Admin3

Admin3

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்....

திண்டுக்கல் நகர் பகுதிகளில் 100 போலீசார் பாதுகாப்பு பணி

திண்டுக்கல் நகர் பகுதிகளில் 100 போலீசார் பாதுகாப்பு பணி

திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் நகர் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் சட்ட ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார்,...

போலீசார் அதிரடி சோதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக, ஓசூர் டி.எஸ்.பி.பாபு பிரசாந்துக்கு நேற்று ரகசிய தகவல்...

கொலை திட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2 வாலிபர்கள் கைது

மதுரை : கோ.புதூரில் கொலை திட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோ.புதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர். இவர், போலீசாருடன் ரோந்துப்பணியில்...

பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.11.2023) காலை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்களின்,...

மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி

மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அவதானப்பட்டி படகு இல்லத்தில் தீயணைப்புத்துறை வீரர்கள் படகு, பாதுகாப்பு கவச உடை, கயிறு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், கான்கிரீட் உடைப்பு...

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் காவல் நிலையில், பேரூராட்சியில் சாலை பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள சிசிடிவியின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி....

மின்னல் விழுந்து இரண்டு பழமையான கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து

மின்னல் விழுந்து இரண்டு பழமையான கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து

மதுரை :வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை என்பது அதிகமாக பெய்து வருகிறது. அந்த வகையில், மதுரையில் தொடர்ந்து ஒரு வாரமாக மதுரை...

மதுபாட்டில் கடத்தி வந்த நபர் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், காரைக்காலில் இருந்து மதுபாட்டில் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். பேரளம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவர் நாகப்பட்டினம் முதல்...

காவலர்களுக்கு மருத்துவ உதவி தொகை

காவலர்களுக்கு மருத்துவ உதவி தொகை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகையாக 3.01.650இக்கான காசோலையை ஆறு நபர்களுக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

பேப்பர் குடோனில் தீ விபத்து

பேப்பர் குடோனில் தீ விபத்து

சேலம் : நவ 07 - சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியில் தனியார் பேப்பர் மில் செயல்பட்டு வருகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்...

கடன் பெற்ற விவசாயியை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி ருக்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபி (எ) பழனிச்சாமி இவர் கீரனூர் பகுதியில் குத்தகைக்கு தோட்டத்தை பிடித்து விவசாயம் செய்து வந்த...

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு S.Pசான்றிதழ் வழங்கினார்

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு S.Pசான்றிதழ் வழங்கினார்

இராணிப்பேட்டை : (06.11.2023) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் திரு. விநாயகமூர்த்தி...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் சீண்டல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ரேஷன் அரிசியை கடத்தி வந்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர்...

போலீசார் அதிரடி சோதனை

வழக்கறிஞர் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி ஜெயராம் நகரில் வழக்கறிஞர் தேவராஜ் என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து 6...

கிணற்றில் தவறி விழுந்ததில் மாணவி பலி

கார் மோதிய விபத்தில் விவசாயப் பணிக்கு வந்த 2 பெண் தொழிலாளர்கள் பலி

விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள செங்குன்றபுரம் பகுதியில் விவசாயப் பணிகள் செய்வதற்காக, மதுரை மாவட்டம் முருகனேரி பகுதியிலிருந்து 20 தொழிலாளர்கள் வந்திருந்தனர். நாற்று நடும் பணிகளை முடித்துவிட்டு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டபிலி முத்திரை கிராமத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு...

விபத்தில் மூளை சாவு அடைந்த அவருக்கு ஆட்சியர் அஞ்சலி செலுத்தினர்

விபத்தில் மூளை சாவு அடைந்த அவருக்கு ஆட்சியர் அஞ்சலி செலுத்தினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த குன்னுத்துப்பட்டி பூ விவசாயி வேலுச்சாமியின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது...

மறைந்த  காவலர் குடும்பத்திற்கு காவல்துறையினர்கள் உதவித்தொகை வழங்கினார்கள்

மறைந்த காவலர் குடும்பத்திற்கு காவல்துறையினர்கள் உதவித்தொகை வழங்கினார்கள்

திண்டுக்கல் : தமிழக காவல்துறையில் 1997 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றப்பிரிவில் பணிபுரிந்து கடந்த நவம்பர் மாதம்...

Page 323 of 404 1 322 323 324 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.