இரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்திற்கும் புஷ்பத்தூர் இரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரயிலில் அடிபட்டு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்திற்கும் புஷ்பத்தூர் இரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரயிலில் அடிபட்டு...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணன் டிபார்ட்மெண்ட்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையர், விஜயகுமார் தலைமையில் மாநகரப் பகுதிகளில் கொடி...
தென்காசி : தென்காசி மாவட்டம் புளியங்குடி தலைவன்கோட்டை மேலத் தெருவை சேர்ந்த அஸ்வின்ராம் (19). என்ற இளைஞர் அரிவாளால் பொதுமக்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் உருவாக்கி சமூக...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பெரும்பத்து கிராமத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி எல்லை பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் (10.03.26) அன்று மாலை நடைபெற்றது. மாவட்ட காவல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் (10.03.2026) அன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரிற்கு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையுடன் இணைந்து செயல்பட எல்லை பாதுகாப்பு படையினர்...
மதுரை: மதுரை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ரிசர்வ் படையினர் வருகை புரிந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.மேல்மருவத்தூர் அருகிலுள்ள சோத்துப்பாக்கம்...
சிவகங்கை: காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், காரைக்குடி ரோட்டரி சங்கம், காரைக்குடி சமூக ஆர்வலர்கள் மற்றும் கானல் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் (09.03.2026) புதுக்கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களையும்,...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS அவர்கள், புவனகிரியில் உள்ள பூவராகவசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர்....
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அரசு மருத்துவமனை அருகே...
தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவல் தொலைதொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்ட கழிவு பொருட்களை (12.03.2026) (வியாழக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் தொலைதொடர்பு...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளியில் 29 வது...
கடலூர்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கான மகளிர் தின விழா கடலூர் மாவட்ட ஆயுதப்படை...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மது கடத்தலை தடுக்கும் நோக்கில் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் நேரில்...
தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டியை சேர்ந்தவர்களான அசோக் (எ) அய்யாதுரை (27). வேல்முருகன் (34). மற்றும்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.