Admin3

Admin3

கொலை வழக்கில் கைது

ரேசன் அரிசி மூடைகள் கடத்திய வாலிபர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், ரேசன் கடைகளில் இருந்து அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு...

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி நெய்க்காரப்பட்டி பெருமாள் கோவில்ரோடு தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி இருந்த போது உணவு பாதுகாப்பு அதிரடியாக...

சிறப்பு குறைதீர் முகாம்

சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (06.12.2023) இன்று (புதன் கிழமை) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் தலைமையில் சிறப்பு...

S.P திடீர் ஆய்வு

S.P திடீர் ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவில் (05.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் திடீர் ஆய்வு செய்து,...

வருடாந்திர ஆய்வு

வருடாந்திர ஆய்வு

தருமபுரி : கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருமதி K.பவானிஸ்வரி.IPS, அவர்கள், நேற்று வருடாந்திர ஆய்வுக்காக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு

மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, திருவண்ணாமலை சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் தலைமையில் வந்தவாசி ஆண்கள்...

சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் சான்றிதழ்

சேலம் : (05.12.2023) ஆம் தேதி சேலம் மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக்கூடத்தில், தமிழ்நாடு காவல்துறையில் நடைபெற்ற திறனாய்வு போட்டியில் கலந்துகொண்டு பதக்கம்...

பள்ளியில் வனத்துறையின் சார்பில் பல வகையான மரக்கன்றுகள்

பள்ளியில் வனத்துறையின் சார்பில் பல வகையான மரக்கன்றுகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, வன அலுவலர். ராஜ்குமார் அவர்களின் உத்தரவு படியும் சிறுமலை வனச்சரக அலுவலர். மதிவாணன் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் திண்டுக்கல் கிரீன் பார்க்...

பள்ளிகளில் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு

பள்ளிகளில் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை : (05.12.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், போதை தடுப்பு,...

S.P ஆய்வு

S.P ஆய்வு

திருவாரூர் : டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகப்படுத்த மாவட்ட காவல்...

கொலை வழக்கில் கைது

சாமி சிலையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட,பேட்டை, பாமணி தெருவில் வசித்துவரும் பிரேமா என்பவரது வீட்டில் சுவாமிசிலையை விற்பனை செய்வதற்காக வைத்துள்ளதாக, காவல்துறையினருக்கு கிடைத்த...

காவல்துறையினரின் குடும்பத்திற்க்கு  மருத்துவ செலவுத் தொகைக்கான காசோலையை S.P வழங்கினார்

காவல்துறையினரின் குடும்பத்திற்க்கு மருத்துவ செலவுத் தொகைக்கான காசோலையை S.P வழங்கினார்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட, காவல்துறையில் பணி காலத்தின் போது உயிர்நீத்த காவல்துறையினரின் குடும்பத்தாருக்கும், மற்றும் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மருத்துவ செலவினை...

மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த நபர் கைது

மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த நபர் கைது

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த நபர் கைது 1,081 மது பாட்டில்கள் பறிமுதல் தர்மபுரி மாவட்டம் அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான...

தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள்

தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள்

திருச்சி : தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் (State level Police Duty Meet - 2023) சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள...

சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri).,* அவர்கள் தலைமையில் (04.12.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில், சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அனைத்து...

தீ விபத்தில் மூதாட்டி பலி

புயல் மழை காரணமாக தலைமைக் காவலர் பலி

சென்னை : சென்னை K-7 ICF காவல் நிலையத்தில் தலைமைக்.காவலராக பணிபுரிந்து வந்த ருக்மங்காதன் (வயது 48). (2002 Batch) என்பவர் கீழ்பாக்கம், லூதரல் கார்டன் காவலர்...

போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலை : இன்று (05.12.2023) திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அரட்டவாடி அரசினர் மேல்நிலைப் பள்ளயில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாக நடத்தப்பட்ட பேரணியை,...

போலீசார் தீவிர விசாரணை

போலீசார் விசாரணை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், புலிவலம் பகுதியில் பிளாக் அண்ட் ஒயிட் கன்ஸ்ட்ரக்ஷன் நடத்தி வரும் நபரிடம் செல்போன் மூலம் உங்கள் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு செங்கல் அனுப்புகிறேன் என்று...

கொலை வழக்கில் கைது

ரேஷன் அரிசியை கடத்தி வைத்திருந்த 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி. விஜயகார்த்திக்ராஜ் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி.ஜெகதீசன்...

இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது

இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் தனிநபராக 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்ற பலே கொள்ளையன் கைதுஅப்பாச்சி, பல்சர்,...

Page 313 of 404 1 312 313 314 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.