Admin3

Admin3

ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (30.10.2023) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் தலைமையில் "ஊழல் தடுப்பு உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது....

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூர் : வலங்கைமான் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது வலங்கைமான் வெட்டாத்தங்கரை அமராவதி ஆற்றில் அனுமதி இன்றி மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது...

செயின் பறித்த நபர் கைது

இரண்டு நபர்கள் தகராறு பண்ணியதால் கைது 

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி பகுதியை சந்திரசாமி (41). டிரைவர் சம்பவம் அன்று அவர் ஜூஜூவாடி பகுதியில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த...

நகை பறித்து சென்ற மூன்று பேர் கைது

நகை பறித்து சென்ற மூன்று பேர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு 11 சவரன் நகை பறித்து சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிவபுரம் பகுதியைச்...

கிணற்றில் தவறி விழுந்ததில் மாணவி பலி

முதியவர் மரணம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு திருத்துறைப்பட்டி வேதிய சாலையில் உள்ள படித்துறையில் (28 .10. 2023) முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில்...

போலீசார் தீவிர சோதனை 

போலீசார் தீவிர சோதனை 

திருவாரூர் : கேரளா குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் (29 .10. 2023) திருவாரூர் ரயில் நிலையம்...

போலீசார் அதிரடி சோதனை

போலீசார் அதிரடி சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ந்து தனியார் விடுதிகள், மற்றும் டென்ட் கூடாரங்களில் கஞ்சா,போதை காளன்கள் விற்பனை செய்வதாகவும் இந்த...

போலீசார் அதிரடி சோதனை

போலீசார் அதிரடி சோதனை

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப, அவர்களின், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு...

கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால், உருவாக்கப்பட்ட திட்டமான காவலர்களுடன் கலந்துரையாடும் “COFFEE WITH CONSTABLE” என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் நடைபெற்று...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 9 நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி...

செயின் பறித்த நபர் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வேடசந்தூர் டி.எஸ்.பி துர்கா தேவி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர்...

சாலை விபத்து

சாலை விபத்து

திண்டுக்கல் : அதிகாலையில் பழனியில் இருந்து பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்தில் குதிரைகள் அடிபட்டு விபத்து ஏற்பட்டது. அடிபட்ட குதிரைகளில் ஒரு குதிரை சம்பவ இடத்திலே இறந்து...

நகை பறித்துச் சென்ற மர்ம நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் 1/2 பவுன் தோட்டை பறித்துச் சென்ற மர்ம நபர் கைது கடந்த10ம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக...

செயின் பறித்த நபர் கைது

போலீசாரை கத்தியால் குத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே ஓசூர் அட்கோ போலீசார் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலத்திற்கு சென்று நீண்ட தேடுதலுக்கு பிறகு நாம் தார் உசேனை(33)....

மருதுபாண்டியர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி

மருதுபாண்டியர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி

திருச்சி, டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர் பகுதி), புதுக்கோட்டை மற்றும் மத்திய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருமயம், கீழ்ச்சீவல்பட்டி, திருப்பத்தூர், சிவகங்கை வழியாக காளையார்கோவில் சென்று மீண்டும் அதே வழியில்...

குட்கா விற்ற10 கடைகளுக்கு சீல்

குட்கா விற்ற10 கடைகளுக்கு சீல்

கிருஷ்ணகிரி : ஓசூரில் குட்கா விற்ற 10 கடைகளுக்கு சீல் ஓசூரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற 10 கடைகளுக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர். ஓசூர்...

செயின் பறித்த நபர் கைது

செயின் பறித்த நபர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், நன்னை கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (60). என்கின்ற மூதாட்டி நன்னை பேருந்து நிலையத்தில் இருந்து தனது மகன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

ஜே.சி.பி இயந்திரம் மூலம் லாரியில் சரள் மணல் திருடிய நபர்கள் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கயத்தாறு...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

கொலை வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு இன்னாசியம்மாள் (85). என்பவரின் வீட்டில் திருட முயன்று அவரை...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

ஆடு திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதேவி ஐகுந்தம் கூட்ரோட்டில் வசித்து வரும் முகமத் என்பவர் தன் வீட்டின் அருகில் உள்ள ஜெயவேல்...

Page 326 of 404 1 325 326 327 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.