Admin3

Admin3

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N .சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் (05.12.2025) அன்று...

நெல்லையில் போலி அல்வா பறிமுதல்

நெல்லையில் போலி அல்வா பறிமுதல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருநெல்வேலி பிரபல அல்வாவை வாங்க அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த...

அரசு பள்ளியில் காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு பள்ளியில் காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், பெண்ணாடம் காவல் ஆய்வாளர் திரு. எழில் வேந்தன் அவர்கள் பெண்ணாடம் சோழன் நகர் அரசு நடுநிலைப்...

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS அவர்கள் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நிலையத்தின் செயல்பாடுகள்,...

பொதுமக்கள் மனுக்கள் தொடர்பான சிறப்பு விசாரணை முகாம்

பொதுமக்கள் மனுக்கள் தொடர்பான சிறப்பு விசாரணை முகாம்

சேலம் : காவல்துறை இயக்குனரின் உத்தரவின்படி, (03.12.2025) அன்று சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பாக சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

செயின் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி: கடந்த (15.10.2025) அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவன்நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் 15சவரன் தங்க தாலி செயினை மர்ம நபர்கள்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த குற்றவாளி கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நாசரேத் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு....

காவலர் குடியிருப்பு மராமத்து பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

காவலர் குடியிருப்பு மராமத்து பணிகளை ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள காவலர் குடியிருப்புகளில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS...

பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

இராமநாதபுரம்: (04.12.2025) அன்று இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS அவர்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார்....

கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை

கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை

கன்னியாகுமரி : டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் பாதுகாப்பு படைகள் பலத்த கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன. நாகர்கோவில் இரயில் நிலையத்தில் இரயில்வே...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வீட்டில் புகுந்து கொள்ளையடித்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் இந்திரா நகரில் மாரிமுத்து மற்றும் சொப்னா தேவி ஆகியரின் பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று பணம் மற்றும் நகைகள்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2024 ஆம் ஆண்டு அம்பலவானபுரத்தை சேர்ந்த தமிழ் செல்வன் (77). என்பவர் (12). வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கொலை வழக்கில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்தில், கடந்த (28.11.2025) அன்று கலிதீர்த்தான்பட்டி ஊரைச் சேர்ந்த குமரேசன் (31/25). என்பவர் இரத்த காயத்துடன் மர்மமான...

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த காவல்துறையினர்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஜிட்டோனப்பள்ளி கிராமத்தில் உள்ள பெட்டிகடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

சட்டவிரோதமாக மணல் கடத்திய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது மாடறஹள்ளி பிரிவு பாதை அருகே வந்த வாகனத்தை நிறுத்தி...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்.

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த், தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (03. 12.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது....

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (03.12.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட...

ஆன்லைன் மோசடியில்10.92 லட்சம் மீட்ட போலீசார்

ஆன்லைன் மோசடியில்10.92 லட்சம் மீட்ட போலீசார்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், “ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என வந்த விளம்பரத்தை நம்பி பணம் முதலீடு செய்து...

வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்னம் பகுதியில், வாய்க்காலில் சென்ற தண்ணீரில் ஒரு சிறுவன் தவறுதலாக விழுந்து உயிரிழந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது. குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது,...

Page 2 of 366 1 2 3 366
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.