Admin3

Admin3

சிறுமியர் மன்றங்களில் ஸ்மார்ட் டிவி மூலம் கல்வி நிகழ்ச்சிகள்

சிறுமியர் மன்றங்களில் ஸ்மார்ட் டிவி மூலம் கல்வி நிகழ்ச்சிகள்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், நிர்பயா நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும்...

மீஞ்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்

மீஞ்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜாரில் கார் ஒன்று வேகமாக வந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்தது. அப்போது...

போதை மற்றும் கஞ்சாவினால் ஏற்படும் தீங்குகளை குறித்து உறுதிமொழி

போதை மற்றும் கஞ்சாவினால் ஏற்படும் தீங்குகளை குறித்து உறுதிமொழி

தர்மபுரி : (21.02.2024) தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள்...

ஆட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் கடைக்கு சீல்

ஆட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் கடைக்கு சீல்

திருவண்ணாமலை : (21.02.2024) ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெசல் கூட்டு ரோடு பகுதியல் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்திருந்தது தொடர்பாக ஒரு கடைக்கு...

காவல் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

காவல் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் : உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் (21.02.2024) மன்னார்குடி நகரில் நடைப்பெற்றது. முன்னதாக மனுக்கள் பெரும் நிகழ்வு (14.02.2024) அன்று மன்னார்குடி வட்டத்தில் உள்ள...

ஆட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் கடைக்கு சீல்

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எம். எஸ். சி அவர்கள் தலைமையில் இன்று பிரதி வாரம் புதன்கிழமை மக்கள் குறை தீர்வு கூட்டம்...

ஆட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் கடைக்கு சீல்

ஆட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் கடைக்கு சீல்

திருவண்ணாமலை : (21.02.2024) ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெசல் கூட்டு ரோடு பகுதியல் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்திருந்தது தொடர்பாக ஒரு கடைக்கு...

தமிழகத்தில் நகராட்சி ஆணையர்கள் அதிரடிப் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நகராட்சி ஆணையர்கள் அதிரடிப் பணியிட மாற்றம்

சிதம்பரம் நகராட்சி ஆணையர் பிரபாகரன், திருவாரூர் நகராட்சிக்கு மாற்றம்.திருவாரூர் நகராட்சி ஆணையர் மல்லிகா, சிதம்பரம் நகராட்சிக்கு மாற்றம். பல்லடம் நகராட்சி ஆணையர் முத்துசாமி, ராசிபுரம் நகராட்சிக்கு மாற்றம்....

வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த செட்டியபட்டி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹக்மா ராம் என்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ...

மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா அழிப்பு

மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா அழிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உணவுத்துறை அதிகாரிகள் தினந்தோறும் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சோதனை செய்தால் அரசால் தடை செய்யப்பட்ட போதை வாஸ்துக்களை ஒழித்து...

அறக்கட்டளை சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்

அறக்கட்டளை சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை...

குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை

குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் மெயின் ரோட்டில் உள்ள மளிகை மற்றும் எலக்ட்ரானிக் கடை உள்ளிட்ட தொடர்ந்து 4 கடைகளை பூட்டை உடைத்து பணத்தை...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

வெளிமாநில மதுபானங்களை விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: மத்திகிரி காவல் நிலைய பகுதியான மிடிகிரிபள்ளி , குருப்பட்டி கிராமத்தில் குற்றவாளிகளின் வீட்டின் பின்புறம் ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் விற்பனை...

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

தர்மபுரி: உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டம் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் பென்னாகரத்தில்"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ்...

காவலர்கள் மாணவர்களிடையே கலந்துரையாடல்

காவலர்கள் மாணவர்களிடையே கலந்துரையாடல்

தர்மபுரி : மாணவர் காவல் படை (21.02.2024) தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பென்னாகரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் காவலர் மாணவர்...

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை : மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து...

வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைப்பு

வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைப்பு

மதுரை: (18.02.2024 )மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யவும், விபத்து ஏற்படும் இடங்களில் விரைந்து சென்று மீட்பு பணிகள்...

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களை பாராட்டிய S.P

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களை பாராட்டிய S.P

கன்னியாகுமரி: 63 வது மண்டல அளவிலான காவலருக்கான தடகள போட்டிகள் கடந்த சில தினங்களாக கோவையில் வைத்து நடைபெற்றது . இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள்...

மீனவ இளைஞர்களுக்காக  சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

மீனவ இளைஞர்களுக்காக சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நங்கூரம் பழவேற்காடு என்ற பெயரில் மீனவ இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு...

Page 284 of 405 1 283 284 285 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.