Admin3

Admin3

குழந்தை திருமணம் தடைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிள்ளையார் நத்தம் கிராமத்தில் என்று பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...

சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பான இனிய...

தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஷேக்முகஹம்மது மகன் செய்யது முஹமது புஹாரி 37. என்பவர் தனது தங்கையின் கணவரான திரு. அப்துல் ரஹீம்...

யாசகம் கேட்டு சுற்றித்திரிந்த 24 நபர்கள் கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டத்த காவல்துறை

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி Operation SMILE மூலம் திருச்சி சமயபுரம் கோவில் அருகே யாசகம் கேட்டு சுற்றித்திரிந்த 14...

SCREEN ADDICTION AWARENESS PROGRAM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் SAFE SURFING & SCREEN ADDICTION AWARENESS PROGRAM என்ற விழிப்புணர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.அ.பிரதீப்.இ.கா.ப.,...

குண்டர் தடுப்புச்சட்டத்தில் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் மெல்கியூர் (எ) ஜான் மெல்கியூர் 29. என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சின்னதுரை மகன்...

காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர்...

குட்கா கடத்திய – 2 பேர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், உட்கோட்டம் கூடலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோழிப்பாலம் அருகில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கட்டுமான சாதனங்கள், ஏற்றி வரும்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நீலகிரி: நீலகிரி மாவட்ட உதகை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.வின்சென்ட் அவர்கள் ஸ்டேன்ஸ் Jn பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த...

2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்

திண்டுக்கல்: 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், (ஆண் மற்றும் பெண்) சிறை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கான...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கு இறுதி அஞ்சலி

சென்னை: காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.ராஜசேகர் அவர்கள் 05.02.2023-ம் தேதி இறைவனடி சேர்ந்தார். சமீபத்தில் காவல்துறை தலைமை இயக்குனரால் வெளியிடப்பட்ட...

வருடாந்திர கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 06.02.2023 இன்று கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான்...

இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம்

வேலூர்: வேலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அவர்களின் தலைமையில் இன்று 06.02.2023...

கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வைத்திருந்த ரவுடி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 03 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி...

S.P துவங்கி வைத்த மாபெரும் பேரணி

S.P துவங்கி வைத்த மாபெரும் பேரணி

விழுப்புரம் : உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் விழுப்புரம் கிளையின் சார்பாக மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதனை நமது மாவட்ட காவல்...

தேர்ச்சி பெற்ற 689 ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் TNUSRB-2022 இரண்டாம் நிலை காவலர் ஆண் பெண் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 689 ஆண்களுக்கு...

போதை விழிப்புணர்வு ஹாக்கி போட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலம் அருகேயுள்ள மைதானத்தில் வைத்து, போதைப் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பாக...

இரு சைபர் குற்றவாளிகள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய குற்ற எண்.15/2022-ல் கண்ட வழக்கில் தமிழ்சினிமா நடிகர் 'கனா தர்ஷனின்' புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் அவரது பெயரிலேயே போலி...

காவல்துறையினருக்கு சைக்கிள் மற்றும் யோகா பயிற்சி

காவல்துறையினருக்கு சைக்கிள் மற்றும் யோகா பயிற்சி

கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம், இ.கா.ப, அவர்கள் உத்தரவுப்படி மாவட்ட காவல் துறையினருக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும்...

Page 157 of 201 1 156 157 158 201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.