பசியாபுரம் கிராமத்தில் தீவிர விசாரணை!
சிவகங்கை : சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள பசியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (43) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்புச்சாமி குடும்பத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று...
சிவகங்கை : சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள பசியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (43) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்புச்சாமி குடும்பத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று...
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விருதுநகர் முஸ்லிம் தெரு அருகில் வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் பகுதியில் நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. மின்வெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து...
நீலகிரி : நீலகிரி மாவட்டம், மலைப்பிரதேசமான ஊட்டியில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களை போலீசார் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பிலிப் மற்றும் போலீசார்...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க கோடியக்கரைவனச்சரக அலுவலர் தி|ரு.அயூப்கான் தலைமையில் வனவர்கள் தி|ரு.ராமதாஸ், வனக்காப்பாளர்கள் தி|ரு.ரணீஷ்குமார். வேட்டை தடுப்பு காவர்கள் தி|ரு.நிர்மல்ராஜ். தி|ரு.பாண்டியன் ஆகியோர்...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (22), இவர் அதே பகுதியைச் சேர்ந்த (17) வயது சிறுமியை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த தளவாய் அவர்களின் வாட்சப் எண்ணிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர் அதிகாரி அனுப்புவதுபோல்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சந்தையடியூரை சேர்ந்த பொன்னையா மகன் கோபாலகிருஷ்ணன் 58. என்பவருக்கு சொந்தமான குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டங்காடு சாலையில் உள்ள...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 619 கிலோ எடை கொண்ட 400-க்கும் மேற்பட்ட கோவில் முன்பு கட்டப்பட்டு இருந்த வெண்கல மணிகளை மர்ம நபர்கள்...
திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள்,...
திண்டுக்கல் : தமிழகத்தில் முக்கிய நகரங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் நபர்களை மீட்டு அவர்களுக்கு உரிய...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ரெயிலில் சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை செய்து வந்தனர். சோதனையின்போது கேட்பாரற்று கிடந்த தோல் பை இருந்தது. அதனை சோதனை...
விழுப்புரம் : பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விழுப்புரம்...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம்பகுதியில் மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.அன்பழகன் மற்றும் போலீசார் செல்வராஜ் (50), என்பவரது வீட்டில்...
சென்னை: 1) சென்னையில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகள், வீடு புகுந்து திருடும் குற்றவாளிகள் மற்றும் இருசக்கர வாகன திருட்டு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள்...
தூத்துக்குடி:மாவட்டம் தேவர்காலனியைச் சேர்ந்த கொம்பையா மகன் பூல்பாண்டி (45) என்பவர் தனது நண்பரான தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்த திருமணி மகன் மாரிமுத்து 35. என்பவருடன் நேற்று...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் KRP DAM காவல் நிலைய போலீசாருக்கு பழையபேயனப்பள்ளி கிராமத்தில் மீன் கடையின் பின்புறம் மற்றும் அவதானப்பட்டி சரவணன் ஓட்டல் அருகில் உள்ள பெட்டிக்கடையின்...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம், கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.