படுகொலை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பொன்னுமாந்துறை புதுப்பட்டி சின்னகுளம் அருகே ராஜகோபால் (எ) சப்பை கோபால் என்பவர் படுகொலை செய்தது. தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பொன்னுமாந்துறை புதுப்பட்டி சின்னகுளம் அருகே ராஜகோபால் (எ) சப்பை கோபால் என்பவர் படுகொலை செய்தது. தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு...
மதுரை: துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு 80,77,160 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 355 கிராம் தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள மீன் கடைகளில் திடீரென ஆய்வு செய்த உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் விற்பனை செய்ய வைத்திருந்த 40 கிலோ பழைய...
திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த அருகே புனித பெரிய அந்தோனியார் ஆலயத் திருவிழா கடந்த 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. திருவிழா முடிவடைந்து 2 வாரங்களுக்கு பிறகு...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் மேற்பார்வையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் காவல் நிலையம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு வாக ன ஓட்டிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் ஆவியூர்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் ரஞ்சன் குமார் என்பவர் கார்கொண்டபள்ளியில் உள்ள கன்செக்சன் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் (01.02.2024) ஆம்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் (18). வயது பூர்த்தியடையாத இளஞ்சிறார்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் இரு சக்கர வாகனத்தை வழங்குவதால் அவர்கள் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவதுடன் அவர்களும்...
மதுரை: (03.02.2014) தமிழ்நாடு காவல் துறையின் “மகிழ்ச்சி” திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் போதை மறுவாழ்வு மையத்தில்...
கரூர் : கரூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சிக்குட்பட்ட கிழக்கு மாரியம்மன் கோவில் தெரு கள்ளிக்காடு பகுதியில் வசிக்கும் கோவிந்தன் மனைவி அகிலாண்டம் இவர் தனது வீட்டின் அருகில் நேற்று...
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்புற வாயிலை மறைத்து மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ய படுகிறதா என்று போலீசார் அந்த காவல் நிலையத்திர்கு உள்ளபட்ட இடங்களில் கண்காணித்து வந்தனர். அந்த...
மதுரை: துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த...
மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 35 ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தேசிய சாலை பாதுகாப்பு...
கிருஷ்ணகிரி : ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த பூவரசன் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று ஜன.24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அந்த புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் பரப்பினார்....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் சுமா என்பவர் கப்பக்கல் கிராமத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருவதாகவும் (31.01.2024) ஆம் தேதி அவரது...
மதுரை: 2009 முதல் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பயணியை மதிசியம் போலீசார் கைது செய்தனர். 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை C6 காவல் நிலையத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் துறை சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில், காரியாபட்டி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.