காவலர்களுக்கு சிறப்பு துப்பாக்கி பயிற்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால துரித நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் மாநகரில் உள்ள...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால துரித நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் மாநகரில் உள்ள...
தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அவரது செல்போனில் தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதில் செல்போன் டவர் அமைத்தால் வருமானம் பெறலாம் என்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த முதல் நிலை காவலர் தெய்வத்திரு. பிரபு அவர்களது குடும்பத்தாருக்கு 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக...
மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செந்தமிழ் நகரில் ராதம்மா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் (23.04.2025) ஆம் தேதி அவரது வீட்டிற்கு அருகில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள பருத்திப்பாடு, பகுதியில் வசித்து வருபவர் வேல்சுரேஷ். அதே ஊரில் வசித்து வருபவர் இவரது சகோதரர் சபரி கண்ணன் (35). இவர்கள்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கண்காணிப்பாளராக உள்ள முருகன் என்பவர் பெட்ரோல் நிலையத்தில் வசூலாகிய ரூ.36 லட்சத்தை அருகிலுள்ள...
திருப்பூர்: திருப்பூர், அவிநாசிபாளையம், கோவை ரோடு பிரிவு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.யாதவ் கிரிஷ் அசோக். இ.கா.ப., அவர்களால்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ஜெயபால்(33). இவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் நவாமரத்துப்பட்டி பகுதியில் தீத்தாகவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(29). என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து...
கன்னியாகுமரி : தி பெடரல் ஆங்கில இணையதளம் மற்றும் நாகர்கோவில் பெதஸ்தா மருத்துவமனை இணைந்து "Run for Health ஆரோக்கியம்" என்ற தலைப்பில் அண்ணா விளையாட்டு அரங்கம்...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரி நீட் தேர்வு மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக...
மதுரை: மதுரை மாநகரத்தில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ கஞ்சா நெல்லையில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தையடி கிராமத்தில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்து பிலாத்து பாரதி நகரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதா குழுவினர் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி...
திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் அருகே தாலுகா காவல்துறையினரின் ரோந்து பணியின்போது, சந்தேகத்தின் பேரில் KTC நகரைச் சேர்ந்த இசக்கி ராஜாவை (35). சோதனை...
திருவள்ளூர் : சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி கொண்ட குழு அமைத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்குமாறு உச்சநீதிமன்றம்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் அன்னையின் தேர்பவணியில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே, கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை...
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேன்கனிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் தலைமையில் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது தேன்கனிக்கோட்டை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜூஜூவாடி பகுதியில் வசித்து வந்த ஜிம் மாஸ்டர் பாஸ்கர்-சசிகலா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாஸ்கர் வேறோரு பெண்ணுடன்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.