Admin3

Admin3

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

திருட்டு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து திருட்டில் ஈடுபட்ட வழக்கில் -1. ரியாஸ் அகமது (30), த/பெ....

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரியில் ஆடு திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்த தாளப்பள்ளி கிராமத்தில் மோகன்ராஜ் என்பவர் தன் வீட்டின் அருகில் ஆடுகளை வளர்த்து வருவதாகவும் (26.08.2025) ஆம்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

பிடியாணை குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 -ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி வழக்கில் ஈடுபட்ட பொட்டல் பகுதியை சேர்ந்த முத்து...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

போக்சோ குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், கலியாவூரைச் சேர்ந்த அபுபக்கர் என்பவரின் மகன் செய்யது இப்ராஹீம் ஷா (23). போக்சோ வழக்கு குற்றவாளி. இவர் மீது திருநெல்வேலி ஊரக அனைத்து...

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் (04.09.2025)...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கிழக்கு பகுதி மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறு வதாக வந்த ரகசிய தகவலின் பெயரில்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து செங்குன்றம்...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியான அரியான்வாயலில் பகல் நேரங்களில் கனரக வாகனங்களை தடை செய்யக்கோரியும், இரயில்வே மேம்பாலப் பணியால் பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் தார்சாலையாக...

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் பயிற்சி

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் பயிற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஆண்டார் மடம் பேரிடர் பாதுகாப்பு பல்நோக்கு மையத்தில் பேரிடர் பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு மாநில பேரிடர்...

இரவு ரோந்து பணியை  மேற்கொண்ட காவல் அதிகாரிகள்

இரவு ரோந்து பணியை  மேற்கொண்ட காவல் அதிகாரிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக வாகன தணிக்கை, FRS...

மனிதநேயத்துடன் செயல்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு குவியும் பாராட்டு

மனிதநேயத்துடன் செயல்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு குவியும் பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் வேல் ரவுண்டானா பகுதியில் கண்பார்வை இன்றி சாலையை கடக்க சிரமப்பட்டு வந்த ஆதரவற்ற தம்பதியினரை கண்டு மனிதாபிமான அடிப்படையில்...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி: வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் (03.09.2025) நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்ப்பு...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (03.09.2025) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின் தலைமையில்...

தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்கத்தினர் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள விடுதிகளை...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

வெள்ளி கொலுசை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய பகுதியில் ஜனகன் என்பவர் பழையூர் கிராமத்தில் குடியிருந்து வருவதாகவும் அவரது மனைவி சத்யா என்பவர் (01.09.2025) ஆம்...

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: கடந்த (01.08.2025) அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவரான ஏரல் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த கொடிவேல் மகன்...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (03.09.2025) கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம்...

பணம் திருடிய நபர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (53). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை மற்றும் உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா உள்ளிட்ட...

Page 23 of 349 1 22 23 24 349
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.