பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய நபர்கள் கைது
திண்டுக்கல்: பழனியில் பிட்பாக்கெட் திருடர்கள் கைது திருப்பூர் மடத்துக்குளத்தை சேர்ந்த விமல், கோகுல், ஈஸ்வர பாண்டியன் ஆகிய மூன்று பேரும் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம்...
திண்டுக்கல்: பழனியில் பிட்பாக்கெட் திருடர்கள் கைது திருப்பூர் மடத்துக்குளத்தை சேர்ந்த விமல், கோகுல், ஈஸ்வர பாண்டியன் ஆகிய மூன்று பேரும் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம்...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் உணவுப் பாத்துகாப்பு அலுவலர் ராஜேஸ் உத்தரவின் பேரில் சிப்காட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா...
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன் மனைவி லதா(48).இவர் யாரும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் உடல்நல கோளாறு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்....
திருவாரூர் : தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக காரைக்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும்...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் பறிமுதல். திண்டுக்கல் நகர் வாகனம் அதிகம் செல்லக்கூடிய பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள, புதுபட்டியில் நண்பர் வீட்டில் திருடிய வாலிபரை நத்தம் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டியைச்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் செக் மோசடி வழக்கில் உணவக உரிமையாளருக்கு வெள்ளிக்கிழமை ஓராண்டு சிறை தண்டனை வழங்கி, நீதிபதி உதயசூரியா தீர்ப்பளித்தார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம்...
திருநெல்வேலி: மாநகர மணிக்கூண்டு அருகே (மே 17) இரவு இசக்கிமுத்து என்ற நபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா கதாரிக்குப்பத்தில் உள்ள ஏரியில் லாரிகள் மூலம் மண் கடத்துவதாக ஆட்சியர் வளர்மதிக்கு புகார் சென்றது. ஆட்சியரின் உத்தரவின் பேரில் வாலாஜா...
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, பால் பாக்கெட்டுகளை இறக்கிவிட்டு வந்த, சரக்கு வாகனம் திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பாண்டி...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் பாலமுருகன் என்பவரை நடுரோட்டில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதை கண்டித்து பொன்னேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2023- அக்டோபர் மாதம் வரை காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டால், காவல் நிலையத்தில்...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு (16.05.2024) தேதி செம்பனார்கோவில் காவல்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்தை சீர் செய்ய வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய பகுதிகளில் விபத்தை தவிர்க்கவும் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளான திருவாரூர் நன்னிலம் மன்னார்குடி...
திருவாரூர்: நன்னிலம் பகுதி நன்னிலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அச்சிதமங்கலம் சிறுவர் சிறுமியர் மன்றத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மாவூர், பின்னவாசல், வடக்கு தெருவை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகள் செல்வி.கமலி (வயது-23). என்பவர் 2022-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வாகி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சார்பாக ஆயக்குடி மரத்தடி மையத்தின் மாணவர்களுக்கு...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்/அரசு முதன்மை செயலாளர் சத்திய பிரதா சாகு, இ.ஆ.ப., அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற...
மதுரை: சமயநல்லூர் உட்கோட்டம் நான்கு வழி சாலை துவரிமான் To பாண்டியராஜபுரம் சோதனை சாவடி வரை QRT special mobile அலுவலில் இருந்த திரு. மாயாண்டி SI...
திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது உவர்ப்பு நீர் ஏரியா ஆகும். பழவேற்காடு பகுதி சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.