Admin3

Admin3

மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து விழிப்புணர்ச்சி

மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து விழிப்புணர்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி, தாழையூத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ரகுபதி ராஜா முன்னிலையில் மானூர் வட்டக் காவல்...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

பிரச்சனைக்குரிய வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி புதுகிராமத்தை சேர்ந்த பால சுப்பிரமணியன் மகன் அஜித் சூர்யா (19). சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில்...

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (01.05.2025) அன்று பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது...

தீயணைப்புத் துறையின் தற்காலிக பயிற்சி மையம் துவக்கம்

தீயணைப்புத் துறையின் தற்காலிக பயிற்சி மையம் துவக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூன்­ற­டைப்பு அருகே மருத குளத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில், புதி­தாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீய­ணைப்பு வீரர்­களுக்கு உடல் தகுதியை மேம்­படுத்த உடற்­பயிற்சி கூடம் மற்­றும்...

பொது மக்களின் மனுக்கள் மீதான விசாரணை முகாம்

பொது மக்களின் மனுக்கள் மீதான விசாரணை முகாம்

சேலம் : காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படி (30.04.2025), சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது....

கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

மதுரை: உசிலம்பட்டி அருகே, ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே...

காவல் நிலைய ஆய்வாளருக்கு வெகுமதி வழங்கிய எஸ்.பி

காவல் நிலைய ஆய்வாளருக்கு வெகுமதி வழங்கிய எஸ்.பி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட குன்றக்குடி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளை சிறப்பாக கையாண்ட குன்றக்குடி காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரி அவர்களது பணியை...

ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் 

ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் 

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து (30.04.2025)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர்கள் திரு.லாரண்ஷ், ஆசைதம்பி, விஜயகுமார், இளங்கோ மற்றும் விருப்ப...

ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ராஜதுரை சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி...

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீதபற்பநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் (30.04.2025) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, காங்கேயன்குளம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் கட்டபுளி, வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்த செல்வன் (30). அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்....

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட அக்ரஹார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் வலதி என்ற ஆறுமுகம் (23). கைது செய்யப்பட்டு...

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட அக்ரஹார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் வலதி என்ற ஆறுமுகம் (23). கைது செய்யப்பட்டு...

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் மூவிருந்தாளி, வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் விஜயராஜ் என்ற விஜயகுமார் (33). என்பவர் கொலை முயற்சி திருட்டு போன்ற...

தீ விபத்தில் மூதாட்டி பலி

போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், செம்பட்டி அருகே போடிகாமன்வாடியை சேர்ந்த கோவிந்தன் மகன் வினித் (எ) ராமு இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் செம்பட்டி...

காவல் துறை குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு

காவல் துறை குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்! குற்றங்கள் குறைய வேண்டுமானால் காவல்துறை மட்டும் சிறப்பாக செயல்பட்டால் போதாது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் பொறுப்புணர்வுடன்...

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் முருகன் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் (29.04.2025) அன்று, பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கற்கபவள்ளி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில்...

சட்ட விரோத மது விற்பனையில்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் முருகன் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் (29.04.2025) அன்று, பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கற்கபவள்ளி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில்...

புகையிலை விற்ற கடைக்கு சீல்,மற்றும் அபராதம்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் சங்கனாபுரம், கீழத் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (42). அதே பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். மேற்படி கடையை உணவு...

குண்டர் சட்டத்தில் வாலிபர்கள் கைது

இரு நபர்கள் மாநகர எல்லைக்குள் நுழைய தடை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர எல்கைக்குள் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சென்னை மாநகர காவல்...

Page 25 of 301 1 24 25 26 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.