Admin3

Admin3

மது விற்பனை செய்தவர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தம்  போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.கோபிநாத் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜ் 42. என்பவர் மது...

வீட்டின் கதவு உடைத்து கொள்ளை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் கண்ணன் 43. கேரளாவுக்கு சென்று பின்னர் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை...

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராஜசேகர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தை...

கொலை வழக்கில் மர்ம நபர்களுக்கு போக்சோ!

கொலை வழக்கில் மர்ம நபர்களுக்கு போக்சோ!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த சோலையப்பன் மகன் மாரிமுத்து (38), என்பவரை நேற்று...

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய S.P

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய S.P

காஞ்சி : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆணைப்பள்ளம் மற்றும் காக்க நல்லூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 41 நபர்கள் பாதுகாப்பாக பாப்பாங்குளத்தில் உள்ள...

போதை வேட்டையில், கடை உரிமையாளர் கைது!

வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட லாட்டரி 2 பேர் கைது!

நாகை :  நாகை மாவட்டம், திட்டச்சேரி ப|குதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். திட்டச்சேரி...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

மயிலாடுதுறை வாலிபர் கைது!

மயிலாடுதுறை :  கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு .வெங்கடேசன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்....

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

வேப்பனப்பள்ளியில், 4 கிலோ குட்கா பறிமுதல்!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர்...

இளைஞர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு!

பறக்கும் படையின் அதிரடி!

கிருஷ்ணகிரி : ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை தாசில்தார் திரு .இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் திரு .முருகேசன் மற்றும்...

காவல்துறையினர் ரோந்தில்  பெண்கள் கைது!

காவல்துறையினர் ரோந்தில் பெண்கள் கைது!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு. சூர்யா, தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வீரம்மாள் (65),கோவிந்தம்மாள் (47), ஆகியோர்...

தொடர் திருட்டில் தலைமறைவான வாலிபர் கைது!

சோலைஹால் பகுதியில் 3 பேர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் சோலைஹால் பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு 3 வாலிபர்கள் சென்றனர். பணம் கொடுக்காமல் சிகரெட் கேட்டு பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்....

100 மதுபானங்கள்  பறிமுதல் குற்றவாளி கைது!

வீட்டில் சாராயத்தை பதுக்கியவர் கைது!

கடலூர் : கடலூர் மாவட்டம் ராமநத்தம் ராமநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் திரு.கோபிநாத் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வேல்முருகன் (43) என்பவர் தனது வீட்டில் சாராயத்தை...

இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேர் கைது

தூத்துக்குடி: புதுக்கோட்டை மறவன்மடம் ஜெபஆசிர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் செல்வராஜ் 32. என்பவர் தனது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை கடந்த 10.11.2022 அன்று...

போதை விற்பனையில்,141 பேர் கைது!

போதை விற்பனையில்,141 பேர் கைது!

நீலகிரி : கர்நாடகா மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு திரு.ஆஷிஷ் ராவத் உத்தரவின்...

ஐம்பொன் சிலை திருட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை அருகே ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடிவேல் 32. என்பவர் பூசாரியாக உள்ளார். காலையில் பூசாரி கோவிலை...

மாணவி மாயம் போலீஸ் விசாரணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை....

திருநங்கைகள் 4 பேர் கைது

கரூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலூரை சேர்ந்த செந்தில்குமார் 32. இவர் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் திருநங்கைகள் இசைப்பிரியா 24. ராகவி 27. தில்ஷிகா...

கடத்தி வரப்பட்ட 2,20,000 மதிப்புள்ள பொருள் பறிமுதல்!

கடத்தி வரப்பட்ட 2,20,000 மதிப்புள்ள பொருள் பறிமுதல்!

திருச்சி :  திருச்சி மாநகரில் (12.11.22), -ந் தேதி பாலக்கரை காவல்நிலைய எல்லைகுட்பட்ட சங்கிலியாண்டபுரம் சர்வீஸ்ரோடு பாலத்தின் கீழ் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் கஞ்சாவை விற்பனை...

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர், கோவையில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி ராம்கமலா 41....

இளம்பெண் மர்மசாவு போலீசார் விசாரணை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகள் பிரியா 24. இவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்க சென்றவர் நீண்ட...

Page 306 of 320 1 305 306 307 320
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.