Admin3

Admin3

பள்ளி இடைநின்ற மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்த்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பள்ளி இடைநின்ற மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்த்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் செயலிகள் விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். கடன் செயலிகள் குறைந்த...

ஐந்து மாவட்டங்களில் எஸ்.பி இடமாற்றம்

தமிழகத்தில் பயிற்சி முடித்த 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி நியமனம்

தமிழகத்தில் பயிற்சி முடித்த 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி நியமனம் -அரசு உத்தரவு. தமிழ்நாட்டில் பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 8 பேர் உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக...

நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்கள் இனி சர்வீஸ் சாலையிலும் பயணிக்க போக்குவரத்து துறை அனுமதி

நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்கள் இனி சர்வீஸ் சாலையிலும் பயணிக்க போக்குவரத்து துறை அனுமதி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும்...

மீஞ்சூர் காவல் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

மீஞ்சூர் காவல் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சமீபத்தில் பெய்த பெரும் மழையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினருக்கு மீஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன....

ஐந்து மாவட்டங்களில் எஸ்.பி இடமாற்றம்

ஐந்து மாவட்டங்களில் எஸ்.பி இடமாற்றம்

சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன் நியமனம்.கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன் நியமனம்.சென்னை ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக்,...

காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு

காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு

சென்னை : (14.12.23) சென்னை பெருநகர ஆணையகரத்தில் தலைமையிட காவல் துணை ஆணையராகப் பதவியேற்றுக் கொண்ட திரு .முனைவர் ஆ மணிவண்ணன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழநி பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் சாலை...

போலீசார் தீவிர விசாரணை

சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு

விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள குல்லூர்சந்தை, ஜெயபூபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (48). இவர், விருதுநகர் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் சிறப்பு சார்பு ஆய்வாளராக...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

கல்லூரி மாணவர்கள் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் அரசு பேருந்து நடத்துனரை திட்டி தாக்கிய கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டியில் இருந்து திருக்கொள்ளிக்காடு செல்லும் அரசு...

கான்கிரீட் போடும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய விவசாயிகள் கோஷங்களை எழுப்பி நடைபயணம்

கான்கிரீட் போடும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய விவசாயிகள் கோஷங்களை எழுப்பி நடைபயணம்

ஈரோடு : ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் செல்லும் LPP வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி விவாசாயிகள்...

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

தென்காசி : கடையநல்லூர் அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் என்பவரின் மகனான கருப்பையா என்பவருக்கும் அவரின் உடன் பிறந்த அண்ணனான வெள்ளத்துரை என்பவருக்கும் சொத்து...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திருவாரூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளி கைது

திருவாரூர் : திருவாரூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த, திருவாரூர் சிராதோப்பு பகுதியை சேர்ந்த குரும்பு என்பவரின் மகன் தியாகராஜன் (வயது - 52). என்பவர்...

பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையத்தில் காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையத்தில் காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு

பெரம்பலூர் : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.P.பகலவன் இ.கா.ப அவர்கள் (13.12.2023) -ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம்,...

இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு

இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை : (13.12.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, தி.மலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி...

வெடி பொருட்கள் விற்பனையாளர்களிடம் S.P கலந்தாய்வுக் கூட்டம்

வெடி பொருட்கள் விற்பனையாளர்களிடம் S.P கலந்தாய்வுக் கூட்டம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் உரிமம் பெற்ற வெடி பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்...

மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு

மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது காடுச்சிப்பள்ளி அருகே உள்ள முத்துராமன் தொட்டி ஒடையில்...

காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் தாலுகா காவல் நிலையத்தில் வருட ஆய்வின் போது மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

சிவகங்கை : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர்...

சிறப்பு மனுவிசாரணை முகாம்

சிறப்பு மனுவிசாரணை முகாம்

திருவண்ணாமலை : (13.12.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப. அவர்களின் தலைமையில் பொது மக்கள் குறை தீர்வு சிறப்பு மனுவிசாரணை முகாம்...

Page 310 of 404 1 309 310 311 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.