Admin3

Admin3

இறந்த காவல் உதவி ஆய்வாளருக்கு குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை

இறந்த காவல் உதவி ஆய்வாளருக்கு குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை

மதுரை: பணியின் போது வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.78,00,000/- வழங்கப்பட்டது. மதுரை தெற்குவாசல் போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து...

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மணியக்காரன்பட்டி அருகே பெரியகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்து சாலையில்...

கத்தி முனையில் மிரட்டிய நபர் கைது

கத்தி முனையில் மிரட்டிய நபர் கைது

திருவள்ளூர்  திருத்தணி அருகே உள்ள அகூர் ஊராட்சி, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி (42). தொழிலாளி. இவர் நேற்று காலை தனது தாய் லட்சுமியுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு...

காவல்துறையினர் நடத்திய கலை நிகழ்ச்சி

காவல்துறையினர் நடத்திய கலை நிகழ்ச்சி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நினைவூட்டும் கவாத்து நிறைவு விழா திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்எஸ்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது...

அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம்

அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அருமந்தை கூட்டுச்சாலையில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு...

நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பஜார் வீதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொன்னேரி தொகுதி பகுதிகள் மீஞ்சூர் நகரம் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம்...

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் பெரிய ரத வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம்: பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் கீழ் பாலியல் குற்றங்கள் சம்பந்தமாகவும், குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல்...

S.P தலைமையில் ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்து நிறைவு விழா

S.P தலைமையில் ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்து நிறைவு விழா

திருவாரூர் : (30.01.2024) திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற நினைவூட்டும் கவாத்து நிறைவு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கலந்து கொண்டு...

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பாக உறுதிமொழி

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பாக உறுதிமொழி

அரியலூ: இந்திய சுதந்திர போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டும், அந்நாளில் தீண்டாமையை...

ரோந்து வாகன சேவையை துவக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ரோந்து வாகன சேவையை துவக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் ஆலங்காயம் to கந்திலி Police Pattrol Vehicle காவல் ரோந்து வாகனம் ஒரு வருட காலமாக சேவை இல்லாமல்...

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (30.01.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் தலைமையில் "தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி"...

S.P தலைமையில் உறுதிமொழி

S.P தலைமையில் உறுதிமொழி

இராணிப்பேட்டை : (30.1.2024) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலத்தில் இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ .கா .ப அவர்கள் தலைமையில் தீண்டாமை...

தீண்டாமை ஒழிக்க குறித்து உறுதிமொழி

தீண்டாமை ஒழிக்க குறித்து உறுதிமொழி

சிவகங்கை: தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழியானது இன்று (30.01.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பா.க.அரவிந்த், இ.கா.ப., அவர்கள் தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும்...

காவல் துணை ஆணையராக பணியாற்றியவர் எஸ்பியாக நியமனம்

காவல் துணை ஆணையராக பணியாற்றியவர் எஸ்பியாக நியமனம்

திருப்பூர்: திருப்பூர் மாநகர வடக்கு சட்ட ஒழுங்கு காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த திரு . அபிஷேக் குப்தா ஐ.பி.எஸ் அவர்கள், திருப்பூர் மாவட்ட காவல்துறை...

தீ விபத்தில் மூதாட்டி பலி

சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து இந்த விபத்தில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இரும்பு பைப்புகள் திருடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் (13.01.2024) - (20.01.2024) ஆம் தேதி மூன்று இடங்களில் ஜூஜூவாடியில் உள்ள தண்ணீர் தொட்டி முன்பு,...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது புனுகன்தொட்டி ஜாஸ்மீன் லே அவுட் அருகில் சட்டவிரோதமாக...

S.P தலைமையில் மனித நேய வார விழா நிகழ்ச்சி

S.P தலைமையில் மனித நேய வார விழா நிகழ்ச்சி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக - மனித நேய வார விழா நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட காவல்...

உங்கள் ஊரில் உங்கள் எஸ்பி என்ற புதிய திட்டம்

உங்கள் ஊரில் உங்கள் எஸ்பி என்ற புதிய திட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று எஸ்.பி., சந்தீஷ் பொதுமக்களிடம், "சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள், போதைப் பொருட்கள் குட்கா விற்பனை தகவல்...

Page 294 of 404 1 293 294 295 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.