Admin3

Admin3

சார்பு ஆய்வாளர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிய எஸ்.பி

சார்பு ஆய்வாளர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் காவல் நிலையங்களில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர்களுக்கு...

காவலர்களுக்கு சேமநல மருத்துவ உதவித்தொகை

காவலர்களுக்கு சேமநல மருத்துவ உதவித்தொகை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவச் செலவுத் தொகைக்கு விண்ணப்பித்திருந்த காவலர்களுக்கு, காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.. சிலம்பரசன், இ.கா.ப.,...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி (09.04.2025) அன்று நடைபெற்ற இம்முகாமில்...

மதுபானங்களை திருடி சென்ற நபர்கள் கைது

மதுபானங்களை திருடி சென்ற நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடையின் சுவற்றில்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலை செட்டியபட்டி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டாஸ்மாக்...

கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

மதுரை: திருவேடகம் விவேகானந்த கல்லூரி அகத்தர உறுதி மையத்தின் சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம் "செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை கற்றல்,கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் எவ்வாறு பயன்படுத்துவது" என்ற...

உலக சுகாதார தினவிழா

உலக சுகாதார தினவிழா

விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டி அரசு மருத்துவ மனை மற்றும் அரிமா சங்கம் சார்பில் உலக சுகாதார தின விழா நடை பெற்றது. விழாவில், அரிமா சங்கத் தலைவர்...

உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை சமூக நலக்கூடத்தில் வைத்து மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் (ஆண் பெண் மூன்றாம் பாலினத்தவர் ) ஆகியோருக்கு உதவி ஆய்வாளர்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

நில அபகரிப்பு வழக்கில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016- ஆம் ஆண்டு அழகேந்திரன் என்பவர் தங்களுடைய இடத்தை வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த...

கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

சர்ச்சைக்குரிய பேனர் வைத்த இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் நிலைய சரகத்தில் (07/04/25) அன்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் இரு சமூகத்திற்கிடையே ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் வாசகம்...

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பான வழக்கில் மங்களாகுடியிருப்பைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சண்முககொம்பையா(21). கைது செய்யப்பட்டிருந்தார். அவர் பொது அமைதிக்கு குந்தகம்...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., இணைய செயலி பயன்படுத்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொண்டுள்ளார். அதில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம்....

தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் நிலையத்தில் 15 ஆண்டுகளாக பணி செய்யும்...

திருக்கோவில் பங்குனி மாத திருவிழா

திருக்கோவில் பங்குனி மாத திருவிழா

திருவள்ளூர் : வட காஞ்சி என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில்...

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் (07.04.2025) அன்று மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள...

தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த நபருக்கு பாராட்டு

தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த நபருக்கு பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள கீழ புத்தனேரியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் நாங்குநேரி தேரடி தெருவிலுள்ள தேர் அருகே சென்று கொண்டிருந்த போது,...

விபத்தில் சிக்கிய ஆவடி காவல் ஆணையர்

திருவள்ளூர்: சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் இன்று காலை விபத்தில் சிக்கியது. பொன்னேரியில் ஆய்வுப் பணியை முடித்து திரும்பிய போது...

போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி

போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கும்...

A I செயலி பற்றி காவல்துறை எச்சரிக்கை

A I செயலி பற்றி காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: உலகம் முழுவதும் A I என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கீழ் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைவா்கள்,...

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த மகாராஜன். (26). இவர் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால்...

Page 49 of 318 1 48 49 50 318
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.