Admin3

Admin3

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

படுகொலை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பொன்னுமாந்துறை புதுப்பட்டி சின்னகுளம் அருகே ராஜகோபால் (எ) சப்பை கோபால் என்பவர் படுகொலை செய்தது. தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது

மதுரை: துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு 80,77,160 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 355 கிராம் தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து...

உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள மீன் கடைகளில் திடீரென ஆய்வு செய்த உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் விற்பனை செய்ய வைத்திருந்த 40 கிலோ பழைய...

தடையை மீறி முயல் வேட்டையாடியதாக 26 பேருக்கு அபராதம்

தடையை மீறி முயல் வேட்டையாடியதாக 26 பேருக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த அருகே புனித பெரிய அந்தோனியார் ஆலயத் திருவிழா கடந்த 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. திருவிழா முடிவடைந்து 2 வாரங்களுக்கு பிறகு...

போலீசார் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு 7 குற்றவாளிகள் கைது

போலீசார் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு 7 குற்றவாளிகள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் மேற்பார்வையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட...

காவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

காவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் காவல் நிலையம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு வாக ன ஓட்டிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் ஆவியூர்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் ரஞ்சன் குமார் என்பவர் கார்கொண்டபள்ளியில் உள்ள கன்செக்சன் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் (01.02.2024) ஆம்...

S.P எச்சரிக்கை 

சிவகங்கை மாவட்ட S.P எச்சரிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் (18). வயது பூர்த்தியடையாத இளஞ்சிறார்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் இரு சக்கர வாகனத்தை வழங்குவதால் அவர்கள் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவதுடன் அவர்களும்...

போதை மறுவாழ்வு மையத்தில் புத்துணர்வு பெற்ற காவலர்கள்

போதை மறுவாழ்வு மையத்தில் புத்துணர்வு பெற்ற காவலர்கள்

மதுரை: (03.02.2014) தமிழ்நாடு காவல் துறையின் “மகிழ்ச்சி” திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் போதை மறுவாழ்வு மையத்தில்...

செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் காவல்துறையினர்

செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் காவல்துறையினர்

கரூர் : கரூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

ஜெயின் பறித்த நபரை 10மணி நேரத்தில் சிறையில் அடைத்த ஓமலூர்  போலீசார்

ஜெயின் பறித்த நபரை 10மணி நேரத்தில் சிறையில் அடைத்த ஓமலூர் போலீசார்

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சிக்குட்பட்ட கிழக்கு மாரியம்மன் கோவில் தெரு கள்ளிக்காடு பகுதியில் வசிக்கும் கோவிந்தன் மனைவி அகிலாண்டம் இவர் தனது வீட்டின் அருகில் நேற்று...

காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகி

காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகி

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்புற வாயிலை மறைத்து மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சீட்டுகள் விற்பனை செய்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ய படுகிறதா என்று போலீசார் அந்த காவல் நிலையத்திர்கு உள்ளபட்ட இடங்களில் கண்காணித்து வந்தனர். அந்த...

மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

மதுரை: துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த...

சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி

மதுரை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 35 ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தேசிய சாலை பாதுகாப்பு...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சிறுமியை கடத்திச் சென்ற நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த பூவரசன் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று ஜன.24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அந்த புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் பரப்பினார்....

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

செல்போனை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் சுமா என்பவர் கப்பக்கல் கிராமத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருவதாகவும் (31.01.2024) ஆம் தேதி அவரது...

கொலை வழக்கில் கைது

விமானம் மூலம் மதுரை வந்த பயணி கைது

மதுரை: 2009 முதல் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பயணியை மதிசியம் போலீசார் கைது செய்தனர். 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த...

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி திடீர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி திடீர் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை C6 காவல் நிலையத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல்...

காவல் துறை சார்பில் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்

காவல் துறை சார்பில் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் துறை சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில், காரியாபட்டி...

Page 292 of 404 1 291 292 293 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.