Admin3

Admin3

குட்கா கடத்திய நபர்கள் கைது

குட்கா கடத்திய நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல், கொடைரோடு டோல்கேட் அருகே நிலக்கோட்டை டி.எஸ்.பி துணை கண்காணிப்பாளர் தலைமையில் அம்மையநாயக்கனூர் குருவெங்கட்ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக...

காவல்துறை துணை தலைவர் வருடாந்திர ஆய்வு

காவல்துறை துணை தலைவர் வருடாந்திர ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற வருடாந்திர ஆய்வு கவாத்தில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் திரு.துரை, இ.கா.ப, அவர்கள் கலந்து கொண்டு காவலர்களின்...

மதுவிலக்கு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

குற்றவழக்கில் குற்றவாளிகள் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் முழுவதும் கொலை கொள்ளை மற்றும் சாராயம் விற்பனை செய்தல் என குற்றச்செயல்கள் ஈடுபட்ட 227 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்....

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் அதிரடியாக கைது

கள்ளக்குறிச்சி : சமூக வலைதளபக்கத்தில் TN 15 MD 3139 (Pulsur- 220 CC) என்ற கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவெண்கொண்ட இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் அதிகப்படியாக செல்லும்...

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்து (31.12.2023) ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் மாவட்ட தலைமையிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். வெள்ளைச்சாமி...

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரைபடியும் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு....

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக செயல்பட்ட S.P

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வண்புணர்வு செய்த வழக்கின் குற்றவாளியான ஆனந்தராஜ் (41/23). த/பெ கலியபெருமாள் பங்களா ஸ்டாப்,...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர்ந்து ரெளடிசத்தில் ஈடுபட்டு வந்த வலங்கைமான், அணியமங்கலம், குடியானத் தெருவை சேர்ந்த முத்து வெங்கடாஜலம்,...

டிஎஸ்பி அலுவலகத்தில் காவல்துறை தலைவர் ஆய்வு

டிஎஸ்பி அலுவலகத்தில் காவல்துறை தலைவர் ஆய்வு

தர்மபுரி : தர்மபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருமதி.K.பவானிஸ்வரி.IPS, அவர்கள் குற்ற பதிவேடுகள் மற்றும் முக்கிய கோப்புகளை ஆய்வு...

பேரூராட்சி சார்பாக மக்களுக்கு விழிப்புணர்வு

பேரூராட்சி சார்பாக மக்களுக்கு விழிப்புணர்வு

சேலம்: மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் இன்று சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பி.என்.பட்டி தேர்வு நிலை பேரூராட்சி சார்பாக மக்களுக்கு பொருளாதார குற்றங்கள் தொடர்பான...

சைபர் கிரைம் போலீசில் புகார் மனுக்கள்

சைபர் கிரைம் போலீசில் புகார் மனுக்கள்

திண்டுக்கல் : சைபர் குற்றங்களை குறைக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின்படி,டி.எஸ்.பி சந்திரன் மேற்பார்வையில்,இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

குட்கா புகையிலை பொருட்கள் கடத்திய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் போலீசார் டோல்கேட் அருகில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவர் சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவர் சான்றிதழ்

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திகேயன்., இ.கா.ப., அவர்கள் இன்று சான்றிதழ் வழங்கினார். திருச்சி...

தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற காவலருக்கு S.P பாராட்டு

தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற காவலருக்கு S.P பாராட்டு

தூத்துக்குடி : தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்....

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

சட்டவிரோதமாக மது குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது குற்றத்தில் ஈடுபட்டு வந்த நபரான தேவராஜ் (53). த/பெ குமாரசாமி பெருமாள் கோவில்...

காவல்துறை துணைத் தலைவர் வருடாந்திர ஆய்வு

காவல்துறை துணைத் தலைவர் வருடாந்திர ஆய்வு

திருவண்ணாமலை : (28.12.2023) வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் காவல் ஆளிநர்களின் தளவாட பொருட்கள் மற்றும்...

கல்லூரியில்  மாணவிகளுக்கிடையே சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

கல்லூரியில் மாணவிகளுக்கிடையே சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

திருவண்ணாமலை : (27.12.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் மேற்பார்வையில்,...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கண்மாயில்  நீரில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சன்னாசிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் ராஜேஷ் (13). இவர், விளாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம்...

காவல்துறையினரின் வாகனங்களை எஸ்.பி ஆய்வு

காவல்துறையினரின் வாகனங்களை எஸ்.பி ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி, உடைமை,...

டிஎஸ்பி அதிரடி ஆய்வு

டிஎஸ்பி அதிரடி ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புலியூர் ஏரிக்கரை பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலையில் இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் புகாரியின்...

Page 304 of 404 1 303 304 305 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.