Admin3

Admin3

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய நபர்கள் கைது

திண்டுக்கல்: பழனியில் பிட்பாக்கெட் திருடர்கள் கைது திருப்பூர் மடத்துக்குளத்தை சேர்ந்த விமல், கோகுல், ஈஸ்வர பாண்டியன் ஆகிய மூன்று பேரும் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம்...

சிப்காட்டில் குட்கா விற்ற கடைக்கு சீல்

சிப்காட்டில் குட்கா விற்ற கடைக்கு சீல்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் உணவுப் பாத்துகாப்பு அலுவலர் ராஜேஸ் உத்தரவின் பேரில் சிப்காட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா...

ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த  போலீசார்

ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன் மனைவி லதா(48).இவர் யாரும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் உடல்நல கோளாறு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

திருவாரூர் : தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக காரைக்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும்...

காவல்துறையினர் மூலம் விளம்பர பதாகைகள் பறிமுதல்

காவல்துறையினர் மூலம் விளம்பர பதாகைகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் பறிமுதல். திண்டுக்கல் நகர் வாகனம் அதிகம் செல்லக்கூடிய பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

நண்பர் வீட்டில் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள, புதுபட்டியில் நண்பர் வீட்டில் திருடிய வாலிபரை நத்தம் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டியைச்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

செக் மோசடி வழக்கில் உணவக உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் செக் மோசடி வழக்கில் உணவக உரிமையாளருக்கு வெள்ளிக்கிழமை ஓராண்டு சிறை தண்டனை வழங்கி, நீதிபதி உதயசூரியா தீர்ப்பளித்தார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம்...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

திருநெல்வேலி: மாநகர மணிக்கூண்டு அருகே (மே 17) இரவு இசக்கிமுத்து என்ற நபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ...

வருவாய் துரையினர் ஜே சிபி பறிமுதல்

வருவாய் துரையினர் ஜே சிபி பறிமுதல்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா கதாரிக்குப்பத்தில் உள்ள ஏரியில் லாரிகள் மூலம் மண் கடத்துவதாக ஆட்சியர் வளர்மதிக்கு புகார் சென்றது. ஆட்சியரின் உத்தரவின் பேரில் வாலாஜா...

சரக்கு வாகனம் தீ விபத்து

சரக்கு வாகனம் தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, பால் பாக்கெட்டுகளை இறக்கிவிட்டு வந்த, சரக்கு வாகனம் திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பாண்டி...

வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் பாலமுருகன் என்பவரை நடுரோட்டில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதை கண்டித்து பொன்னேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர்...

செல்போன் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

செல்போன் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2023- அக்டோபர் மாதம் வரை காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டால், காவல் நிலையத்தில்...

பெண் காவல் ஆளிநர்களுக்கு மருத்துவ ஆலோசனை முகாம்

பெண் காவல் ஆளிநர்களுக்கு மருத்துவ ஆலோசனை முகாம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு (16.05.2024) தேதி செம்பனார்கோவில் காவல்...

புதிதாக பேரி கார்டு அமைக்கும் பணி

புதிதாக பேரி கார்டு அமைக்கும் பணி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்தை சீர் செய்ய வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய பகுதிகளில் விபத்தை தவிர்க்கவும் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளான திருவாரூர் நன்னிலம் மன்னார்குடி...

சிறுவர் சிறுமியர் மன்றத்தை S.P ஆய்வு

சிறுவர் சிறுமியர் மன்றத்தை S.P ஆய்வு

திருவாரூர்: நன்னிலம் பகுதி நன்னிலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அச்சிதமங்கலம் சிறுவர் சிறுமியர் மன்றத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்...

இறந்த பெண் காவலரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய S.P

இறந்த பெண் காவலரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மாவூர், பின்னவாசல், வடக்கு தெருவை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகள் செல்வி.கமலி (வயது-23). என்பவர் 2022-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வாகி...

மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகள் குறித்து நிகழ்ச்சி

மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகள் குறித்து நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சார்பாக ஆயக்குடி மரத்தடி மையத்தின் மாணவர்களுக்கு...

தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு

தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்/அரசு முதன்மை செயலாளர் சத்திய பிரதா சாகு, இ.ஆ.ப., அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற...

குற்றவாளிகளை பிடித்த காவல் அதிகாரிகள் பாராட்டு

குற்றவாளிகளை பிடித்த காவல் அதிகாரிகள் பாராட்டு

மதுரை: சமயநல்லூர் உட்கோட்டம் நான்கு வழி சாலை துவரிமான் To பாண்டியராஜபுரம் சோதனை சாவடி வரை QRT special mobile அலுவலில் இருந்த திரு. மாயாண்டி SI...

மீன் மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

மீன் மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது உவர்ப்பு நீர் ஏரியா ஆகும். பழவேற்காடு பகுதி சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன....

Page 259 of 406 1 258 259 260 406
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.