இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம்
வேலூர்: வேலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அவர்களின் தலைமையில் இன்று 06.02.2023...
வேலூர்: வேலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அவர்களின் தலைமையில் இன்று 06.02.2023...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி...
விழுப்புரம் : உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் விழுப்புரம் கிளையின் சார்பாக மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதனை நமது மாவட்ட காவல்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் TNUSRB-2022 இரண்டாம் நிலை காவலர் ஆண் பெண் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 689 ஆண்களுக்கு...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலம் அருகேயுள்ள மைதானத்தில் வைத்து, போதைப் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பாக...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய குற்ற எண்.15/2022-ல் கண்ட வழக்கில் தமிழ்சினிமா நடிகர் 'கனா தர்ஷனின்' புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் அவரது பெயரிலேயே போலி...
கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம், இ.கா.ப, அவர்கள் உத்தரவுப்படி மாவட்ட காவல் துறையினருக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும்...
கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ.சுந்தரவதனம் IPS, அவர்களின் உத்தரவின் பேரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று கரூர் மாவட்ட காவல் துறையினருக்கு கவாத்து பயிற்சி,...
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருகு விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 33. இவர் தக்கலை பகுதி மணலி அருகே அவரது உறவினர் வீட்டில் இருந்த போது வீட்டின்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் 48. என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது....
தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை, கொள்ளை போன்ற செயலில் ஈடுபட்டு வந்த கோபிநாத் 23. மற்றும் செல்வக்குமார் 24....
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தாலுகா கிளியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி 30. இவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு. வந்ததால் அதனை கட்டுப்படுத்தம் வகையில் குண்டர் சட்டத்தில் கைது...
வேலூர்: வேலூர் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் திருமதி.உமா மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் திரு .அருண் ராஜ்குமார் மற்றும் போலீசார்...
சென்னை: சென்னை கிண்டி பீனிக்ஸ் வணிக வளாகம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற போது...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழா நாளை மறுநாள் 05.02.2023 நடைபெறவுள்ளது. இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் (02.02.2023) -ம் தேதி பாண்டிச்சேரியிலிருந்து மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியினர் தன்னுடைய கைப்பை (ம) பாஸ்போர்ட் ஆகியவைகளை...
அரியலூர்: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் 01.02.2023 நேற்று துறைச் சார்ந்த பணியாக திருச்சி வந்திருந்தார்கள். அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் போலீசார் ஓசூர் To கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கோபசந்திரம் கார்த்திக் ஹோட்டல் அருகில் வாகன தணிக்கை அலுவலில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுலவகங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், பதிவேடுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. எல். பாலாஜி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.