Admin3

Admin3

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி நியமனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி நியமனம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (SP) ஐபிஎஸ் அதிகாரி அன்சுல் நாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு காவல்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய காவல் கண்காணிப்பாளராக...

இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளில் ஜான்பாண்டியன் மரியாதை

இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளில் ஜான்பாண்டியன் மரியாதை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் தமமுக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மலர்வளையம் வைத்து...

தனிப்படை காவலர்களுக்கு காவல்துறை தலைவர் பாராட்டு

தனிப்படை காவலர்களுக்கு காவல்துறை தலைவர் பாராட்டு

திருச்சி: திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை 48 மணி நேரத்தில் கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்ட...

கோவில் அருகே பயங்கர தீ விபத்து

கோவில் அருகே பயங்கர தீ விபத்து

மதுரை: உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரத்துக்கும் மிகவும் அருகே உள்ள மிகப் பழமையான சென்ட்ரல் திரையரங்கத்தில் இப்பொழுது செயல்படாமல் இத்த திரையரங்கு...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் கைது

ஜல்லி கற்கள் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தளி வருவாய் ஆய்வாளர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

சட்டவிரோதமாக M-Sand கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் STRR ரோடு அருகே வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை...

தேனி மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

தேனி மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு குறித்து ஆலோசனை

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு குறித்து ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் Flag Officer Commanding Rear Admiral திரு. உபால் குண்டு, VSM, அவர்கள் (11.09.2026) தமிழ்நாடு காவல்துறை தலைமை...

காரியாபட்டியில் நோய் தடுப்பு குறித்து விழிப்பனர்வு பிரச்சாரம்

காரியாபட்டியில் நோய் தடுப்பு குறித்து விழிப்பனர்வு பிரச்சாரம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காரியாபட்டி நியு லைவ் நிறுவனம் சார்பாக எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புனர்வு பிரச்சாரம் மற்றும்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

லஞ்சம் வாங்கிய VAO உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த காணப்பாடியை அடுத்த K. புதுப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ்(58). என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் கொடுப்பதற்காக காணப்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் தடையில்லா சான்று கேட்டு...

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்கள், பொதுமக்கள்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டி, மொட்டணம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த விக்னு(எ) விக்னேஸ்வரன் இவர் மனைவி விஜயலட்சுமியை அடித்து, உதைத்து கொலை மிரட்டல் விடுத்து துன்புறுத்தியதாக நகர் தெற்கு...

விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்து எஸ்.பி. ஆய்வு

விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்து எஸ்.பி. ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி.எஸ். அனிதா அவர்கள் தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்களுடன் இன்று (10.09.2026)...

பெரம்பலூர் ஆட்சியருக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் பாராட்டு விழா

பெரம்பலூர் ஆட்சியருக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் பாராட்டு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கோட்ட சார் ஆட்சியராக பணியாற்றியவர் திரு.அப்துல் ராசிக் அவர்கள். தற்போது பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பொன்னேரி வருவாய் துறை...

மதுரையில் விழாக்களை முன்னிட்டு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் விழாக்களை முன்னிட்டு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

மதுரை: மதுரையின் முக்கிய பாதுகாப்பு பணிகளான வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா மற்றும் இமானுவேல் சேகரனார் ஜெயந்தி, தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர்...

சிவகங்கையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

சிவகங்கையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் காவல்துறை...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

நீதிமன்றத்தில் கையாடல் செய்த நீதிமன்ற ஊழியர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் செலுத்தும் பணம் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக நிலக்கோட்டை நீதிமன்ற பதிவாளர் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார்...

பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து  காவல்துறை ஆலோசனை கூட்டம்

செல்போன் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: மாவட்டம் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நேதாஜி குமார் என்பவர் ஓசூர் காமராஜ் நகரில் தனியாக அறை எடுத்து தங்கி, அதியமான் கல்லூரியில் படித்து வருவதாகவும், இந்நிலையில்...

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

மதுரை: பரமக்குடிக்கு தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு இடத்திற்கு அஞ்சலி செலுத்த செல்லும் வாகனங்கள் செல்ல வேண்டிய வழித்தடங்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி வழக்கில் ஒருவர் கைது

திருவள்ளூர்: அம்பத்தூரைச் சேர்ந்த நபரிடம் தெலுங்கானா CBI அதிகாரி எனக் கூறி, ஆதார் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக மிரட்டி, ரூ.25,60,000/- பணத்தை 3 வங்கி...

Page 1 of 472 1 2 472

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.