Admin3

Admin3

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

பேருந்தில் 39 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை...

பணி ஓய்வு பெறும் காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

பணி ஓய்வு பெறும் காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று (31.08.2026) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி அடிவாரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு....

சோழவந்தானில் பேருந்துக்காக 2 மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்

சோழவந்தானில் பேருந்துக்காக 2 மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்

மதுரை: சோழவந்தானில் பேருந்துக்காக 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பின்னர் வந்த ஒரே பேருந்தில் கடும் நெரிசலுக்கு இடையே ஆபத்தான...

வில்வித்தை போட்டியில் பள்ளி மாணவி சாதனை

வில்வித்தை போட்டியில் பள்ளி மாணவி சாதனை

மதுரை: மதுரை கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், காரைக்குடி வித்தியாகிரி பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவி ஹரிஷ்னா சுசி 2-ம் இடம் பெற்று...

விளாச்சேரி கண்மாய் பகுதியில் பயங்கர தீ விபத்து

விளாச்சேரி கண்மாய் பகுதியில் பயங்கர தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், விளாச்சேரி முனியாண்டிபுரம் தென்கால் கண்மாய் பகுதியில் தண்ணீர் இல்லாததால் முள் செடிகள் மற்றும் காய்ந்த புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்நிலையில், இன்று அதிகாலை...

சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: நத்தம் வேம்பரளி காவல் சோதனைச் சாவடியில், நத்தம் காவல் ஆய்வாளர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றச்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா கடத்திய நபர் மீது குண்டாஸ்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் எதிரியை கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட...

சாலை விபத்து பகுதியை ஆய்வு செய்த எஸ்.பி.

சாலை விபத்து பகுதியை ஆய்வு செய்த எஸ்.பி.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய சரகம் கொல்லப்பட்டி அருகே (30.08.2026) இன்று நிகழ்ந்த சாலை விபத்து பகுதியினை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,...

சைக்கிள் ரோந்து காவலருக்கு பொதுமக்கள் வரவேற்பு

சைக்கிள் ரோந்து காவலருக்கு பொதுமக்கள் வரவேற்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் பாதுகாப்புப் பணிக்காக சைக்கிளில் ரோந்து செல்லும் காவலருக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பை...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

தூத்துக்குடியில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல். இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வினோத் (24) என்பவர் கைது செய்யப்பட்டார். சோதனையின்போது 1...

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று (29.08.2026) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த 15 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தூத்துக்குடி...

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே...

ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த அத்திவலசு, கோட்டத்துறை, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் ஆடு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக கீரனூர் காவல் நிலையத்தில் புகார்கள்...

கடை உரிமையாளர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு கூட்டம்

கடை உரிமையாளர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் சன்னதி வீதியில் உள்ள கடை உரிமையாளர்கள்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பெண் மீது தடுப்புக் காவல் நடவடிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய கவிதா @ பானுமதி (33) என்ற பெண் மீது “Drug Offender” பிரிவின் கீழ் தடுப்புக் காவல்...

பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர், அந்தந்த உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்கள் மற்றும் அதற்கான சட்டங்கள்,...

கவாத்து மற்றும் ஆயுதப் பயிற்சியை எஸ்.பி. ஆய்வு

கவாத்து மற்றும் ஆயுதப் பயிற்சியை எஸ்.பி. ஆய்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் ஆயுதங்களை கையாளுதல் குறித்த சிறப்புப் பயிற்சியை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

கஞ்சாவுடன் வாலிபர் கைது

இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அண்ணா நகரைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், காந்திநகர், பேரண்டப்பள்ளி பகுதியில் உள்ள ஹேப்பி...

புழல் காவல் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

புழல் காவல் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

சென்னை: சென்னை புழல் காவல் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது காவல் நிலையத்தின் செயல்பாடுகள், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் காவல்துறையினரின் பணிகள் குறித்து கேட்டறிந்தார்....

இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு  குறித்து ஆலோசனை

இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு குறித்து ஆலோசனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் நெ.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, அவர்கள் முன்னிலையில், தியாகி இமானுவேல்...

Page 1 of 468 1 2 468

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.