கீழ்பாக்கம் காவல் நிலைத்தில் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை ஆய்வு
சென்னை: சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திருமதி ஜெ.ஜெரினா பேகம் அவர்கள் ‘டிட்வா’ புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்....
சென்னை: சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திருமதி ஜெ.ஜெரினா பேகம் அவர்கள் ‘டிட்வா’ புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்....
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் சிறப்பு ஏற்பாட்டின் படிபோலீசார் மற்றும் ஊர்க்காவல் படை ஆளிநர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு...
மதுரை: மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் முதலைகுளம் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் நடு முதலைக்குளம் குளத்துப்பட்டி கீழப்பட்டி பல்லாக்கு ஒச்சா தேவர் இரண்டு தேவர் வகையறா மற்றும்...
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில்,ஊராட்சி மன்ற வளாகத்தில் சமூக தணிக்கை நடைபெற்றது.கிராம பெரியவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சுதா பிரியா...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய சரகம் காட்டுக்கூடலூர் கிராமத்தில் பெண் ஒருவர்...
சிவகங்கை: காரைக்குடி அருகே நாச்சியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கும்பங்குடி பாலம் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காரைக்குடி - திருப்பத்தூர்...
தூத்துக்குடி: திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபுரத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் இசைவனத்துரை என்பவர் கடந்த (26.11.2025) அன்று தனது உறவினர் இல்லத் திருமண விழாவிற்கு செல்வதற்காக...
இராணிப்பேட்டை: சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பயணி குடும்பத்துடன் அரக்கோணம் இரயில்வே ஸ்டேஷன் வருகை தந்து இங்கிருந்து ஆட்டோ மூலம் சோளிங்கர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் அதே...
கடலூர் : கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி (30.11.2025) தேதி பணி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர் திரு. துரை வைத்தியநாதன் அவர்களை கடலூர் மாவட்ட...
விழுப்புரம் : திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டி குடிசை கிராமத்தைச் சேர்ந்த (23) வயது மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, மனிதநேய முனைப்பாக காவல்துறையினர் கழிப்பறை கட்டி வழங்கிய நிகழ்வு,...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, சொர்ணம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுனில்குமார்(18). மற்றும் அதே ஊரை சேர்ந்த முருகன்(20). ஆகிய இருவரும் (26.11.2025) அன்று மாலை...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் டிட்வா புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சம்மந்தமாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு நேரில் சென்று பார்வையிட்டு,...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகனமழை, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை உடனடியாக மீட்கும் வகையில், திருவாரூர்...
இராணிப்பேட்டை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா தேசியத் தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னையைச் சேர்ந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வத்தலகுண்டு வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் திரு .இளங்கோவன் அவர்கள் கொடைக்கானல் நகர் பகுதியில் திடீர் வாகன...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கோவனேரியைச் சேர்ந்த 19 வயது மாணவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கைப்பேசி செயலி...
திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன்...
திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர்...
மதுரை: தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024-25 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது, கணித்தமிழ் சார்ந்து தொடர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.