Admin3

Admin3

கொலை வழக்கில் கைது

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில்...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் அடிதடி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட , கோவில் குளத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா (20). என்பவர் கைது செய்யப்பட்டு...

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

நகை பறிக்க முயன்ற இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் மூக்கம்மாள்(43). இவர் (18.04.2025) இரவு உறவினரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு பெருமாள்புரம் ரயில்வே பீடர் சாலையில் நடந்து செல்லும்போது அவருக்கு...

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடு போட்டி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பழவேற்காடு...

கல்லூரி மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி

கல்லூரி மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் தீயணைப்புத்துறை சார்பாக தீ தொண்டு வாரத்தினை முன்னிட்டு PSNA பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது....

அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு

அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றி புகழப்படும் ஆரோக் கிய அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி வழிபாடும்நடந்தது. இந்த...

தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு பிரச்சாரம்

தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு பிரச்சாரம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.மராத்தான்...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகே (17.04.2025) அன்று மறவர் தெருவை சேர்ந்த மரியதேவசகாய மகன் செல்வ கணேஷ் குமார்(37). என்பவரை...

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு செய்த 4 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர்  எட்டான்குளத்தைச் சேர்ந்த கோகுல் (24). முத்து (20). சுடலைமுத்து (18). அந்தோணி ராஜ் (23). ஆகியோர்  சமூக வலைத்தளமான INSTAGRAM ல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி ரயில் நிலையம் அருகிலுள்ள தனியார் நிலத்தில் இரவு நேரத்தில் சிலா் மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பணகுடி ரயில்...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் KRP Dam காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலப்பட்டி வருவாய் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கொத்தப்பள்ளி கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்...

மதுபானம் கடத்திய நபர் கைது

மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய பகுதியில் ஓசூர் To ராயக்கோட்டை ரோட்டில் உத்தனப்பள்ளி அம்ரீஷ் என்பவரின் வீட்டின் அருகே போலீசார் வாகன சோதனை செய்த...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை கடத்தி வந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் வெளி மாநிலத்திலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பச்சைக்கிளி விற்பனை செய்த தாய் மகன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வன பாதுகாப்பு படை மற்றும் சிறுமலை வன சரகத்தினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பச்சை கிளிகளை வேட்டையாடி, திண்டுக்கல், தங்கம் லாட்ஜ்...

புனித வியாழன் தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்

புனித வியாழன் தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்

மதுரை: புனித வியாழன் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள். தவக்காலத்தை கடைப்பிடித்து வரும் கிறிஸ்தவர்களின் புனித வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக புனித வியாழன்...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன், தொட்டிபால தெருவைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக, பொது இடத்தில் வெட்டி கொலை செய்த வழக்கில்...

நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம்

நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகராட்சி ஆணையளர் மீது நகர் மன்ற உறுப்பினர்கள் சரமாரி குற்றச்சாட்டு - அடிப்படை பணிகளுக்கு கூட நிதி ஒதுக்குவதில்லை என வாக்குவாததில் ஈடுபட்டதால்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

பெண்ணிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி(55). இவர் நவமரத்துப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த...

பொது மக்கள் மனுக்கள் மீதான விசாரணை முகாம்

பொது மக்கள் மனுக்கள் மீதான விசாரணை முகாம்

சேலம் : காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படி (16.04.2025), சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது....

Page 46 of 318 1 45 46 47 318
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.