Admin3

Admin3

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட மண்டபட்டி ராஜாராம் என்பவரின் நிலத்தில் உள்ள குறிஞ்சி மரத்தடியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக...

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு S.Pசான்றிதழ்

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு S.Pசான்றிதழ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று (30.11.2023)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் மாவட்ட கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியவர் கைது

திருவாரூர் : மன்னார்குடி நகர காவல் நிலைய சரகம், மழுப்பன் தெருவில் வசித்து, தனியார்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் ராதிகா என்பவருக்கு நிரந்தர அரசு வேலைவாங்கி தருவதாக...

கொலை வழக்கில் கைது

போலீசார் தீவிர சோதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஓசூர் R.V.உயர் நிலைப்பள்ளி விளையாட்டு திடல் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக...

சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான சிறப்பு ஆய்வு கூட்டம், இன்று (30.11.2023) மாவட்ட காவல்...

மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை

மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள். பல்வேறு அதிரடி நடவடிக்கைகள்...

போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது

போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆரணி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில்...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பி.பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலக்கோட்டை டி.எஸ்.பி.முருகன் தலைமையிலான...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

திருவாரூர் : திருவாரூர் வண்டிக்காரத் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திருவாரூர், விஜயபுரம், கொடிக்கால் தெருவை சேர்ந்த முத்து என்பவரின் மகன் அருண் (எ) அருண்குமார்...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

போக்சோ வழக்கில் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு துறைமங்கலம் கிராமத்தைச் சிறுமியை செல்வம் (42). த/பெ வையாபுரி எளம்பலூர், இந்திரா நகர், பெரம்பலூர். என்பவர்...

கொலை வழக்கில் கைது

பணத்தை ஏமாற்றிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் ஸ்ருதிலயா என்பவர் ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் அசோசியேட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் வைத்து...

S.P எச்சரிக்கை

S.P எச்சரிக்கை

திருவாரூர்: மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி காவல்துறையில் இல்லாத தனியார் வாகனங்களுக்கு POLICE என ஸ்டிக்கர்களை பைக் மற்றும் கார்களில் ஒட்டி, வாகனத்தை ஓட்டுப்பவர்கள் மீது நடவடிக்கை...

ஆயுதப்படையில் பணிபுரிந்து மரணமடைந்த அவருடைய குடும்பத்திற்கு ஊக்கத்தொகை

ஆயுதப்படையில் பணிபுரிந்து மரணமடைந்த அவருடைய குடும்பத்திற்கு ஊக்கத்தொகை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், ஆயுதப்படையில், வாகனப்பிரிவில் பணிபுரிந்த த.கா.290 திரு.சரவணன் என்பவர் கடந்த (17.3.2023)-ம் தேதி இரயில் விபத்தில் மரணமடைந்தார். SBI சார்பாக அவருடைய Salary...

காவல் ஆணையர்  திடீர் ஆய்வு

காவல் ஆணையர் திடீர் ஆய்வு

திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் (28.11.23)-ந்தேதி திருச்சி மாநகரில் உள்ள சிறப்பு முகாமினை பார்வையிட்டார்கள். மேலும் பாதுகாப்பு பணியில் உள்ள...

கொலை வழக்கில் கைது

நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை காவல் நிலைய பகுதியில் போலீசார் குற்ற தடுப்பு சம்மந்தமாக கண்காணித்து சென்றபோது மகாராஜாகடை முனியப்பன் கோயில் அருகே உள்ள மலையடிவாரத்தில்...

சிறப்பு மனு விசாரணை முகாம்

சிறப்பு மனு விசாரணை முகாம்

திருவண்ணாமலை : இன்று (29.11.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப. அவர்களின் தலைமையில் பொது மக்கள் குறை தீர்வு சிறப்பு மனுவிசாரணை...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

சிவகங்கை : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர்...

74 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

74 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் நடைபெற்று வந்தது கொள்ளை சம்பவங்களின் தலைவன் கணேசன் மற்றும் அவரோடு 3 நபரை ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர்...

நகை திருடிய நான்கு நபர்கள் கைது

நகை திருடிய நான்கு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி போலீசார் நாகரசம்பட்டி பகுதிகளில் வாகன தணிக்கையின் போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதில் வந்த 4-ங்கு நபர்களை...

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் : ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ம் தேதி தேசிய குழந்தைகள் தினம், 19 ம் தேதி உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம்...

Page 315 of 404 1 314 315 316 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.