Admin3

Admin3

காவலர்களுக்கு சிறப்பு துப்பாக்கி பயிற்சி

காவலர்களுக்கு சிறப்பு துப்பாக்கி பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால துரித நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் மாநகரில் உள்ள...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

பணத்தை மோசடி செய்த 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அவரது செல்போனில் தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதில் செல்போன் டவர் அமைத்தால் வருமானம் பெறலாம் என்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து...

காக்கி உதவும் கரங்கள் மூலம் நிதி உதவி

காக்கி உதவும் கரங்கள் மூலம் நிதி உதவி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த முதல் நிலை காவலர் தெய்வத்திரு. பிரபு அவர்களது குடும்பத்தாருக்கு 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

பண மோசடி செய்த நபர்கள் அதிரடியாக கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செந்தமிழ் நகரில் ராதம்மா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் (23.04.2025) ஆம் தேதி அவரது வீட்டிற்கு அருகில்...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த உறவினர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள பருத்திப்பாடு, பகுதியில் வசித்து வருபவர் வேல்சுரேஷ். அதே ஊரில் வசித்து வருபவர் இவரது சகோதரர் சபரி கண்ணன் (35). இவர்கள்...

கிரைனைட் கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் பணம் பறிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கண்காணிப்பாளராக உள்ள முருகன் என்பவர் பெட்ரோல் நிலையத்தில் வசூலாகிய ரூ.36 லட்சத்தை அருகிலுள்ள...

சோதனைச் சாவடியை திறந்து வைத்த எஸ்.பி

சோதனைச் சாவடியை திறந்து வைத்த எஸ்.பி

திருப்பூர்: திருப்பூர், அவிநாசிபாளையம், கோவை ரோடு பிரிவு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.யாதவ் கிரிஷ் அசோக். இ.கா.ப., அவர்களால்...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ஜெயபால்(33). இவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

தனியார் பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் நவாமரத்துப்பட்டி பகுதியில் தீத்தாகவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(29). என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து...

ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

கன்னியாகுமரி : தி பெடரல் ஆங்கில இணையதளம் மற்றும் நாகர்கோவில் பெதஸ்தா மருத்துவமனை இணைந்து "Run for Health ஆரோக்கியம்" என்ற தலைப்பில் அண்ணா விளையாட்டு அரங்கம்...

நீட் தேர்வு மையத்தை பார்வையிட்ட எஸ்.பி

நீட் தேர்வு மையத்தை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரி நீட் தேர்வு மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக...

காவல் ஆணையர் தலைமையில் கஞ்சா தீயிட்டு அழிப்பு

காவல் ஆணையர் தலைமையில் கஞ்சா தீயிட்டு அழிப்பு

மதுரை: மதுரை மாநகரத்தில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ கஞ்சா நெல்லையில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தையடி கிராமத்தில்...

தலைமறைவு குற்றவாளி கைது

ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்து பிலாத்து பாரதி நகரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதா குழுவினர் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் அருகே தாலுகா காவல்துறையினரின் ரோந்து பணியின்போது, சந்தேகத்தின் பேரில் KTC நகரைச் சேர்ந்த இசக்கி ராஜாவை (35). சோதனை...

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் ஆய்வு

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் ஆய்வு

திருவள்ளூர் : சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி கொண்ட குழு அமைத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்குமாறு உச்சநீதிமன்றம்...

மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா

மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் அன்னையின் தேர்பவணியில்...

காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே, கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

ஜல்லி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேன்கனிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் தலைமையில் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது தேன்கனிக்கோட்டை...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மனைவியை கொலை செய்த கணவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜூஜூவாடி பகுதியில் வசித்து வந்த ஜிம் மாஸ்டர் பாஸ்கர்-சசிகலா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாஸ்கர் வேறோரு பெண்ணுடன்...

Page 23 of 301 1 22 23 24 301
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.