 நபர்கள் கைது

கற்களை பறித்துச் சென்ற 7 நபர்கள் கைது

இராமநாதபுரம்: மதுரை மாவட்டம் என்பவர் கடந்த 30 வருடங்களாக நகைகளில் ஜாதிகற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வருவதாக தெரிகிறது. இவர் கடந்த (24.01.2025)-ம் தேதி சிவகாசியை சேர்ந்த...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Instagram -ல் புகைப்படத்தை பதிவு செய்த வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி அருகே அலங்காரப்பேரி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாரி சங்கர் (19). என்பவர் சமூக வலைதளமான Instagram - ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை...

தீ விபத்தில் மூதாட்டி பலி

அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் ஹாமீம்புரம் 7 ஆவது தெருவைச் சேர்ந்தவர் கவுது இப்ராஹீம் (59). இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

12 வருட சிறை தண்டனை பெற்ற குற்றவாளி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே விஸ்வநாதபுரம், நரிப்பாறை காலனி தெருவை சேர்ந்தவர் ராமர் (68). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (எ) நரிப்பாறை முருகன்...

அரசுக்கு சொந்தமான நிலத்தில் மணல் திருட்டு

அரசுக்கு சொந்தமான நிலத்தில் மணல் திருட்டு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட புலிக்குளம் பகுதியில் ஏராளமான இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்த...

சுத்தியலால் அடித்து கொலை செய்த நபர் கைது

சுத்தியலால் அடித்து கொலை செய்த நபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி (85). மனநலம் குன்றிய நிலையில் உள்ள மூதாட்டியை அவரது மகள் பிரேமா குடும்பத்தினர்...

பள்ளியில் 28 ஆம் ஆண்டு விளையாட்டு விழா

பள்ளியில் 28 ஆம் ஆண்டு விளையாட்டு விழா

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளி 28 ஆம் ஆண்டு விளையாட்டு...

கழிவு நீர் குழியில் விழுந்து சிறுவன் பலி

கழிவு நீர் குழியில் விழுந்து சிறுவன் பலி

மதுரை:மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி நெருஞ்சிபட்டியை சேர்ந்தவர் சந்தன கருப்பு (வயது 30). இவரது மனைவி கிருஷ் ணவேணி (27).இவர்களுக்கு கேசவன் (4). ரோஷன் (3)....

கழுத்தறுத்து முதியவர்கள் கொலை போலீசார் விசாரணை

கழுத்தறுத்து முதியவர்கள் கொலை போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள ஒன்னல்வாடி பகுதியில் நேற்று வீட்டில் இருந்த லூர்துசாமி (70). எலிசபெத் (63). ஆகிய 2 முதியவர்களை மர்ம நபர்கள்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

புகையிலை பொருட்கள் கடத்திய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் சிப்காட் ஜங்ஷன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு (மார்ச் 12) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூர் நோக்கி...

Page 58 of 320 1 57 58 59 320
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.