Admin3

Admin3

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சாரம் காரியாபட்டி...

போலீசார் அதிரடி சோதனை

போலி சிகரெட் பாக்கெட் விற்பனை செய்த நபர் மீது விசாரணை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், பேரளம் கடைப்பகுதியில் போலி சிகரெட் பாக்கெட் விற்பனை செய்வதாக போலீசுக்கு வந்த தகவலின் படி போலீசார் தனிப்படை அமைத்து பேரளம் கடை...

காவல்துறையினர் சார்பாக இரயில்வே பாதுகாப்பு சட்டவிதிகள் பற்றிய விழிப்புணர்வு

காவல்துறையினர் சார்பாக இரயில்வே பாதுகாப்பு சட்டவிதிகள் பற்றிய விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில்வே காவல்துறையினர் சார்பாக இரயில்வே பாதுகாப்பு சட்டவிதிகள் மற்றும் அதற்கான தண்டனைகள் பற்றிய விழிப்புணர்வை திண்டுக்கல் நகர் முக்கிய பகுதியில் உள்ள பொதுமக்கள்...

குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

சேலம் : சேலம் சரக காவல்துறை சார்பாக செயல்பட்டு வரும் சிறுவர் சிறுமியர் மன்றங்களில் உள்ளோருக்கு சேலம் சரக டி.ஐ.ஜி திருமதி ராஜேஸ்வரி ஐ.பி.எஸ் அவர்கள், முயற்சியால்...

செங்கல்பட்டில் வாகன சோதனை நடந்த போது  மது கடத்தல், 1 கைது

செங்கல்பட்டில் வாகன சோதனை நடந்த போது மது கடத்தல், 1 கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்டம் ஜி5 சூனாம்பேடு காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதிகளில் கள்ளதனமாக பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டி செங்கல்பட்டு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கர்நாடக மதுபானத்தை விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கர்நாடக மதுபானத்தை விற்பனை செய்து வருவதாக கெலமங்கலம் காவல் நிலையத்தில்...

கிணற்றில் தவறி விழுந்ததில் மாணவி பலி

மின்னல் தாக்கி தப்பாட்டக் கலைஞர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூரைச் சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 35). தப்பாட்ட கலைஞர் அவருக்கு திருமணம் ஆகி 3 ஆண் குழந்தைகள் உள்ளது. இன்று...

ஜூடோ கிளஸ்டர் தொடரில் 35 பதக்கங்களை வென்ற மேற்கு மண்டல காவல்துறையினர்க

ஜூடோ கிளஸ்டர் தொடரில் 35 பதக்கங்களை வென்ற மேற்கு மண்டல காவல்துறையினர்க

சேலம் : சேலம் மாவட்டம் , மண்டல அளவில் நடந்த காவல் துறையினருக்கான ஜூடோ கிளஸ்டர் தொடரில் 35 பதக்கங்களை வென்ற மேற்கு மண்டல காவல்துறை ஆளினர்களை...

நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர் கார் விபத்து

நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர் கார் விபத்து

சேலம் : இன்று காலை 10 மணியளவில் ஜலகண்டாபுரத்திலிருந்து மேட்டூர் நீதிமன்றத்திற்கு வந்த கார் விபத்துக்கு உள்ளாகியுள்ளதுமாதா கோவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் 4 பேர் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன் நகரில் வசித்து வரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களான வசந்தகுமார் மகன் மாரிச்செல்வம் (23). அவரது மனைவி...

பட்டாசு கடை முதல் விற்பனையை S.P துவங்கிவைத்தார்

பட்டாசு கடை முதல் விற்பனையை S.P துவங்கிவைத்தார்

இராணிப்பேட்டை : (03-11-2023) இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையிடத்தில் தற்காலிக பட்டாசு கடை முதல் விற்பனையை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி, இ.கா....

ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராணிப்பேட்டை : (03.11.2023) இராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை (30.10.2023 முதல் 05.11.2023) முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை இராணிப்பேட்டை மாவட்ட காவல்...

ஆளுநர் வருகை கருப்புக் கொடி போராட்டம் நடைபெற உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஆளுநர் வருகை கருப்புக் கொடி போராட்டம் நடைபெற உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி பேராட்டம் நடைபெற உள்ளதால்...

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர்...

பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு

பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே, சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில், ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக் கிராமசபை கூட்டத்திற்கு, பொதுமக்களுக்கு முறையான...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தங்க நகை திருடிய 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்த வெல்லம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(62), என்பவர் வீட்டில் கடந்த 28ஆம் தேதி 6.5 பவுன் தங்க நகை கொள்ளை...

மருத்துவமனை முன்பு கால்வாயில் 8 மாத பெண் சிசு சடலம்

மருத்துவமனை முன்பு கால்வாயில் 8 மாத பெண் சிசு சடலம்

மதுரை : மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை தாய் சேய் மகப்பேறு சிகிச்சை பிரிவில் நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் அனுமதிக்கப்பட்டு மகப்பேறு நடைபெறுகிறது. மேலும், இங்கு...

மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக ஆளுநர்

மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழக ஆளுநர்

மதுரை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு...

பேருந்து கவிழ்ந்து விபத்து

பேருந்து கவிழ்ந்து விபத்து

சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்துள்ள செம்மனூர் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு...

ஹேக்கத்தான் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

ஹேக்கத்தான் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய சார்பாக சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

Page 324 of 404 1 323 324 325 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.