Admin3

Admin3

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா இரட்டை ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 20,000/-...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ராசிபள்ளி To ஜெகதேவி ரோட்டில் ராசிபள்ளி ஏரிக்கரையில் வந்த வாகனத்தை...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் ராயக்கோட்டை வேல்முருகன் ஓட்டல் அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

போக்சோ குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், திருவம்பலாபுரத்தை சேர்ந்த போக்சோ வழக்கு குற்றவாளி மனோ (19). இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வள்ளியூர் அனைத்து...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சிலுவை அன்றோ அபினஸ் என்பவர் கொலை செய்யப்பட்டார்....

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசார்

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசார்

கன்னியாகுமரி: காவல் துறைக்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா, சிலை...

பாண்டி சாராய பாட்டில்களை கடத்திய நபர் கைது

பாண்டி சாராய பாட்டில்களை கடத்திய நபர் கைது

மயிலாடுதுறை: காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 450 பாண்டி சாராய பாட்டில்களை கடத்தி வந்த அருண் த/பெ குணசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

பாண்டி மதுபானம் பாட்டில்களை கடத்திய நபர் கைது

மயிலாடுதுறை: காரைக்கல் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 200 PONDY ARRACK பாட்டில்களை கடத்தி வந்த ராதாகிருஷ்ணன் த/பெ ராயர் என்பவர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

இருசக்கர வாகன திருட்டில் குற்றவாளி கைது

மயிலாடுதுறை: (31-08-2025) இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மயிலாடுதுறை காவல் சரகம் கலைஞர் காலனியை சேர்ந்த சுரேஷ் த/பெ பூபதி என்பவர் கைது சைய்யப்பட்டு, இருசக்கர வாகனம்...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருவர் கைது

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால். இ.கா.ப அவர்களின் பரிந்துரையில் பேரில் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல முயற்சி குற்றத்தில்...

காவல்துறை சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா

காவல்துறை சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் (31.08.2025) ம் தேதி பணி நிறைவு பெற்ற அமைச்சுப் பணியாளர் திரு.நீலமேகம் அவர்களுக்கு காவல்துறை...

மாநில ஆக்கி போட்டிக்கு வாடிப்பட்டி மாணவிகள் தேர்வு

மாநில ஆக்கி போட்டிக்கு வாடிப்பட்டி மாணவிகள் தேர்வு

மதுரை: இந்திய பள்ளி விளையாட்டு குழும ம் 2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கு நடத்திய மதுரை,தேனி, திண்டுக்க ல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ள டக்கிய...

பணம் திருடிய நபர் கைது

குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

மயிலாடுதுறை: (31-08-2025) தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த பூம்புகார் பகுதியை சேர்ந்த சுமன் த/பெ ராதாகிருஷ்ணன் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து...

19 ஆவது தேசிய நெல் திருவிழா

19 ஆவது தேசிய நெல் திருவிழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தில் 19 ஆவது தேசிய நெல் திருவிழா K .R. இயற்கை விவசாய உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் இரயில்வே நிலையம் சாலை...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

காவலரை தாக்கிய போதை ஆசாமி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் குடிபோதையில் ஒருவர் மாற்றுத்திறனாளியை கட்டையாலும், கையாளும் தாக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜான்பீட்டர்(48) கூலி தொழிலாளி. இவர் வீட்டின் அருகே பஞ்சாயத்து போர்டு தேக்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து...

நாளிதழ் செய்தி எதிரொலி. மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஊரல்வாய்மொழியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் ராஜன் (44).என்பவர் கூடங்குளத்தில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று...

ஆண் சடலம்

விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

இராமநாதபுரம்: மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, பொருட்களை ஏற்றி இராமநாதபுரம் நோக்கி வந்த லாரியும் இராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

வழிப்பறி செய்ய சதித்திட்டம் தீட்டிய 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அகரம், கருங்கல்பட்டி கல்லறை...

விநாயகர் சிலைகள் கரைக்க  ஊர்வலம்

விநாயகர் சிலைகள் கரைக்க ஊர்வலம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பழவேற்காடு கடலில் இன்று கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக மீஞ்சூர் பஜார் வீதியில் அணிவகுத்த...

Page 25 of 350 1 24 25 26 350
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.