Admin3

Admin3

S.P உத்தரவின் படி பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகள்

S.P உத்தரவின் படி பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகள்

திருவாரூர் : 2024-ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் உத்தரவின் படி மாவட்ட காவலர்களுக்கு...

சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய காவல்துறையினர்

சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய காவல்துறையினர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு (13.01.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறை துணைத்தலைவர் திரு.M.துரை,IPS., அவர்கள் தலைமையில் மற்றும் காவல் கண்காணிப்பாளர்...

போலீசார் அதிரடி நடவடிக்கையால் குற்றவாளிகள் கைது

போலீசார் அதிரடி நடவடிக்கையால் குற்றவாளிகள் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. போலீசார் அதிரடி நடவடிக்கையால், 4 பேர் கைது செய்ப்பட்டனர்....

காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள்

காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. E. சுந்தரவதனம் IPS* அவர்கள்...

ரயில் நிலையத்தில் காவலர்கள்  அதிரடி சோதனை

ரயில் நிலையத்தில் காவலர்கள் அதிரடி சோதனை

திண்டுக்கல் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சார்பு ஆய்வாளர், காவலர்கள் திண்டுக்கல் ரயில் நிலைய...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

உண்டியல் திருட்டில் ஈடுபட்ட நபர் வந்த கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், காளையார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்றது. (03.12.23)ம் தேதி பள்ளிதம்பம், புனித மூவரசர்...

பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற S.P

பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற S.P

ஈரோடு : ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கார்மல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மரியாதைக்குரிய ஈரோடு மாவட்ட...

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவு

பொங்கல் விழாக்கள் சிறப்பாக நடைபெற காவல்துறையினர் பாதுகாப்பு பணி

சென்னை : பொங்கல் திருநாளை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோவில் மற்றும் சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை...

பொங்கல் வைத்து கொண்டாடிய காவலர்கள்

பொங்கல் வைத்து கொண்டாடிய காவலர்கள்

சிவகங்கை மாவட்ட காவல்துறை (15.1.2024)ம் தேதி தைப்பொங்கலை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பா.க.அரவிந்த் இ.கா.ப அவர்கள் தலைமையில் இன்று (12.01.2024)ம்...

S.P அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

S.P அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

சிவகங்கை : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப* அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர்...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

குற்றவாளிக்கு சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி : கடந்த (21.08.20219) -ந் தேதி இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தபேட்டையைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் இயங்கி வந்த தனியார்...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல்துறை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மபுரத்தைச் சேர்ந்த அழகேசன் மகள் சினேகா(23). என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா, இ.கா.ப., அவர்களிடம் கொடுத்த...

சிறுவனை பாராட்டிய காவல்துறையினர்

சிறுவனை பாராட்டிய காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பனிப்புலான்வயல் சாலையில் ராமு (5). என்ற சிறுவன் நடந்து சென்ற பொழுது கீழே ஒரு பை கிடந்துள்ளது. அதை எடுத்து...

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் (11.1.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் அங்கு சென்று...

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் ரோடு தாமரைப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் அடையாளம் தெரியாத சுமார்...

காவலர்கள் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை

காவலர்கள் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை

திண்டுக்கல்: 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 20 காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை மாவட்ட...

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, ஆதிதிராவிடர்...

வேலூர் சரகத்தில் புதிய டிஐஜி நியமனம்

வேலூர் சரகத்தில் புதிய டிஐஜி நியமனம்

வேலூர் : வேலூர் காவல் சரகத்தில் புதிய டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்ட சரோஜ் குமார் தாகூர் இன்று வேலூர் சரக அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். வேலூர் சரக டி.ஐ.ஜி...

குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி

குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் காவல்துறை மற்றும் அமைச்சு பணியாளர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு...

கல்லூரியில் பொங்கல் விழா

கல்லூரியில் பொங்கல் விழா

திருவாரூர் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் இன்று (11.01.2024) நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri), அவர்கள் கலந்து...

Page 299 of 404 1 298 299 300 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.