கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்....
திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் நகர் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் சட்ட ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார்,...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக, ஓசூர் டி.எஸ்.பி.பாபு பிரசாந்துக்கு நேற்று ரகசிய தகவல்...
மதுரை : கோ.புதூரில் கொலை திட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோ.புதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர். இவர், போலீசாருடன் ரோந்துப்பணியில்...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.11.2023) காலை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்களின்,...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அவதானப்பட்டி படகு இல்லத்தில் தீயணைப்புத்துறை வீரர்கள் படகு, பாதுகாப்பு கவச உடை, கயிறு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், கான்கிரீட் உடைப்பு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் காவல் நிலையில், பேரூராட்சியில் சாலை பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள சிசிடிவியின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி....
மதுரை :வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை என்பது அதிகமாக பெய்து வருகிறது. அந்த வகையில், மதுரையில் தொடர்ந்து ஒரு வாரமாக மதுரை...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், காரைக்காலில் இருந்து மதுபாட்டில் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். பேரளம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவர் நாகப்பட்டினம் முதல்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகையாக 3.01.650இக்கான காசோலையை ஆறு நபர்களுக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
சேலம் : நவ 07 - சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியில் தனியார் பேப்பர் மில் செயல்பட்டு வருகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி ருக்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபி (எ) பழனிச்சாமி இவர் கீரனூர் பகுதியில் குத்தகைக்கு தோட்டத்தை பிடித்து விவசாயம் செய்து வந்த...
இராணிப்பேட்டை : (06.11.2023) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் திரு. விநாயகமூர்த்தி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் சீண்டல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர்...
திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி ஜெயராம் நகரில் வழக்கறிஞர் தேவராஜ் என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து 6...
விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள செங்குன்றபுரம் பகுதியில் விவசாயப் பணிகள் செய்வதற்காக, மதுரை மாவட்டம் முருகனேரி பகுதியிலிருந்து 20 தொழிலாளர்கள் வந்திருந்தனர். நாற்று நடும் பணிகளை முடித்துவிட்டு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டபிலி முத்திரை கிராமத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த குன்னுத்துப்பட்டி பூ விவசாயி வேலுச்சாமியின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது...
திண்டுக்கல் : தமிழக காவல்துறையில் 1997 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றப்பிரிவில் பணிபுரிந்து கடந்த நவம்பர் மாதம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.