பைக் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்த ரஃபீக் என்பவர் தனது வீட்டில் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக புகார் அளித்திருந்தார்....
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்த ரஃபீக் என்பவர் தனது வீட்டில் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக புகார் அளித்திருந்தார்....
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேரிமேல்விளை பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணர் தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் தம்பியை...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தமிமுல் அன்சாரி என்ற நபர் மீது வழக்கு பதிவு...
திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (10.12.2025) திருவாரூர் மாவட்ட காவல்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது புட்டன தொட்டி கிராமத்தில் உள்ள ஆனந்த் என்பவரது தோட்டத்தில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது பெருகோபனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் லாட்டரி சீட்டு விற்பனை...
தென்காசி : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் அவரது கணவர் ராமர் (38). என்பவரை காவல்துறையினர்...
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் சைபர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., பொதுமக்களுக்கு புதிய மோசடி பற்றிய எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் (01.01.2022) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமானி, இ.கா.ப., தலைமையில் (10.12.2025) அன்று மனித உரிமைகள் உறுதிமொழி கீழ்க்கண்டவாறு ஏற்கப்பட்டது....
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகுதியை சேர்ந்தவர் கெளதம்(38). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கெளரி(35). என்கிற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்....
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி செங்கல்பட்டு மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயகுமார் அவர்கள் தலைமையில் போதைபொருள் மனித உயிருக்கு ஏற்படும்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இதுவரை கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 126 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்...
மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது-யை கண்டித்தும், உசிலம்பட்டி வட்டாச்சியரை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தமிமுல் அன்சாரி என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து...
திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தடைசெய்யப்பட்ட 10 கிலோ குட்கா...
திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், பரவாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சோதனையில் ஈடுபட்டிருந்த போது தடைசெய்யப்பட்ட 15 கிலோ குட்கா...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 13 பேருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.