Admin3

Admin3

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், விவேகானந்தா நகரில் கடந்த மாதம் 27-ம் தேதி டிட்டோ(48). என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து நகை, வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

வேலை வாங்கி தருவதாக பெண்கள் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் கானப்பாடியை சேர்ந்த வடிவேல்(54). இவரின் மகன், மகள் ஆகிய இருவருக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரெக்கார்டு கிளர்க் வேலையும், வருமானவரித்துறையில் உதவி...

கூடல் மாநகரில் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

கூடல் மாநகரில் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

மதுரை: பொதுமக்களின் புகார் மனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி விரைவாகக் தீர்வு காணும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் /படைத் தலைவர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.,...

சிங்கப்பெண் சிறப்புப் அதிரடி படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிங்கப்பெண் சிறப்புப் அதிரடி படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஸ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினரால் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

வாகன விபத்தில் சிறுவன் உட்பட இருவர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற (08). வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியது.இதில் சிறுமிக்கு...

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் சார்பில் உசிலம்பட்டி நகராட்சி மற்றும் எழுமலை பணிபுரியும்...

சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

வீட்டில் தங்க வளையல் திருடிய பெண் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த எலிசபெத்ராஜாமணி(75). இவரது வீட்டில் லைன் தெருவை சேர்ந்த பாண்டி மனைவி மீனா(53) என்பவர் வீட்டு வேலை பார்த்து...

திண்டுக்கல்லில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்லில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பேருந்து நிலையத்தில் அமிர்தா வித்யாலயம் பள்ளி சார்பாக மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை இன்று (25.07.2026)...

மதுரையில் காவல்துறையினர்  தீவிர  நடை ரோந்து

மதுரையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில்,...

குட்கா பான் மசாலா பறிமுதல். ஒருவர் கைது

குட்கா பான் மசாலா பறிமுதல். ஒருவர் கைது

விருதுநகர்: நரிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர்...

கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் பகல் நேரத்தில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 6...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ் இ.கா.ப., அவர்கள் (24.07.2026) பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் நடத்தப்பட்ட...

உயிரிழந்த மோப்ப நாய் சீசருக்கு (Caesar) அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

உயிரிழந்த மோப்ப நாய் சீசருக்கு (Caesar) அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் பணியாற்றி வந்த மோப்பநாய் சீஸர்,(caesar) பல்வேறு குற்றவியல் விசாரணை, தடயங்களை கண்டறிதல், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டறிதல்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில்...

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான  விழிப்புணர்வு

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர்கள், பொதுமக்கள்...

மதுரையில் காவல்துறையின் தீவிர இரவு நடை ரோந்து

மதுரையில் காவல்துறையின் தீவிர இரவு நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில்,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நெல்லியந்தல்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது அதன்பேரில், (23.07.2026)...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் ,பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு மேயர் (பொ) / துணை மேயர் தி.நாகராஜன் , தலைமையில்...

Page 1 of 454 1 2 454

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.