Admin3

Admin3

தருவை மைதானத்தை நேரில் ஆய்வு செய்த  S.P

தருவை மைதானத்தை நேரில் ஆய்வு செய்த S.P

தூத்துக்குடி : சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ள தூத்துக்குடி தருவை மைதானத்தை மாவட்ட காவல்...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

வெளிமாநில போதை கடத்திய 3 பேர் அதிரடி கைது!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் தக்கட்டிலிருந்து அஞ்செட்டி செல்லும் சாலை வனப்பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில்...

இரட்டை கொலை செய்த நபர் சிறையில் அடைப்பு!

சீரிய முயற்சியால்  குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒத்தக்கடை இந்திரா நகரை சேர்ந்த செல்வராஜ் (எ) செல்வம் (35),...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

ஒரே நாளில் 5 பேருக்கு குண்டாஸில் சிறை!

தென்காசி :  தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான குருவையா (40), மற்றும் சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை காவல் நிலைய அடிதடி...

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், ஹரித்துவாரமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக், த/பெ சுப்பிரமணியன், மேல காலணி தெரு, ஹரித்துவாரமங்கலம் என்பவர் தனது மூன்று மகள்களுக்கு சுதாகர் த/பெ தியாகராஜன்,...

மூன்றாம் கண் குறும்படங்களை வெளியிட்ட S.P

மூன்றாம் கண் குறும்படங்களை வெளியிட்ட S.P

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களிடையே வீடுகள் மற்றும் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி கேமரா பொறுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...

சாராய வேட்டையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரல்களை அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கடத்தல்...

ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதியில் உள்ள செல்போன் கடையிலிருந்த Hard Disk, CCTV Camera மற்றும் ரூபாய். 15,000/- பணத்தை...

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாங்கரை ஊராட்சியில் உள்ள கிராமங்களில் கஞ்சா, சாலை விபத்து மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு...

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

இராணிப்பேட்டை: இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உலமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு...

சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் கடத்திய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட்,மத்திகிரி காவல் நிலைய பகுதியில் ESI ரிங்ரோடு அருகில், கொத்தூர் பிரிவு பாதை ஆகிய இரண்டு இடங்களில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு...

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நம்புராஜன் என்பவரை சார்பு ஆய்வாளர் திரு.மாரிவேல் அவர்கள் கைது செய்து, அவரிடமிருந்து...

சைபர் குற்றங்கள் உதவி எண் 1930 குறித்த விழிப்புணர்வு

விருதுநக: விருதுநகர் மாவட்டம் ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர். திரு.ஆ.மணிவண்ணன் அவர்கள் பெண்கள் பாதுகாப்பு, ஆன்லைன் விளையாட்டின்...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறைகாவல் தண்டனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் பள்ளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் 30. த/பெ பழனிவேல் என்பவருக்கும் அவரது மனைவி கவிதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 07 வருடங்கள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் திண்டுக்கல் சோலை கால்,...

கிராமிய சட்ட மற்றும் ஒழுங்கு குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்

காஞ்சி: காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களின் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் தலைமையில் சட்டம் (ம) ஒழுங்கு...

சாமி சிலையை திருடிய இரண்டு நபர்களை கைது செய்த காவல் துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய K K நகர் பகுதியில் ராதா என்பவர் 26.01.2023 ஆம் தேதி மதியம் 2.00 மணிக்கு விநாயகர் கோவிலை...

தொடர் வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்த 3 குற்றவாளிகள் 3 மணி நேரத்தில் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்ட காவல் பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்த 3 குற்றவாளிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்...

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அருண், அவர்களின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டு தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி எடுத்து...

அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 30.01.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்...

Page 159 of 201 1 158 159 160 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.