Admin3

Admin3

பொது மக்களின் மனுக்கள் மீதான விசாரணை முகாம்

பொது மக்களின் மனுக்கள் மீதான விசாரணை முகாம்

சேலம்: காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படி (26.03.2025), சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது. அதில்...

ஈரோடு மாவட்டதில் புதிய எஸ். பி நியமனம்

ஈரோடு: திருப்பூர் சட்ட ஒழுங்கு காவல் ஆணையராக பணியாற்றி வந்த திருமதி - சுஜாதா - IPS அவர்களை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பளராக நியமனம் செய்து...

கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை: டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சிவகங்கை மாவட்ட சாலைப் பாதுகாப்புப் படை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு...

அரசு பள்ளியில் ஆண்டு விழா

அரசு பள்ளியில் ஆண்டு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் 85 ஆண்டு காலமாக இயங்கி வரும் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ வரவேற்று...

காவல் துறையினர் அதிரடி வாகன சோதனை

காவல் துறையினர் அதிரடி வாகன சோதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் துறையினர் சூவாடி பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுப்பட்டனர் . அப்போது அவ்வழியாக வந்த காரை நிறத்தி சோதனை...

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விருவீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜா (40). என்பவரை சொத்து பிரச்சனை...

தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்

தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வெள்ளி பொருட்களை திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தொந்தி பிள்ளையார் சந்து பகுதியில் குடியிருக்கும் குமரேசன் வயது (58). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8ஆம்...

முதியோர் இல்லத்தில் உலக மகிழ்ச்சி திருநாள் விழா

முதியோர் இல்லத்தில் உலக மகிழ்ச்சி திருநாள் விழா

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காரைக்குடி சேது பாஸ்கரா...

சார்பு ஆய்வாளர் தலைமையில் தீவிர வாகன சோதனை

சார்பு ஆய்வாளர் தலைமையில் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாலை நேரங்களில் பள்ளி விடும் சமயத்தில் அதிக வேகமாகவும் முறையான ஆவணங்கள் இன்றி செல்லும் ஆட்டோகளை கண்காணிக்கும் விதமாக பழனி நகர...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் பறிக்க முயற்சி செய்த இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி உடையார்பட்டியைச் சேர்ந்த தங்கமுத்து மகன் மாரியப்பன்(46). என்பவர் (23.03.2025) அன்று தனது மனைவியுடன் உடையார்பட்டி பகுதியில் நடைபயிற்சியில் இருந்தபோது அங்கு வந்த மர்மநபர்...

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல்துறையினரின் ரோந்துப் பணியின் போது , வண்டிமறித்தான் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மண்ணெண்ணெய் கடத்தல் வழக்கில் ஒருவர் கைது

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளர், கே.சாந்தி, உவரி காவல் உதவி ஆய்வாளர், எம்.ஜாண் கிங்சிலி கிறிஸ்டோபர், காவலர்கள் சி.சுரேந்திரகுமார், கே.பாமலகேந்திரன், எஸ்.செல்வகணேஷ்,...

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

நீதிமன்ற வளாகத்தில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு தினமும் ஏராளமான குற்றவாளிகள், வழக்குகளுக்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மற்றும் வழக்கறிஞர்கள் வந்து செல்கிறார்கள். சமீபத்தில் நீதிமன்றம் முன்பு...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குற்ற வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் தலை மறைவு குற்றவாளி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சூரப்பள்ளம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவரை கொலை செய்தது தொடர்பாக கடந்த (05.09.2021) ஆம் தேதி...

இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மதுரை: பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பஞ்சாப் காவல்துறை மற்றும் துணை இராணுவத்தினர் கைது செய்ததைக் கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு 3500 வழங்க...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் கடந்த 2015 -ம் வருடம் குற்ற வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறை சேர்ந்த மணிகண்டன் (40). என்பவர் கைது செய்யப்பட்டு...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர், சங்கர் ரோந்து பணியில் இருந்த போது களக்காடு, பால மார்த்தான்டபுரம், வாட்டர் டேங்க் தெருவை...

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

குண்டர் சட்டத்தில் ஆறு நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி மகன் கணேஷ் முத்துகுமார்(37). அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் முருகபெருமாள்(27). மதியழகன் மகன் ரமேஷ்(24)....

Page 54 of 318 1 53 54 55 318
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.