Admin3

Admin3

போதையில் பெண்கள் கைது!

110 லிட்டர் சாராயம் பறிமுதல் பெண் கைது!

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது. காக்கழனி ஆற்று பாலம் அருகில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட  பெண்ணை பிடித்து விசாரணை...

முதியவருக்கு 5 ஆண்டு சிறை

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 60. இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர்...

கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார்  ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர் கஞ்சா வைத்திருந்தது...

லாட்டரி சீட்டுகள் விற்பனை 2 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். தாட்கோ காலனியை சேர்ந்த ஜெயராஜ் 46. காமராஜ் 58. ஆகிய 2...

30 கிலோ புகையிலை பறிமுதல் ஒருவர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் போலீஸ் தலைமை காவலர்கள் திரு.சாம்சன், திரு.ஸ்ரீகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி...

சாராயம் விற்பனை ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணி யின்போது புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபதி 21. என்பவர் தனது வீட்டின்...

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசிமோகன் கடத்தூர் காவல்நிலையத்தில் ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்....

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாயக்கனூரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 25. கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல்...

3 டன் ரேஷன் பறிமுதல் ஒருவர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் போலீசார் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் கூட்டுரோடு அருகே போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு...

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள்,...

கிருஷ்ணகிரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கிருஷ்ணகிரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்த வழக்கில் குற்றவாளியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்...

குளித்தலை பகுதியில் 3 பேர் கைது!

குளித்தலை பகுதியில் 3 பேர் கைது!

கரூர் : கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று...

குமரி S.P  காவல் நிலையங்களில்  திடீர் ஆய்வு!

குமரி S.P  காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு!

குமரி: குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. ஹரிகிரண் பிரசாத், சென்று திடீர்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

மலை பகுதியில் இருந்து கடத்திய 100 லிட்டர் சாராயம் பறிமுதல்!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி, வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் திரு.மாணிக்கம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை போலீசார்...

7 ஆண்டு சிறை; திண்டுக்கல் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக் நகரை சேர்ந்தவர் ராஜவள்ளி 32. கடந்த 2013-ம் ஆண்டு ராஜவள்ளி வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம...

தீவிர ரோந்தில் 7 பேர் கைது!

தீவிர ரோந்தில் 7 பேர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூர் பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பிரபாகரன், தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 7 பேர் கொண்ட...

வெளிமாநிலத்திலிருந்து கடத்தல், வாகன தணிக்கையில் சிக்கியது!

கத்திமுனையில் வழிப்பறி 3 பேர் கைது!

கோவை :  கோவை மாவட்டம், சுந்தராபுரம் ரிஜிஸ்திரார் காலனியை சேர்ந்தவர்  மணிகண்டன் 23. இவர் தனியார் வங்கி ஊழியர் குறிச்சி எம். எம். பி. நகர் ரோட்டில்...

கஞ்சா வைத்திருருந்தவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகன்டன் 30. இவர் சலூன் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு...

அரியலூரில் புதிய D.S.P பதவி ஏற்பு!

அரியலூரில் புதிய D.S.P பதவி ஏற்பு!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த திரு.கலைக்திரவன் மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணி மாறுதல் பெற்று சென்றார். தர்மபுரி...

கஞ்சா கடத்திய, 3 நபர்கள் கைது!

110 கிலோ குட்கா பறிமுதல்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார ரூபாய் 77,000/-...

Page 304 of 320 1 303 304 305 320
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.