Admin3

Admin3

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அறிவுரைகள் கூறி வரும் போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி...

காவல்துறை சார்பாக அதிநவீன கேமராக்கள் (ANPR) பொருத்தம்

கரூர்: கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக குற்றத் தடுப்பு பணிக்காக அதிநவீன தானியங்கி கேமராக்களை மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு...

இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்த காவல் துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் வேல்முருகன் என்பவர் பூனப்பள்ளி To ஆனேக்கல் ரோடு கொத்தஜினூர் முனீஸ்வரா ஹோட்டல் முன்பு 29.01.2023 ஆம் தேதி...

பண மோசடியில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாரியப்பன் 65. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கீழமுந்தல் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் இராஜேஸ்வரன் 28. மற்றும்...

 அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்துகொண்டு, இருசக்கர வாகனம் மற்றும்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி...

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல்துறை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள்.

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

லாட்டரி வேட்டையில் தீவிரம்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் பழைய பேட்டை காந்தி சிலை அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக...

தருவை மைதானத்தை நேரில் ஆய்வு செய்த  S.P

தருவை மைதானத்தை நேரில் ஆய்வு செய்த S.P

தூத்துக்குடி : சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ள தூத்துக்குடி தருவை மைதானத்தை மாவட்ட காவல்...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

வெளிமாநில போதை கடத்திய 3 பேர் அதிரடி கைது!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் தக்கட்டிலிருந்து அஞ்செட்டி செல்லும் சாலை வனப்பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில்...

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

சீரிய முயற்சியால்  குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒத்தக்கடை இந்திரா நகரை சேர்ந்த செல்வராஜ் (எ) செல்வம் (35),...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

ஒரே நாளில் 5 பேருக்கு குண்டாஸில் சிறை!

தென்காசி :  தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான குருவையா (40), மற்றும் சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை காவல் நிலைய அடிதடி...

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், ஹரித்துவாரமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக், த/பெ சுப்பிரமணியன், மேல காலணி தெரு, ஹரித்துவாரமங்கலம் என்பவர் தனது மூன்று மகள்களுக்கு சுதாகர் த/பெ தியாகராஜன்,...

மூன்றாம் கண் குறும்படங்களை வெளியிட்ட S.P

மூன்றாம் கண் குறும்படங்களை வெளியிட்ட S.P

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களிடையே வீடுகள் மற்றும் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி கேமரா பொறுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...

சாராய வேட்டையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரல்களை அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கடத்தல்...

ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதியில் உள்ள செல்போன் கடையிலிருந்த Hard Disk, CCTV Camera மற்றும் ரூபாய். 15,000/- பணத்தை...

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாங்கரை ஊராட்சியில் உள்ள கிராமங்களில் கஞ்சா, சாலை விபத்து மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு...

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

இராணிப்பேட்டை: இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உலமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு...

சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் கடத்திய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட்,மத்திகிரி காவல் நிலைய பகுதியில் ESI ரிங்ரோடு அருகில், கொத்தூர் பிரிவு பாதை ஆகிய இரண்டு இடங்களில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு...

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நம்புராஜன் என்பவரை சார்பு ஆய்வாளர் திரு.மாரிவேல் அவர்கள் கைது செய்து, அவரிடமிருந்து...

Page 359 of 402 1 358 359 360 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.