கஞ்சாவுடன் ஒருவர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர் கஞ்சா வைத்திருந்தது...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர் கஞ்சா வைத்திருந்தது...
கரூர்: கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். தாட்கோ காலனியை சேர்ந்த ஜெயராஜ் 46. காமராஜ் 58. ஆகிய 2...
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் போலீஸ் தலைமை காவலர்கள் திரு.சாம்சன், திரு.ஸ்ரீகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணி யின்போது புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபதி 21. என்பவர் தனது வீட்டின்...
ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசிமோகன் கடத்தூர் காவல்நிலையத்தில் ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்....
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாயக்கனூரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 25. கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல்...
கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் போலீசார் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் கூட்டுரோடு அருகே போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு...
திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள்,...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்த வழக்கில் குற்றவாளியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்...
கரூர் : கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று...
குமரி: குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. ஹரிகிரண் பிரசாத், சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி, வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் திரு.மாணிக்கம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை போலீசார்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக் நகரை சேர்ந்தவர் ராஜவள்ளி 32. கடந்த 2013-ம் ஆண்டு ராஜவள்ளி வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூர் பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பிரபாகரன், தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 7 பேர் கொண்ட...
கோவை : கோவை மாவட்டம், சுந்தராபுரம் ரிஜிஸ்திரார் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் 23. இவர் தனியார் வங்கி ஊழியர் குறிச்சி எம். எம். பி. நகர் ரோட்டில்...
அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகன்டன் 30. இவர் சலூன் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு...
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த திரு.கலைக்திரவன் மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணி மாறுதல் பெற்று சென்றார். தர்மபுரி...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார ரூபாய் 77,000/-...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் மொபைல் போன் ஒரு பவுன் செயின்...
தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.