Admin3

Admin3

காவலர்கள் வாகன சோதனை

காவலர்கள் வாகன சோதனை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி மையமாகக் கொண்ட காரைக்குடி தெற்கு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நடராஜா தியேட்டர் அருகில் சிவகங்கை மாவட்ட...

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேங்கள்பட்டி ஆதி திராவிடர் காலனியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர பொதுமக்கள்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பிரபல குற்றவாளி அதிரடி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் பெருமாள் புதூர் சின்ன காந்திபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பேருந்துக்காக காத்திருந்த போது சென்னையை சேர்ந்த சுரேஷ்...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் வழிவிடுமுருகன் கோவில் அருகே மதுபோதையில் நண்பரை கொலை செய்த துரைப்பாண்டி (எ) சாதிக் என்பவருக்கு இராமநாதபுரம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து...

காவல்துறை சார்பில் தற்காப்பு கலை பயிற்சி

காவல்துறை சார்பில் தற்காப்பு கலை பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா ப., உத்தரவின் பேரில், நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர், பிரசன்னகுமார், இ.கா.ப., ஆலோசனைப்படி...

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறக்கும் நிகழ்ச்சி

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறக்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த நடுவூர் மாதா குப்பம் கிராமத்தில் பொது கழிப்பிடமும்,கோட்டைக்குப்பம் கிராமம், டாக்டர் அம்பேத்கர் நகர்...

ஆன்லைன் மோசடியில் குற்றவாளிகள் கைது

ஆன்லைன் மோசடியில் குற்றவாளிகள் கைது

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் ஆன்லைன் முதலீட்டு மோசடி மாநகர சைபர் கிரைம் போலீசார் ஆன்லைன் முதலீட்டு மோசடியை வெற்றிகரமாக விசாரித்து, அதில் தொடர்புடைய மூன்று பேரை—including ஒரு YES...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ,மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் . இவரது மனைவி லாவன்யா தேவி பெயரில் உள்ள உள்ள 10.63 சென்ட்...

பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் , தேனூர் கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இங்கு அதிகப்படியாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. தேனூர் பகுதியில் விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு...

எஸ்.ஐ. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

எஸ்.ஐ. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் 1299 SI பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே3.2025. இந்த தேர்வுக்கான கட்டணமில்லா இலவச...

மாநகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

மாநகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலராக பணிபுரிந்த செந்தில்முருகன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளில்...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்ற இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, மேல இலந்தைகுளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று...

சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன். இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை...

செயல்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

செயல்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு பழவேற்காடு தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டு கூட்டமைப்பு...

மாதா திருத்தலத்தின் 547 ஆம் ஆண்டு பெருவிழா

மாதா திருத்தலத்தின் 547 ஆம் ஆண்டு பெருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.புனித மகிமை மாதாவின் திருக்கொடி அர்ப்பணிப்பு திருப்பணி...

வாகனங்கள் மோதி விபத்து

வாகனங்கள் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி. அருகே அடுத்து அடுத்து வாகனங்கள் மோதி விபத்து. இந்த விபத்தில் பலர் காயம் கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் காயம்...

தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரியும் திருக்கோவில் பணியாளர்கள், வெளிமுகமை ஒப்பந்த பணியாளர்கள், அன்னதான பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தீதடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது....

கொலை வழக்கில் கைது

முதியவர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரத வீதி, அரசமரம் அருகே மவுன்ஸ்புரம் 4-வது தெரு பகுதியில் மண்பானை கடையில் ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஞானசேகர்(70). என்பவர்...

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர்கள் கைது

மின்வயர் திருடிய இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சௌந்தர பாண்டிய புரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மடத்துவிளையை சேர்ந்த சிரில்(67). என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள மோட்டார் அறையில்...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

நான்கு மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு டி.ஐ.ஜி தகவல்

திருநெல்வேலி: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய சம்பவத்தை அடுத்து, திருநெல்வேலி சரகத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது...

Page 44 of 318 1 43 44 45 318
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.