Admin3

Admin3

இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம்

வேலூர்: வேலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அவர்களின் தலைமையில் இன்று 06.02.2023...

கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வைத்திருந்த ரவுடி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 03 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி...

S.P துவங்கி வைத்த மாபெரும் பேரணி

S.P துவங்கி வைத்த மாபெரும் பேரணி

விழுப்புரம் : உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் விழுப்புரம் கிளையின் சார்பாக மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதனை நமது மாவட்ட காவல்...

தேர்ச்சி பெற்ற 689 ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் TNUSRB-2022 இரண்டாம் நிலை காவலர் ஆண் பெண் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 689 ஆண்களுக்கு...

போதை விழிப்புணர்வு ஹாக்கி போட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலம் அருகேயுள்ள மைதானத்தில் வைத்து, போதைப் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பாக...

இரு சைபர் குற்றவாளிகள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய குற்ற எண்.15/2022-ல் கண்ட வழக்கில் தமிழ்சினிமா நடிகர் 'கனா தர்ஷனின்' புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் அவரது பெயரிலேயே போலி...

காவல்துறையினருக்கு சைக்கிள் மற்றும் யோகா பயிற்சி

காவல்துறையினருக்கு சைக்கிள் மற்றும் யோகா பயிற்சி

கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம், இ.கா.ப, அவர்கள் உத்தரவுப்படி மாவட்ட காவல் துறையினருக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும்...

ஆயுதங்களைக் கொண்ட கவாத்து பயிற்சி

ஆயுதங்களைக் கொண்ட கவாத்து பயிற்சி

கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ.சுந்தரவதனம் IPS, அவர்களின் உத்தரவின் பேரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று கரூர் மாவட்ட காவல் துறையினருக்கு கவாத்து பயிற்சி,...

கடத்தப்பட்ட 2 வயது குழந்தை – இரண்டு மணி நேரத்தில் அதிரடியாக மீட்ட குமரி காவல்துறை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருகு விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 33. இவர் தக்கலை பகுதி மணலி அருகே அவரது உறவினர் வீட்டில் இருந்த போது வீட்டின்...

12 லட்சம் மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் 48. என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது....

2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை, கொள்ளை போன்ற செயலில் ஈடுபட்டு வந்த கோபிநாத் 23. மற்றும்  செல்வக்குமார் 24....

சாராய விற்பனையில் ஈடுபட்டவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தாலுகா கிளியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி 30. இவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு. வந்ததால் அதனை கட்டுப்படுத்தம் வகையில் குண்டர் சட்டத்தில் கைது...

4 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர்: வேலூர் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் திருமதி.உமா மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் திரு .அருண் ராஜ்குமார் மற்றும் போலீசார்...

துணிச்சலுடன் செயல்பட்ட காவலரை பாராட்டிய டிஜிபி அவர்கள்

சென்னை: சென்னை கிண்டி பீனிக்ஸ் வணிக வளாகம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற போது...

பாதுகாப்பு பணியில் 600 காவல்துறையினர்

பாதுகாப்பு பணியில் 600 காவல்துறையினர்

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழா நாளை மறுநாள் 05.02.2023 நடைபெறவுள்ளது. இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்...

தவித்த பிரான்ஸ் தம்பதியினருக்கு உதவிய தமிழக காவல்துறை

தவித்த பிரான்ஸ் தம்பதியினருக்கு உதவிய தமிழக காவல்துறை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் (02.02.2023) -ம் தேதி பாண்டிச்சேரியிலிருந்து மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியினர் தன்னுடைய கைப்பை (ம) பாஸ்போர்ட் ஆகியவைகளை...

காவல்துறையினரை பாராட்டிய D.G.P

அரியலூர்: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் 01.02.2023 நேற்று துறைச் சார்ந்த பணியாக திருச்சி வந்திருந்தார்கள். அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக...

குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் போலீசார் ஓசூர் To கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கோபசந்திரம் கார்த்திக் ஹோட்டல் அருகில் வாகன தணிக்கை அலுவலில்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுலவகங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், பதிவேடுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. எல். பாலாஜி...

Page 358 of 402 1 357 358 359 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.