Admin3

Admin3

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

பசியாபுரம் கிராமத்தில் தீவிர விசாரணை!

சிவகங்கை : சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள பசியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (43)  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்புச்சாமி குடும்பத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று...

1,850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விருதுநகர் முஸ்லிம் தெரு அருகில் வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

மின்வெட்டை பயன்படுத்தி 7 கடைகளில் கொள்ளை!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் பகுதியில் நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. மின்வெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து...

ஆதரவற்ற 5 பெண்களை மீட்ட போலீசார்!

ஆதரவற்ற 5 பெண்களை மீட்ட போலீசார்!

நீலகிரி : நீலகிரி மாவட்டம், மலைப்பிரதேசமான ஊட்டியில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களை போலீசார் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பிலிப் மற்றும் போலீசார்...

பறவைகளை வேட்டையாடிய 2 வாலிபர்களுக்கு அபராதம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க கோடியக்கரைவனச்சரக அலுவலர் தி|ரு.அயூப்கான் தலைமையில் வனவர்கள் தி|ரு.ராமதாஸ், வனக்காப்பாளர்கள் தி|ரு.ரணீஷ்குமார். வேட்டை தடுப்பு காவர்கள் தி|ரு.நிர்மல்ராஜ். தி|ரு.பாண்டியன் ஆகியோர்...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

சிறுமியை கடத்திய வாலிபர் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (22), இவர் அதே பகுதியைச் சேர்ந்த (17) வயது சிறுமியை...

சைபர் கிரைமின் துரித நடவடிக்கையில் வெளிநாட்டவர் கைது!

சைபர் கிரைமின் துரித நடவடிக்கையில் வெளிநாட்டவர் கைது!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த தளவாய் அவர்களின் வாட்சப் எண்ணிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர் அதிகாரி அனுப்புவதுபோல்...

மின்மோட்டார்களை திருடியவர் கைது!

மின்மோட்டார்களை திருடியவர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சந்தையடியூரை சேர்ந்த பொன்னையா மகன் கோபாலகிருஷ்ணன் 58. என்பவருக்கு சொந்தமான குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டங்காடு சாலையில் உள்ள...

ஆனந்தநகர் பகுதியில் தனிப்படையினரின்  அதிரடி!

ஆனந்தநகர் பகுதியில் தனிப்படையினரின் அதிரடி!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

400-க்கும் மேற்பட்ட கோவில் மணிகள் கொள்ளை மர்ம நபர்கள் கைது!

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 619 கிலோ எடை கொண்ட 400-க்கும் மேற்பட்ட கோவில் முன்பு கட்டப்பட்டு இருந்த வெண்கல மணிகளை மர்ம நபர்கள்...

அதிரடி விசாரணையில் ரவுடி கைது!

அதிரடி விசாரணையில் ரவுடி கைது!

திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள்,...

பிச்சை எடுத்த 65 நபர்களை மீட்டு அடிப்படை வசதி!

பிச்சை எடுத்த 65 நபர்களை மீட்டு அடிப்படை வசதி!

திண்டுக்கல் : தமிழகத்தில் முக்கிய நகரங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் நபர்களை மீட்டு அவர்களுக்கு உரிய...

ரெயிலில் 3 கிலோ கஞ்சா

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஜோலார்பேட்டை  ரெயிலில் சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை செய்து வந்தனர். சோதனையின்போது  கேட்பாரற்று கிடந்த தோல் பை இருந்தது. அதனை சோதனை...

இரவு பகலாக பலத்த பாதுகாப்பு சோதனை!

இரவு பகலாக பலத்த பாதுகாப்பு சோதனை!

விழுப்புரம் :  பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விழுப்புரம்...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது வாலிபர் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம்பகுதியில் மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.அன்பழகன் மற்றும் போலீசார் செல்வராஜ் (50), என்பவரது வீட்டில்...

சென்னை பெருநகர காவல் செய்திகள்

சென்னை:  1) சென்னையில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகள், வீடு புகுந்து திருடும் குற்றவாளிகள் மற்றும் இருசக்கர வாகன திருட்டு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள்...

காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை

தூத்துக்குடி:மாவட்டம் தேவர்காலனியைச் சேர்ந்த கொம்பையா மகன் பூல்பாண்டி (45) என்பவர் தனது நண்பரான தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்த திருமணி மகன் மாரிமுத்து 35. என்பவருடன் நேற்று...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் KRP DAM காவல் நிலைய போலீசாருக்கு பழையபேயனப்பள்ளி கிராமத்தில் மீன் கடையின் பின்புறம் மற்றும் அவதானப்பட்டி சரவணன் ஓட்டல் அருகில் உள்ள பெட்டிக்கடையின்...

நள்ளிரவில் அதிரடி 10.25 லட்சம் மதிப்பிலான போதை பறிமுதல்!

நள்ளிரவில் அதிரடி 10.25 லட்சம் மதிப்பிலான போதை பறிமுதல்!

தருமபுரி : தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம், கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல்...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

செயின் பறிப்பில் ஈடுபட்டவருக்கு சிறை!

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Page 177 of 202 1 176 177 178 202

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.