Admin3

Admin3

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை: கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் (20.08.2025) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

அவசர உதவி காவல் வாகனங்களை தொடங்கி வைத்த எஸ்.பி

அவசர உதவி காவல் வாகனங்களை தொடங்கி வைத்த எஸ்.பி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உட்கோட்டங்களுக்கு இரண்டு அவசர உதவி காவல் வாகனங்களை (Emergency Response Police...

போக்குவரத்து காவலரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

போக்குவரத்து காவலரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடந்த (18.08.2025) அன்று இரவு தூத்துக்குடி மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. ஞானமுத்து அவர்கள் குரூஸ்ர்னாந்த் சிலை சந்திப்பு பகுதியில்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் (20.08.2025) அன்று நடைபெற்றது. குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி...

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

இளைஞர் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன்...

பெண் மரணம், சூலூர் காவல்துறையினர் விசாரணை

பெண் மரணம், சூலூர் காவல்துறையினர் விசாரணை

கோவை : கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சூலூர் செங்கத்துறை ரோடு மதியழகன் நகரில் வசித்து வருபவர் சுப்பாத்தாள் வயது (65). உடல்நிலை சரியில்லாமல்...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (20.08.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

சட்ட விரோதமாக M – Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது திம்மனப்பள்ளி...

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மீனவ ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட...

காவல்துறையினருக்கு காவலர் சேமநல நிதி வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு காவலர் சேமநல நிதி வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ செலவுத் தொகைக்கு விண்ணப்பித்திருந்த 16 காவல் துறையினருக்கு காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட்...

காவல்துறையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருந்த 18 காவல்துறையினருக்கு காவலர் நூற்றாண்டு கல்வி உதவித்தொகையின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். தூத்துக்குடி...

மாநாட்டு திடலில் வெடிகுண்டு சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாஜக சார்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

நில அபகரிப்பு வழக்கில் பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெபா நகர் பகுதியில் 6 சென்ட் நிலத்தை முதியவர் ஒருவர் கடந்த 1990 ஆம் ஆண்டு...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கீழ முன்னீர்பள்ளம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் அருண்பாண்டியன் என்ற மகாராஜன் (24)....

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கருமாத்தநாயக்கனுாரை சேர்ந்த சக்திவேல்(50). தனியார் தோட்டத்தில் பணிபுரிந்தார். தோட்டத்து உரிமையாளர் சக்திவேலை வேலையை விட்டு நீக்கிவிட்டு அதே பகுதியை...

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (19.08.2025) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் தலைமையில் ஆலங்காயம்...

2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித் திறனாய்வு போட்டிகள் நிறைவு

2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித் திறனாய்வு போட்டிகள் நிறைவு

மதுரை: 2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி...

காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஷ்வேஷ் பா.சாஸ்திரி I.P.S., அவர்கள் இன்று ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பார்வையிட்டு, ஆஜர் அணி வகுப்பில் கலந்து...

பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சி. மாநகர காவல் துறை விளக்கம்

பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சி. மாநகர காவல் துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் தச்சநல்லூர் காவல் சரகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக (22.08.2025) ம் தேதி நடைபெற இருக்கும் பூத் கமிட்டி மாநாடு நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி...

Page 2 of 321 1 2 3 321
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.