காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்டு வெடிகுண்டுகளை வைத்து...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்டு வெடிகுண்டுகளை வைத்து...
திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகம். கீழநத்தம், வெள்ளிமலை அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த, மணப்படைவீட்டைச் சேர்ந்த பாக்கிய...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பகுதியில், அமைந்துள்ள மலையடி கருப்பசாமி கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும்...
திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்த மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து, திருநெல்வேலி செல்லும் புருலியா அதிவிரைவு இரயிலில், திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி...
மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்ட பணிக்குழு சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடந்த (10.10.2025) அன்று மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த...
கடலூர் : கடலூர் மாவட்டம் சோழத்தரம் காவல் நிலையத்தில் குட்கா குற்றவாளிகள் 4 நபர்கள் கைது செய்து, 350 கிலோ குட்கா போதை பொருளை பறிமுதல் செய்தது...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள K.சத்திரம் பகுதியில் மாரியம்மாள் என்ற பெண்ணை தாக்கி காயப்படுத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்பவர் மீது சாயல்குடி காவல்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், முகம்மது இஸ்மாயில் தலைமையிலான காவலர்கள் கடந்த புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது...
திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து அருகே சங்கர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (45). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 13...
மதுரை : மதுரை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, பயன்பாட்டிலிருந்து கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் (8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள்)...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்லூரைச் சேர்ந்த விஜய் என்பவர் மீது காவல்துறையினர் போக்சோ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் (15.04.2023) ஆம் தேதி நடந்த கொலை வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் (15.11.2025) இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி. இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது, ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தைச் சேர் ந்த பாலசுப்பிரமணியன் என்ற சங்கர் (38)....
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த தளவாய் மகன் பெருமாள்(25). கணேசன் மகன் அஜித்குமார்(30)....
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை கடந்த 12ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு...
திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பாரதியார் நகர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சினேகாந்த் தலைமையிலான காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிறுமலை வனச்சரகர் பாஸ்கர் தலைமையில் வனத்துறையினர் சாணார்பட்டியை அடுத்த தவசிமடையில்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.