Admin3

Admin3

சிறப்பாக பணியாற்றிய எஸ்.பி.க்கு முதலமைச்சர் விருது

சிறப்பாக பணியாற்றிய எஸ்.பி.க்கு முதலமைச்சர் விருது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திஷ் அவர்களுக்கு இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் உறுதிமொழி ஏற்பு...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மாணவி இறந்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே (17). வயது கல்லுாரி மாணவி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில்...

நகைக்கடை திருட்டு வழக்கில் இருவருக்கு 6 ஆண்டு சிறை

நகைக்கடை திருட்டு வழக்கில் இருவருக்கு 6 ஆண்டு சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நகைக்கடை பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய வழக்கில்...

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது....

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்த எஸ்.பி

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.பி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (12.08.2026) கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்கள் முன்னிலையில், கிருஷ்ணகிரி கேம்பிரிட்ஜ்...

மான் கொம்பு, அலுங்கு ஓடுகள் பறிமுதல். ஒருவர் கைது

மான் கொம்பு, அலுங்கு ஓடுகள் பறிமுதல். ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி அருகே வேட்டையாடி மான் கொம்பு, எறும்பு திண்ணி உள்ளிட்டவை வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னிவாடி வனசரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர்...

பொறியியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பொறியியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியான காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அமைந்துள்ள பிரபல ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழா...

சைபர் குற்ற விழிப்புணர்வு பேரணி

சைபர் குற்ற விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு சார்பில், பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் (11.08.2026) குருபரப்பள்ளியில் சைபர் குற்ற விழிப்புணர்வு பேரணி...

பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சா அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சா அழிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 195 வழக்குகளில் 576 கிலோ கஞ்சாவும் தேனி மாவட்டத்தில் 161 வழக்குகளில் 724 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது இந்நிலையில் இன்று திண்டுக்கல்...

சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு தடை

சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு தடை

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமம், சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில் அமைந்துள்ள சதுரகிரி மலை ஒதுக்கப்பட்ட வனத்தில் நேற்று (10.08.2026) காட்டுத்தீ ஏற்பட்டு,...

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

சென்னை: சென்னையில் (11.08.2026) மாநிலக் கல்லூரியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள்...

சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

சென்னை: கோயம்பேடு போக்குவரத்து காவல் குழுவினர் சார்பில், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் போது, இருசக்கர வாகன...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு முதலமைச்சர் விருதுகள்

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு முதலமைச்சர் விருதுகள்

சென்னை: சென்னை, மாநிலக் கல்லூரி அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய...

போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு

போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் அவரது அறிவுறுத்தலின்படி (11.08.2026) இன்று வடமதுரை காவல் நிலைய சரகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ,...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி அருகே மனம் நலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல்...

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐந்து உட்கோட்டங்களிலும் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த ஐந்து நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்துவதாக...

காரில் கடத்தப்பட்ட 435 கிலோ குட்கா பறிமுதல்

காரில் கடத்தப்பட்ட 435 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக காரில் குட்கா கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் மேற்பார்வையில்ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர்...

வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய எஸ்.பி

வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய எஸ்.பி

தஞ்சாவூர்: மயிலாடுதுறை மாவட்டம் தஞ்சாவூர் சரகம், மயிலாடுதுறை மாவட்டம், ராஜன் தோட்டம் இந்திய விளையாட்டு மைதானத்தில் (08.08.202) அன்று ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன....

செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த ஜக்கம்பட்டியை சேர்ந்த மல்லிகா(72). என்பவரிடம் கடந்த 5-ம் தேதி மர்ம நபர் மின்வாரிய ஊழியர் என்று கூறி மின் மீட்டர்...

Page 1 of 461 1 2 461

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.