மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கருத்தரங்கம்
மதுரை : மதுரை வக்பு வாரிய கல்லூரியில், கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கல்லூரி ஆசிரியர்களுக்கான நோக்குநிலைத் திட்டம் குறித்த கருத்தரங்கம் சர்குரோ அரங்கில் நடைபெற்றது....
மதுரை : மதுரை வக்பு வாரிய கல்லூரியில், கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கல்லூரி ஆசிரியர்களுக்கான நோக்குநிலைத் திட்டம் குறித்த கருத்தரங்கம் சர்குரோ அரங்கில் நடைபெற்றது....
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ள கும்மளாபுரம் சோதனை சாவடியில் கடந்த (21.10.2015)-ம் தேதி அதிகாலை 02.00 மணியளவில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணகிரிTo திருவண்ணாமலை NH ரோடு தொகரப் பள்ளி காப்பு காட்டின் அருகே போலீசார் வாகன சோதனையில்...
திருநெல்வேலி: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் மத்திய துணை ராணுவத்தினர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் உதவி ஆய்வாளர், சுடலைகண்ணு தலைமையிலான காவல்துறையினர் தளபதி சமுத்திரம் கீழுர் அருகே ரோந்து சென்றபோது, சந்தேக நபர்கள் இருவரைப் பிடித்து...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் சரகப் பகுதியில் குற்ற செயல்கள் தொடர்பான வழக்குகளில் திருநெல்வேலி, கொக்கிரக்குளத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சின்னகுட்டி(26). பெருமாள் மகன் அழகுமுத்து(22). ஆறுமுகம்...
கோவை: கோவை மாநகர காவல்துறையும் மற்றும் ஸ்வர்கா தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை காவலர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்ப...
திருநெல்வேலி : திருநெல்வேலி பத்தமடை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, கால்வாய் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த வடக்கு அரியநாயகிபுரம்,...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே ஆவரைகுளம், பாக்கியவிளை தெருவை சேர்ந்த முத்துக்குமார் (44). கவிதா (40). தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக...
திருநெல்வேலி: திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த உய்க்காட்டான் மகன் இளையராஜா(28). (20.04.2025) அன்று அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று...
திருநெல்வேலி :திருநெல்வேலி டவுன் தொண்டர் சன்னதி விலக்கு பகுதியில் (21.04.2025) - அன்று, மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர், சந்திரா மற்றும் காவல்துறையினர் ரோந்து சென்றபோது...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள விட்டல் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூர் பகுதியைச் சேர்ந்த சுசிலாமஜிம்...
மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு , தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜான் ராபர்ட் என்பவருக்கு இராமநாதபுரம் மகிளா விரைவு நீதிமன்ற...
மதுரை: மதுரை ஜெயந்திபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் மகன் சரவணபாண்டி (வயது 24). இவர் மொசைக்கு தரைக்குபால் சீலிங் செய்யும் தொழிலாளி. இவர் வாடிப்பட்டி அருகேஆண்டிபட்டி...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில், கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க காவல்துறை சார்பில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மற்றும் போலீசார் ராஜா, சந்திரசேகர்,சக்தி சண்முகம்,ராகவன், மதன்ராஜ் ஆகியோர் நேற்று புருவிய...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் துணை கண்காணிப்பாளர். தனஜெயன் மேற்பார்வையில் பழனி நகர காவல் நிலைய ஆய்வாளர். மணிமாறன்.சார்பு ஆய்வாளர்.விஜய் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் ரோந்து...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த மெதூரில் பொதுமக்களுக்கான இலவச மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் மருத்துவத்துறையின் மிக உயரிய பரிசோதனை கருவிகளான உடல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்வாத கிடைத்த ரகசிய தகவலின் படி பழனி நகர காவல் துறை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.