சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், முறையான சாக்கடை வசதி இல்லாத சூழலில் சாக்கடை கழிவு...
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், முறையான சாக்கடை வசதி இல்லாத சூழலில் சாக்கடை கழிவு...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கடந்த (31.03.2025) ஆம் தேதி (25). வயது மதிக்கத்தக்க இளம்பெண் விருதுநகர் கணிணிவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை அணுகி யாரோ ஒரு அடையாளம்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் துறையினர் ஓசூர் சீத்தாராம்மேடு அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தின்னூர் லட்சுமி நரசிம்மன் நகரில் மாநிலத்திலேயே முதல் மையமாக மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மையத்தை மாவட்ட...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி புல எண்ணில் உள்ள...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் பாலதொட்டனப்பள்ளி கிராமத்தில் சுரேஷ் என்பவர் குடியிருந்த வருவதாகவும் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் குற்றவாளி குடிப்பதற்கு பணம்...
சேலம்: காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படி (14.05.2025), சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது. அதில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட உவரி, பீச் காலனியை சேர்ந்த சசிகுமார் மகன் கெளதம் (23)....
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர், காங்கேயன்குளம், கீழத் தெருவை சேர்ந்த மகேஷ் (43). என்பவருக்கும் வேளார்குளத்தை சேர்ந்த சுரேஷ் (28). என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்த...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி (14.05.2025) அன்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது. இதில் காவல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை, நடுவக்குறிச்சி, சர்க்கரை விநாயகர் கோவில் நெருவைச் சேர்ந்த இசக்கி என்ற இசக்கிபாண்டி (39). திம்மராஜபுரம் மேலூர், பசும்பொன் நகரைச் சேர்ந்த மகாராஜன்(38). ஆகிய...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் சென்னை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் கோடைகால மின்வெட்டை தவிர்க்கும் பொருட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அப்போது...
மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுக நிலக்கரி முனையத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி ஒன்று கும்மனூர் பகுதியில் பழுதாகி சாலையில் நின்றுகொண்டிருந்தது. அதே...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 7 வது சிறு பாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2 வது நீர் நிலைகள் தொடர்பான...
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. கள்ளழகர் முதல் முறையாக தங்க குதிரை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறை மற்றும் இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க போக்குவரத்து காவலர்களுக்கு கழுத்தில் அணியக்கூடிய பேட்டரியால்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே டிப்பர் லாரியில் செங்கல் ஏற்றி சென்று கொண்டிருந்த ஓட்டுநர் பொன் ராஜேஸ்வரன், (26). தென் திருப்பவனம் பேருந்து நிலையம்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊர்காவல் படை வீரர்கள் பாலாஜி, மகாராஜ பிரபு மற்றும் துரைப்பாண்டி ஆகிய மூவரையும் (13-05-2025) அன்று நேரில் அழைத்து திருநெல்வேலி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில் (13.05.2025) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் 2025ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இராமநாதபுரம் மாவட்டமே அதிக எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்ட மாவட்டமாக பதிவு செய்யப்பட்டது. பொதுப்பாதுகாப்பை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.