Admin3

Admin3

கொலை வழக்கில் கைது

சாலையில் நடந்து சென்ற நபரிடம் வழிப்பறி செய்த நபர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நெடுங்கூரைச் சேர்ந்த...

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் (09.12.2023) ம் தேதி திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.அபிநவ் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில்...

கண் பார்வைக்கு சிறந்த செவ்வாழை

கண் பார்வைக்கு சிறந்த செவ்வாழை

செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. செவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம்...

கல்வியும் காவலும் என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்வியும் காவலும் என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் (08.12.2023) -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி 'கல்வியும் காவலும்' என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரிவாளால் கொலை செய்த நபர்கள் கைது

தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதுமண தம்பதியை கொலை செய்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது -...

கொலை வழக்கில் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்து, பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த .கும்பகோணம், செல்வம் நகரை சேர்ந்த பாஸ்கர்...

ஆயுதப்படையில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு

ஆயுதப்படையில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு

அரியலூர் : திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் திரு.P.பகலவன் I.P.S.,அவர்கள் (08.12.2023) அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு...

போலீசார் வாகன சோதனை

போலீசார் வாகன சோதனை

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அடுத்து பாண்டி ரயில்வே கேட்டில் எடையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களை சரியான ஆவணங்கள் உள்ளதா சேட் பில்டர் அணியப்பட்டுள்ளதா தலைக்கவசம்...

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் மருத்துவ பெட்டகம் வழங்கிய மாநகர காவல் ஆணையர்

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் மருத்துவ பெட்டகம் வழங்கிய மாநகர காவல் ஆணையர்

மதுரை : மதுரை காளவாசல் சந்திப்பில் , போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மதுரை மாநகர...

ரோந்து பணிக்காக காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை S.P ஆய்வு

ரோந்து பணிக்காக காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை S.P ஆய்வு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையில் ரோந்து பணிக்காக காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர காலங்களில்...

மனித உரிமைகள் உறுதிமொழி

மனித உரிமைகள் உறுதிமொழி

திருவண்ணாமலை : (08.12.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப. அவர்களின் தலைமையில் மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் கூடுதல் காவல்...

வருடாந்திர ஆய்வு

வருடாந்திர ஆய்வு

திருவண்ணாமலை : (07.12.2023) வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S. முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட விரல் ரேகை பிரிவு,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சாலையில் சாகசம் செய்த இளைஞர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் வீலிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் குறித்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் வசூல் பணி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் வசூல் பணி

திருவாரூர் :கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி...

கொலை வழக்கில் கைது

குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்கள். அப்போது அவ்வழியாக...

கோவில் திருவிழாவில் பதற்றம் பாதுகாப்பு பணியில் போலீஸ் குவிப்பு

கோவில் திருவிழாவில் பதற்றம் பாதுகாப்பு பணியில் போலீஸ் குவிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செந்துறை அருகே களத்துப்பட்டி முடிமலை ஆண்டவர் கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதையொட்டி புரவி...

பள்ளி கல்லூரி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

பள்ளி கல்லூரி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

மதுரை : மதுரை மாநகர காவல் அவனியாபுரம் போக்குவரத்து பிரிவு சார்பில், சிந்தாமணி ரிங் ரோடு வேலம்மாள் சந்திப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராவை, மதுரை மாநகர காவல்...

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பிரதி வாரம் புதன்கிழமை தோறும், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.அதன்படி(06.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் தலைமையில் பொதுமக்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா செடி வளர்த்த கூலித்தொழிலாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் சாலை பகுதி நல்லமாநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி(40). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்ப்பதாக...

S.Pஆய்வு

S.Pஆய்வு

திருவாரூர் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் (06.12.2023) வைப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்களின் தகுதிக்காண் பருவம் முடிக்கும் பொருட்டு,...

Page 312 of 404 1 311 312 313 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.