திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N .சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் (05.12.2025) அன்று...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N .சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் (05.12.2025) அன்று...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருநெல்வேலி பிரபல அல்வாவை வாங்க அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், பெண்ணாடம் காவல் ஆய்வாளர் திரு. எழில் வேந்தன் அவர்கள் பெண்ணாடம் சோழன் நகர் அரசு நடுநிலைப்...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS அவர்கள் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நிலையத்தின் செயல்பாடுகள்,...
சேலம் : காவல்துறை இயக்குனரின் உத்தரவின்படி, (03.12.2025) அன்று சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பாக சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்...
தூத்துக்குடி: கடந்த (15.10.2025) அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவன்நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் 15சவரன் தங்க தாலி செயினை மர்ம நபர்கள்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நாசரேத் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு....
இராமநாதபுரம்: கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள காவலர் குடியிருப்புகளில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS...
இராமநாதபுரம்: (04.12.2025) அன்று இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS அவர்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார்....
கன்னியாகுமரி : டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் பாதுகாப்பு படைகள் பலத்த கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன. நாகர்கோவில் இரயில் நிலையத்தில் இரயில்வே...
திண்டுக்கல்: திண்டுக்கல் இந்திரா நகரில் மாரிமுத்து மற்றும் சொப்னா தேவி ஆகியரின் பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று பணம் மற்றும் நகைகள்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2024 ஆம் ஆண்டு அம்பலவானபுரத்தை சேர்ந்த தமிழ் செல்வன் (77). என்பவர் (12). வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்தில், கடந்த (28.11.2025) அன்று கலிதீர்த்தான்பட்டி ஊரைச் சேர்ந்த குமரேசன் (31/25). என்பவர் இரத்த காயத்துடன் மர்மமான...
தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஜிட்டோனப்பள்ளி கிராமத்தில் உள்ள பெட்டிகடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது மாடறஹள்ளி பிரிவு பாதை அருகே வந்த வாகனத்தை நிறுத்தி...
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த், தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் (03. 12.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது....
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (03.12.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், “ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என வந்த விளம்பரத்தை நம்பி பணம் முதலீடு செய்து...
கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்னம் பகுதியில், வாய்க்காலில் சென்ற தண்ணீரில் ஒரு சிறுவன் தவறுதலாக விழுந்து உயிரிழந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது. குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.