Admin3

Admin3

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக ஜல்லி கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூளகிரி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் தியாகராசனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தலின் படி மாநகர காவல் அதிகாரிகள் மூலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகள்,...

போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ,...

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மஞ்சங்கரணையில் இயங்கி வரும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு...

மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை திருவள்ளுவர் இலக்கிய மன்றம் இணைந்து கண்ணதாசன் 98வதுபிறந்தநாள் விழா அரசு பொதுத்தேர்வில் 10 ,12...

பொதுமக்கள் குறை தீர்க்கும் மனு நாள் கூட்டம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் மனு நாள் கூட்டம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சு. செல்வக்குமார் இ. கா. ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (25.06.2025) தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்...

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி முதலூர் கிராம பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது எந்தவித அரசு அனுமதியின்றி இலாப நோக்கத்தோடு வியாபாரத்திற்காக ஆற்று மணலை...

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை

புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் பெருநாழி காவல் நிலையப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக ஜல்லி கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் ஜம்புகுட்டப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, (25.06.2025) திடீர்நகர் மற்றும் கோ.புதூர் ஆகிய காவல் நிலையங்கள் சார்பில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே குழந்தைகள்...

விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

இராமநாதபுரம்: கமுதி தனியார் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில்...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

ஒடிசா மாநில வாலிபர்கள் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கங்கைகொண்டான் ரேசன் கடை அருகே...

ஊடுருவ முயன்ற 2 பேர் கைது

ஊடுருவ முயன்ற 2 பேர் கைது

திருவள்ளூர் : இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள், போலீசார் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து,...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொலை வழக்கின் குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சாம்பவர் வடகரை சாவடி தெருவை சேர்ந்த...

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S. மகேஸ்வரன்,B,com, BL., அவர்கள் தலைமையில் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் என கலந்துகொண்ட அனைவரும் போதைப் பழக்கத்திற்கு எதிரான...

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (24.06.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்து...

காவலர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய எஸ்.பி

காவலர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்ற காவலர்களுக்கு ரூபாய் 9.46...

Page 2 of 298 1 2 3 298
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.