கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாசிலாமணிபுரம் பகுதியைச் சேர்ந்த தில்லைராஜன் மகன் ராஜா ரகுபதி 26 என்பவர் கடந்த 07.10.2022 அன்று இரவு இருசக்கர வாகனத்தில் மாசிலாமணிபுரம் பகுதியில் சென்று...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாசிலாமணிபுரம் பகுதியைச் சேர்ந்த தில்லைராஜன் மகன் ராஜா ரகுபதி 26 என்பவர் கடந்த 07.10.2022 அன்று இரவு இருசக்கர வாகனத்தில் மாசிலாமணிபுரம் பகுதியில் சென்று...
திருச்சி: திருச்சி மாநகரம் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பால்பண்ணை சந்திப்பில் முத்தூட் குழுமம், நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டம் மூலம் திருச்சி மாநகர காவல்துறைக்கு...
தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கும்பாரஅள்ளி காவல் சோதனை சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் போலீசார்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் ஓசூர் To கிருஷ்ணகிரி NH ரோட்டில் டோல்கேட்டில் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு....
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியினை...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார்...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தஞ்சாவூர் நகரம், திருவையாறு, திருவிடைமருதூர் மற்றும் பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் நிலையங்களில் CCTNS பிரிவில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு கேடயம்...
தென்காசி: தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவிபட்டினம் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது மற்றும் 920 கிலோ புகையிலை பொருட்கள்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவன வங்கி பிரிவு மேலாளராகப் பணிபுரியும் திரு. ஜெய்சிங் பிரபு 38 என்பவர் திருநெல்வேலி மாவட்ட காவல்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் டேங்கர் (Tamilnadu Kidney Research Foundation) அறக்கட்டளை சார்பாக காவல்துறையினருக்கான இலவச உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் தடுப்பு விழிப்புணர்வு...
தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 05.10.2022 அன்று நிதி நிறுவனம் சார்பாக...
அரியலூர்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடல் சாரா மாவட்டங்களில் பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடத்த தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி.திருமதி.பால நாகதேவி...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார்...
அரியலூர்: கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனை அடுத்து 06.10.2022 இன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு அகஸ்தியர்புரம் பஸ் ஸ்டாப் அருகே உதவி ஆய்வாளர் திரு. முருகேஷ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில்...
சென்னை: சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது. 1.275 கிலோ கஞ்சா பறிமுதல். வண்ணாரப்பேட்டை பகுதியில் பெண்களை வைத்து பாலியல்...
திருச்சி : மாநில அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் மத்திய மண்டல காவல்துறை அதிகாரிகளுக்கு உட்பட்ட போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.R.ரமேஷ் அவர்கள் மேற்பார்வையில், திருவண்ணாமலை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.