Admin3

Admin3

கல்வியும் காவலும் என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம்

கல்வியும் காவலும் என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (05.01.2024) -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி 'கல்வியும் காவலும்' என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு...

வனத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை

வனத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் விலங்குகளை வேட்டையாடுவதோடு கருங்காலி மரங்களை தேடி அலைகின்றனர். இதை கண்காணிக்கும் விதமாகவும், வன விலங்குகள் வேட்டையை தடுக்கவும் சிறுமலை வனத்துறை...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

பணத்தை திருடிய நபர் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், பேரளம், வடக்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 02 லட்சம் பணத்தை காணவில்லை என பேரளம் காவல்...

சீரகதால் ஏற்படும் நன்மைகள்

சீரகதால் ஏற்படும் நன்மைகள்

சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய அந்த தண்ணீரை பருகி வருவதால் ஏற்படும் நன்மைகள் ஏற்படும். அது, ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும்...

டிஜிட்டல் சர்வே பணிக்கு உபகரணங்கள் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

டிஜிட்டல் சர்வே பணிக்கு உபகரணங்கள் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக டிஜிட்டல் சர்வே பணிக்கான உபகரணங்களை வழங்க...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

கொலை வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடைவீதி பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி (60). என்பவரின் வீட்டில் வேலை செய்து அவரது...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

கஞ்சா கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லை க்கு உட்பட்ட மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு கொண்டு இருக்கும்...

மது பாட்டில்கள் கடத்திய நபர்கள் கைது

மது பாட்டில்கள் கடத்திய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜுஜூவாடி சோதனை சாவடியில் நேற்று மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரை நிறுத்தி சோதனை...

தூத்துக்குடியில் கல்லால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கல்லால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ஜெயபாண்டி (50). பந்தல் போடும் தொழிலாளி. கடந்த 30ம் தேதி இவரது வீட்டின் அருகே...

போலீசார் தீவிர விசாரணை

காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியினர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரிகுமார் இவரது மனைவி லட்சுமி...

குற்றம் தடுக்கும் விதம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

குற்றம் தடுக்கும் விதம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருவாரூர் : திருவாரூர் நேதாஜி கல்வி குழுமம் திருவாரூர் மாவட்ட காவல்துறை பாரத ஸ்டேட் வங்கி இணைந்து நடத்திய கல்லூரி மாணவ மாணவிகள் வாழ்க்கை வெற்றி பெறுவதற்கான...

சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி போலீசார் டி. ராசிபுரம், ஏரிகோடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை...

தென்னிந்திய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கங்கள் பெற்ற மாணவர்கள்

தென்னிந்திய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கங்கள் பெற்ற மாணவர்கள்

கிருஷ்ணகிரி : கர்நாடக மாநிலம் குர்கில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம் போட்டியில் ஓசூர் மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர். இந்தப் போட்டியில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம்,...

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS* அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் (03-01-2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது....

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஆலங்காடு பேருந்து நிறுத்தம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முத்துப்பேட்டை, உப்பூர், காசடி கொல்லை பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்...

இந்திய நாட்டின் அனைத்து காவல்துறை இயக்குனர்களுக்கு நாளை மாநாடு

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நாளை முதல் ஜன.7ஆம் தேதி வரை டிஜிபிக்கள் மற்றும் ஐஜிகளின் 58வது ஆண்டு மாநாடு நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி,...

மனநலம் பாதிக்கப்பட்டு நபரை உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல்துறையினர்

மனநலம் பாதிக்கப்பட்டு நபரை உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த செல்வேந்திரன் (37). என்ற நபரை மாவட்ட காவல்...

காவல்துறையின் சார்பாக S.P அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

காவல்துறையின் சார்பாக S.P அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை...

S.P தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

S.P தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின், தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று (03.01.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில்...

Page 302 of 404 1 301 302 303 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.