கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா இரட்டை ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 20,000/-...
தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா இரட்டை ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 20,000/-...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ராசிபள்ளி To ஜெகதேவி ரோட்டில் ராசிபள்ளி ஏரிக்கரையில் வந்த வாகனத்தை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் ராயக்கோட்டை வேல்முருகன் ஓட்டல் அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், திருவம்பலாபுரத்தை சேர்ந்த போக்சோ வழக்கு குற்றவாளி மனோ (19). இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வள்ளியூர் அனைத்து...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சிலுவை அன்றோ அபினஸ் என்பவர் கொலை செய்யப்பட்டார்....
கன்னியாகுமரி: காவல் துறைக்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா, சிலை...
மயிலாடுதுறை: காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 450 பாண்டி சாராய பாட்டில்களை கடத்தி வந்த அருண் த/பெ குணசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர...
மயிலாடுதுறை: காரைக்கல் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக 200 PONDY ARRACK பாட்டில்களை கடத்தி வந்த ராதாகிருஷ்ணன் த/பெ ராயர் என்பவர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய...
மயிலாடுதுறை: (31-08-2025) இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மயிலாடுதுறை காவல் சரகம் கலைஞர் காலனியை சேர்ந்த சுரேஷ் த/பெ பூபதி என்பவர் கைது சைய்யப்பட்டு, இருசக்கர வாகனம்...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால். இ.கா.ப அவர்களின் பரிந்துரையில் பேரில் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல முயற்சி குற்றத்தில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் (31.08.2025) ம் தேதி பணி நிறைவு பெற்ற அமைச்சுப் பணியாளர் திரு.நீலமேகம் அவர்களுக்கு காவல்துறை...
மதுரை: இந்திய பள்ளி விளையாட்டு குழும ம் 2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கு நடத்திய மதுரை,தேனி, திண்டுக்க ல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ள டக்கிய...
மயிலாடுதுறை: (31-08-2025) தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த பூம்புகார் பகுதியை சேர்ந்த சுமன் த/பெ ராதாகிருஷ்ணன் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தில் 19 ஆவது தேசிய நெல் திருவிழா K .R. இயற்கை விவசாய உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் இரயில்வே நிலையம் சாலை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் குடிபோதையில் ஒருவர் மாற்றுத்திறனாளியை கட்டையாலும், கையாளும் தாக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜான்பீட்டர்(48) கூலி தொழிலாளி. இவர் வீட்டின் அருகே பஞ்சாயத்து போர்டு தேக்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஊரல்வாய்மொழியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் ராஜன் (44).என்பவர் கூடங்குளத்தில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று...
இராமநாதபுரம்: மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, பொருட்களை ஏற்றி இராமநாதபுரம் நோக்கி வந்த லாரியும் இராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி...
திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அகரம், கருங்கல்பட்டி கல்லறை...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பழவேற்காடு கடலில் இன்று கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக மீஞ்சூர் பஜார் வீதியில் அணிவகுத்த...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.