மாணவர் பாலியல் வழக்கு. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை
கன்னியாகுமரி: கடந்த 2017 ஆம் ஆண்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை செய்து வந்த தென்காசியைச் சேர்ந்த வேலு...
கன்னியாகுமரி: கடந்த 2017 ஆம் ஆண்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை செய்து வந்த தென்காசியைச் சேர்ந்த வேலு...
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (23.01.2025) திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி...
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், இன்னும் 5 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி...
கள்ளக்குறிச்சி: இன்று (23.01.2026)-ந் தேதி காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.அரவிந்த் அவர்கள் உத்தரவின் பேரில்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M. சுதாகர், இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த...
திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை காவலர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் மற்றும் உரிமைகள் நீதிமன்றம், மகளிர் சிறப்பு நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றம் என திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த...
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூரைச் சேர்ந்தவர் சக்திபாலன் (37). இவரது சகோதரி பழனியம்மாள் உடல் நலக் குறைவால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V.G. மஹால் பகுதியில் சார்பு ஆய்வாளர் திரு. அழகர்சாமி அவர்கள் ரோந்து சென்ற போது சந்தேகத்துடன்...
தென்காசி : தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் ஆயுத சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான வீராணம் சசிகுமார்(46). கடையம் கல்யாணிபுரம் பாலமுருகன்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வீரமாணிக்கபுரம் பகுதியில் (22.01.2026) அன்று காவல் உதவி ஆய்வாளர் கோமதி சங்கர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது...
மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், T.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாமியப்பன் மருத்துவமனை அருகே புகையிலை, கூலிப் போன்ற போதை பொருட்கள் சட்ட விரோதமாக...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாக பழனி DSP.தனஞ்ஜெயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அடிவாரம் காவல்...
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதியில்,தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கோண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார். முதலாவதாக சென்ற இடமான...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ரவீந்திரன் அவர்கள்...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேரணியில் பங்கேற்று, வாகன ஓட்டுநர்கள் மற்றும்...
திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூர், கரையிருப்பைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துக்குமரன் என்ற குமரேசன்(43). இவர், கடந்த டிசம்பர் மாதம் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்....
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வரும் நிலையில் (21-01-2026) அன்று நடைபெற்ற முகாமில் 21...
திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள்/சிறை காவலர்கள்/ தீயணைப்பாளர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் உடல்...
தூத்துக்குடி : கடந்த 2013ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி விளாத்திகுளத்தைச் சேர்ந்த பொன்முத்துப்பாண்டி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.