Admin3

Admin3

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மனைவி மகளை தாக்கிய கணவர் கைது

தேனி: தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த மணிக்குமார் (39). என்பவர், குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி சந்திரகலா (37). மற்றும் மகள் சஞ்சனாஸ்ரீ (13). ஆகியோரை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே, இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ மதிப்புடைய புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், ஒருவரை கைது செய்தும் போலீசார் விசாரணை நடத்தி...

பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய சமூக சேவகர்

பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய சமூக சேவகர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் துஷால் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அங்குள்ள கோவில்களில் சிறப்பு சாமி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு...

665 காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்கி கௌவுரவிப்பு 

665 காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்கி கௌவுரவிப்பு 

தமிழக அரசின் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான "முதல்வரின் சிறப்புப் பணிக்கான பதக்கங்கள்" மொத்தம் 665 காவல் அதிகாரிகள் மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம்...

39 ஆண்டுகள் சிறப்பான காவல் சேவையை நிறைவு செய்த எஸ்.ஐ.

39 ஆண்டுகள் சிறப்பான காவல் சேவையை நிறைவு செய்த எஸ்.ஐ.

திருவள்ளூர்: திருவொற்றியூர் காவல் நிலையத்தில் காவல் துணை ஆய்வாளராக (எஸ்.ஐ.) 39 ஆண்டுகள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றிய திரு. ஆர்....

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

போதைப்பொருட்கள் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

தளியில் வி.ஏ.ஓ வை தாக்கிய வழக்கில் குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலத்தோட்டனப்பள்ளி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் அம்ரிஷ் என்பவரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு தாக்குதல்...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (21.02.2020) அன்று நடைபெற்ற கொலை வழக்கில், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கு ஓசூர் கூடுதல்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்டவிரோதமாக காரில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சரவணபாண்டி தலைமையில் சார்பு ஆய்வாளர் யாசர் மற்றும் காவலர்கள் பழனி, சாமி தியேட்டர் அருகே வாகன...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி S.P.தனிப்படையினர்...

முதலமைச்சரின் பதக்கம் பெற்ற உதவி ஆய்வாளர்

முதலமைச்சரின் பதக்கம் பெற்ற உதவி ஆய்வாளர்

கோவை: கோவை மாநகர காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு. கார்த்திகேயன் அவர்கள், காவல் பணியில் ஆற்றிய சிறப்பான சேவை, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த செயல்திறனைப்...

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளர், சுடலைகண்ணு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், சுயம்புலிங்கம் ஆகிய...

மாணவர்களுக்கான மனநல மேம்பாட்டு பயிற்சி

மாணவர்களுக்கான மனநல மேம்பாட்டு பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை இணைந்து , (31.07.2026) அன்று சுத்தமல்லி, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் "மாண்புமிகு மாணவர்கள் – 3.30" என்ற...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கில், இன்று (31.07.2026) மதுரை...

இராமநாதபுரத்தில் மெத்தம்பெட்டமைன் ஆய்வகம் கண்டுபிடிப்பு. 9 பேர் கைது

இராமநாதபுரத்தில் மெத்தம்பெட்டமைன் ஆய்வகம் கண்டுபிடிப்பு. 9 பேர் கைது

இராமநாதபுரம்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மதிப்பிற்குரிய காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரின் உத்தரவின்படி, போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக மாநில அளவிலான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு

போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் புனித வளனார் சமூகப் பணி மற்றும் ஆர்.சி.சிறுமலர் கிளை துவக்கப் பள்ளி இணைந்து சமூக பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மனித கடத்தல்...

125 நாள் வேலை கோரி மாற்றுத்திறனாளிகள்  போராட்டம்

125 நாள் வேலை கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மதுரை: உசிலம்பட்டி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால்...

பணி ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்.பி. வாழ்த்து

பணி ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்.பி. வாழ்த்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரிமாவட்ட காவல் துறையில் நீண்டகாலம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி, இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெறவுள்ள 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1...

மதுரையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

மதுரையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில்,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.என். நகர் தர்கா பகுதியில் வசித்து வரும் ராணுவ வீரர் திரு. நாகசாமி என்பவரின் வீட்டில்...

Page 1 of 457 1 2 457

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.