Admin3

Admin3

காவல் நிலையங்களில் 80-வது சுதந்திர தின விழா

காவல் நிலையங்களில் 80-வது சுதந்திர தின விழா

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 80 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஒசூர் உட்கோட்ட காவல் நிலையம் வளாகங்களில் காவல்துறையினர்...

சிறப்பாக பணியாற்றிய காவல் பாராட்டு சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவல் பாராட்டு சான்றிதழ்

கோவை : கோவை மாநகரில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிறப்பாக காவல் பணியாற்றியதற்காக காவல்துறை பணியாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவை மாநகர...

சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தின் அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும்...

நம்புதாளையில் கிராம சபா கூட்டம் புறக்கணிப்பு

நம்புதாளையில் கிராம சபா கூட்டம் புறக்கணிப்பு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சிக்கு முறையான குடிநீர் வழங்காததை கண்டித்தும்,...

காரைக்குடியில் சுதந்திர தின விழிப்புணர்வு நடை பயணம்

காரைக்குடியில் சுதந்திர தின விழிப்புணர்வு நடை பயணம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மெஜெஸ்டிக் மகாராஜா சார்பில் நாட்டுப்பற்று, ஒற்றுமை மற்றும் சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது....

இராமநாதபுரம் மாவட்டத்தில் 80 – வது சுதந்திர தின விழா

இராமநாதபுரம் மாவட்டத்தில் 80 – வது சுதந்திர தின விழா

இராமநாதபுரம்: 80- வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப.,...

கொடைரோடு இரயில் நிலையங்களில் தீவிர சோதனை

கொடைரோடு இரயில் நிலையங்களில் தீவிர சோதனை

திண்டுக்கல்: நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கொண்டாடப்பட பட்டதை முன்னிட்டு, திண்டுக்கல், பழனி மற்றும் கொடைரோடு இரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.திண்டுக்கல்...

காவல்துறை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்

காவல்துறை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்

திருப்பத்தூர்: 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாபெரும் ரத்ததான...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது மொட்டையன் கொட்டாய் குற்றவாளி வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனைக்கு...

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு சோதனை

தேனி: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கெளதம்,இ.கா.ப,. அவர்கள் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் துப்பறியும்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சாணார்பட்டி அருகே பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் படி தனிப்படை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது k.அய்யாபட்டி பகுதியில் தோட்டத்தில் பணம்...

போதை பொருள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

போதை பொருள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில், மதுரை மாநகர காவல்ஆணையர் ராஜேந்திரன்...

புனித மரியன்னை பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா

புனித மரியன்னை பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஹை ரோடுயில் அமைந்துள்ள பள்ளியில் 80 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் இந்த நிகழ்ச்சியில் தலைமை...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நாமக்கல் எஸ்.பி. பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நாமக்கல் எஸ்.பி. பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. யாதவ் கிரிஷ் அசோக், இ.கா.ப., அவர்கள்...

மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJHR) சார்பில், சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்கள் தலைமையில், அன்னானப்பட்டி...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மத்திகிரியில் தங்க நகைகள் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன மேனாகரம் கிராமத்தில் நாகேஷ் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், இந்நிலையில் (10.08.2026) ஆம் தேதி...

காவலர்களுக்கு அன்பான அணுகுமுறை பயிற்சி

காவலர்களுக்கு அன்பான அணுகுமுறை பயிற்சி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் காவலர்களுக்கான “அன்பான அணுகுமுறை”...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

பணம் மோசடி செய்த மாஜி போலீஸ்காரர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நாகல்நகரை சேர்ந்த வீரேந்திரன்(27). இவருக்கு அரசு வேலைவாய்ப்பு தருவதாக பழனி, கலையம்புத்துறை சேர்ந்த மகாலிங்கம் மகன் சங்கர்(60). என்பவர் ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை...

மீஞ்சூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து போராட்டம்

மீஞ்சூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் சுற்றுப்பகுதிகளில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து அரியன்வாயல் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்...

சிறப்பாக பணியாற்றிய எஸ்.பி.க்கு முதலமைச்சர் விருது

சிறப்பாக பணியாற்றிய எஸ்.பி.க்கு முதலமைச்சர் விருது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திஷ் அவர்களுக்கு இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் உறுதிமொழி ஏற்பு...

Page 1 of 462 1 2 462

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.