Admin3

Admin3

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

சூதாடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வேப்பலாம்பட்டி கிராமத்தில் பெருமாள் கோயில் அருகே சட்டவிரோதமாக...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இரயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள முத்தலாபுரம் காட்டுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதாக நான்குனேரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், (08.07.2025) அன்று அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்....

முன்னோர்கள் பெயரில் உள்ள பட்டாக்களை மாற்ற சிறப்பு முகாம்

விருதுநகர் : காரியாபட்டி வட்டார விவசாயிகள் தங்களின் முன்னோர் பெயரில் உள்ள பட்டா பெயர் மாற்றம் செய்ய ஜூலை 9-ல் தாசில்தார் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. என,...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

அரியலூர்: அரியலூர் மாவட்டம், வெங்கனூர் அருகேயுள்ள கோவில் எசனை வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் மனோகருக்கும் (44). அதே தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விஜயகாந்த்(37)....

ஆண் சடலம்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கலக்கும் முயன்ற போது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வடமதுரை...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள ஓடைமறிச்சான் செக்கடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துகுட்டி(65). இவர் 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல்...

திருடப்பட்ட ஸ்கூட்டரை விரைவில் மீட்ட போலீசார்

சென்னை: மடிப்பாக்கம் போலீசார் எடுத்த விரைவில் நடவடிக்கையால், திருடப்பட்ட ஸ்கூட்டர் உரிமையாளருக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. ச. ஸ்ரீராம் என்ற நபர், பொனியம்மன் கோவில் 2வது குறுக்கு தெருவில்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இரயில் மோதி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் இரயில் நிலையம். இந்த இரயில் நிலையம் அருகே இரயில்வே கேட் ஒன்று இருக்கிறது. பொதுவாக இந்த வழியாக செல்லும்...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

மதுபாட்டில்கள் கடத்திய குற்றவாளிகள் அதிரடி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்ட பகுதியில் வெளிமாநிலத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 85 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் அதிரடி கைது.

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78 கிலோ கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் கடற்கரை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்தனர். காவல்துறையினரின் இச்செயலைப்...

வாகனங்களை சோதனை செய்த எஸ்.பி

வாகனங்களை சோதனை செய்த எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் சாவடி சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்திவரப்பட்ட வாகனங்களை அதிவிரைவு...

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

மீஞ்சூர் சத்யா ஷோரூம் எதிரே தவறான திசையில் ஓட்டிய இருசக்கர வாகனத்தால் மற்றொரு இருசக்கர வாகனம் லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த...

மதுரை மாவட்ட காவல்துறை செய்தி

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன்கள் தர்மாராஜ், யுவராஜ் ஆகியோர் கடந்த (28.05.2025) அன்று...

காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்

காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கிக்கு அவ்வபோது அரியலூர் காவல்துறையினர் சார்பில் இரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது.(05.07.2025) அரியலூர் மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டு...

காவல்துறையினரின் பாதுகாப்பு  குறித்து ஆலோசனை கூட்டம்

காவல்துறையினரின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு திரு. சந்தோஷ் ஹடிமணி இ.கா.ப அவர்கள்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் (8). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அச்சிறுமியின் தந்தை ரமேஷ் என்பவருக்கு இராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் ஆயுள்தண்டனை மற்றும்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் ரோந்து...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

நகை பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமலையான் மருத்துவமனை அருகே ராஜக்காபட்டி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நாகலட்சுமி (76). என்பவர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து நாகலட்சுமி தாக்கி 4.1/2...

Page 25 of 325 1 24 25 26 325
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.