பொது மக்களின் மனுக்கள் மீதான விசாரணை முகாம்
சேலம்: காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படி இன்று (07.05.2025)சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது. அதில்...
சேலம்: காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படி இன்று (07.05.2025)சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது. அதில்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் ஆனந்தன் (32). பெயிண்டர் வேலை செய்து வந்த ஆனந்தன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று ஆனந்தனின் தாய்...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் காணாமல் போன மற்றும் திருட்டு போன 120 க்கும் மேற்பட்ட அலைபேசிகளை கண்டுபிடித்து தஞ்சாவூர் மாவட்ட காவல்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் "திரு" என்னும் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படம் காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மேற்படி குறும்படத்தை உருவாக்கிய அதன் இயக்குனர் மற்றும் அனைத்து...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திம்ஜேப்பள்ளி கிராமத்தில் உள்ள கம்பெனியில் அரவிந்த் என்பவர் செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணிபுரிந்து வருவதாகவும் (05.05.2025) ஆம் தேதி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை நான்கு வழி சாலையில் (06.05.2025) அன்று பாளையங்கோட்டை காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால துரித நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் மாநகரில் உள்ள...
தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அவரது செல்போனில் தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதில் செல்போன் டவர் அமைத்தால் வருமானம் பெறலாம் என்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த முதல் நிலை காவலர் தெய்வத்திரு. பிரபு அவர்களது குடும்பத்தாருக்கு 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செந்தமிழ் நகரில் ராதம்மா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் (23.04.2025) ஆம் தேதி அவரது வீட்டிற்கு அருகில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள பருத்திப்பாடு, பகுதியில் வசித்து வருபவர் வேல்சுரேஷ். அதே ஊரில் வசித்து வருபவர் இவரது சகோதரர் சபரி கண்ணன் (35). இவர்கள்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கண்காணிப்பாளராக உள்ள முருகன் என்பவர் பெட்ரோல் நிலையத்தில் வசூலாகிய ரூ.36 லட்சத்தை அருகிலுள்ள...
திருப்பூர்: திருப்பூர், அவிநாசிபாளையம், கோவை ரோடு பிரிவு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.யாதவ் கிரிஷ் அசோக். இ.கா.ப., அவர்களால்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ஜெயபால்(33). இவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் நவாமரத்துப்பட்டி பகுதியில் தீத்தாகவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(29). என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து...
கன்னியாகுமரி : தி பெடரல் ஆங்கில இணையதளம் மற்றும் நாகர்கோவில் பெதஸ்தா மருத்துவமனை இணைந்து "Run for Health ஆரோக்கியம்" என்ற தலைப்பில் அண்ணா விளையாட்டு அரங்கம்...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரி நீட் தேர்வு மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.