Admin3

Admin3

மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கருத்தரங்கம்

மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கருத்தரங்கம்

மதுரை : மதுரை வக்பு வாரிய கல்லூரியில், கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கல்லூரி ஆசிரியர்களுக்கான நோக்குநிலைத் திட்டம் குறித்த கருத்தரங்கம் சர்குரோ அரங்கில் நடைபெற்றது....

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு சிறை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு சிறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ள கும்மளாபுரம் சோதனை சாவடியில் கடந்த (21.10.2015)-ம் தேதி அதிகாலை 02.00 மணியளவில்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

குட்கா மற்றும் மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணகிரிTo திருவண்ணாமலை NH ரோடு தொகரப் பள்ளி காப்பு காட்டின் அருகே போலீசார் வாகன சோதனையில்...

காவல்துறை தீவிர கண்காணிப்பு

திருநெல்வேலி: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் மத்திய துணை ராணுவத்தினர்...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலையுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் உதவி ஆய்வாளர், சுடலைகண்ணு தலைமையிலான காவல்துறையினர் தளபதி சமுத்திரம் கீழுர் அருகே ரோந்து சென்றபோது, சந்தேக நபர்கள் இருவரைப் பிடித்து...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் சரகப் பகுதியில் குற்ற செயல்கள் தொடர்பான வழக்குகளில் திருநெல்வேலி, கொக்கிரக்குளத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சின்னகுட்டி(26). பெருமாள் மகன் அழகுமுத்து(22). ஆறுமுகம்...

காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கோவை: கோவை மாநகர காவல்துறையும் மற்றும் ஸ்வர்கா தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை காவலர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்ப...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பத்தமடை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, கால்வாய் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த வடக்கு அரியநாயகிபுரம்,...

மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் கைது

மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே ஆவரைகுளம், பாக்கியவிளை தெருவை சேர்ந்த முத்துக்குமார் (44). கவிதா (40). தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக...

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த உய்க்காட்டான் மகன் இளையராஜா(28). (20.04.2025) அன்று அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று...

மது மற்றும் கஞ்சா விற்ற நபர்கள் கைது

மது மற்றும் கஞ்சா விற்ற நபர்கள் கைது

திருநெல்வேலி :திருநெல்வேலி டவுன் தொண்டர் சன்னதி விலக்கு பகுதியில் (21.04.2025) - அன்று, மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர், சந்திரா மற்றும் காவல்துறையினர் ரோந்து சென்றபோது...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள விட்டல் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூர் பகுதியைச் சேர்ந்த சுசிலாமஜிம்...

திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு , தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு சிறை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜான் ராபர்ட் என்பவருக்கு இராமநாதபுரம் மகிளா விரைவு நீதிமன்ற...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மண்வெட்டியால் தொழிலாளி வெட்டிக்கொலை

மதுரை: மதுரை ஜெயந்திபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் மகன் சரவணபாண்டி (வயது 24). இவர் மொசைக்கு தரைக்குபால் சீலிங் செய்யும் தொழிலாளி. இவர் வாடிப்பட்டி அருகேஆண்டிபட்டி...

காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில், கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க காவல்துறை சார்பில்...

எக்ஸ்பிரஸ் இரயிலில் போலீசார் சோதனை

எக்ஸ்பிரஸ் இரயிலில் போலீசார் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மற்றும் போலீசார் ராஜா, சந்திரசேகர்,சக்தி சண்முகம்,ராகவன், மதன்ராஜ் ஆகியோர் நேற்று புருவிய...

கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் துணை கண்காணிப்பாளர். தனஜெயன் மேற்பார்வையில் பழனி நகர காவல் நிலைய ஆய்வாளர். மணிமாறன்.சார்பு ஆய்வாளர்.விஜய் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் ரோந்து...

இலவச மெகா மருத்துவ முகாம்

இலவச மெகா மருத்துவ முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த மெதூரில் பொதுமக்களுக்கான இலவச மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் மருத்துவத்துறையின் மிக உயரிய பரிசோதனை கருவிகளான உடல்...

கஞ்சா விற்பனையில் இளைஞர்கள் கைது

கஞ்சா விற்பனையில் இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்வாத கிடைத்த ரகசிய தகவலின் படி பழனி நகர காவல் துறை...

Page 45 of 318 1 44 45 46 318
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.