Admin3

Admin3

மீனவர்களின் வலைகள் வைக்கப்படும் இடத்தில் தீ விபத்து

மீனவர்களின் வலைகள் வைக்கப்படும் இடத்தில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றி சுமார் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் கடலிலும், மற்றொரு பிரிவினர்...

காவல் நிலையத்தில் வளைகாப்பு விழா

காவல் நிலையத்தில் வளைகாப்பு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா, காவலர் பிரியா மேரி ஆகிய இருவருக்கும் காவல் நிலையத்தில் வளைகாப்பு...

கள்ளக்குறிச்சி மாவட்ட S.P எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட S.P எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்...

இ.வி.எம்.மிஷின் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு

இ.வி.எம்.மிஷின் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு

சிவகங்கை : சிவகங்கை பாராளுமன்ற 2024 தேர்தல் அமைதியுடன் சரியான நேரத்தில் முடிவடைந்தது தொடர்ந்து காரைக்குடியில் இ.வி.எம்.மிஷின் பாதுகாப்புக்காக அனைத்து அறைகள் சீலிடப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலிஸ்...

நீதிமன்ற திறப்பு விழாவில் கலந்து கொண்ட S.P

நீதிமன்ற திறப்பு விழாவில் கலந்து கொண்ட S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, குடவாசல் பகுதியில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றதை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் திரு.S.S.சுந்தர் மற்றும் திருமதி.R.கலைமதி ஆகியோர் இன்று...

மின்னணு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு

மின்னணு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 1. சீர்காழி 2. மயிலாடுதுறை மற்றும் 3. பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளுக்கான...

சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிழப்பு

சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிழப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம் வயது (55). இவர் ஆலங்குடி போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். தற்போது...

வாக்கு இயந்திரங்களுக்கு வாக்குப் பதிவு

வாக்கு இயந்திரங்களுக்கு வாக்குப் பதிவு

மதுரை : மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஸ்குமார் யாதவ் ,மதுரை மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன்,...

வாக்குச்சாவடி மையங்களை S.P ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களை S.P ஆய்வு

சிவகங்கை: இந்திய பாராளுமன்ற 2024 தேர்தலில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வாக்குச்சாவடி மையங்களை ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை இ.கா.ப அவர்கள் பாதுகாப்பு பணிகள்...

S.P வாக்கினை செலுத்தினார்

S.P வாக்கினை செலுத்தினார்

சிவகங்கை: இந்திய பாராளுமன்றத் 2024 தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சிவகங்கையில் பிரான்சிஸ் பள்ளியில் நமது ஜனநாயக கடமையான வாக்கினை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன்...

சிவகங்கை மாவட்டத்தில் புதிய எஸ்பி நியமனம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை (19.4.2024)-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோன்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் 3...

கல்லூரி மாணவிகளுக்கு தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு

கல்லூரி மாணவிகளுக்கு தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி : தீ தொண்டு நாளை ஒட்டி தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில்...

பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்...

தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் (19.04.2024) அன்று நடைபெற உள்ள...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

மது விற்ற 48 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர். சுந்தரபாண்டியன், ஆய்வாளர். புவனேஸ்வரி, லாவண்யா, சார்பு ஆய்வாளர். முத்துக்குமார், காவல்துறையினர் பிரேம்குமார், தங்கப்பாண்டி, ஜோசப் மெரின்,மணிகண்டன், சுரேஷ், பிரதீபன்,...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கிருஷ்ணகிரி: 9- கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளுக்கு வாக்கு பதிவின்...

தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனை

தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனை

கிருஷ்ணகிரி: 09- கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீம்மாண்டப்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன...

ஆண் சடலம்

செல்போனால் விபரீதம்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்தவர் முத்துராமன்(வயது 35). இவருடைய மனைவி சௌவுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துராமன் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை...

குதிரைகள் மூலம் வாக்கு இயந்திரங்கள்

குதிரைகள் மூலம் வாக்கு இயந்திரங்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில், நத்தம், சிறுமலை, போன்ற பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு...

டீக்கடையில் திடீரென தீ விபத்து

டீக்கடையில் திடீரென தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புறம் உள்ள டீக்கடையில் பக்கவாட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான...

Page 266 of 405 1 265 266 267 405
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.