கஞ்சா விற்பனை செய்தவர் கைது
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகேயுள்ள வலையபூக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முத்துப்பாண்டி என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகேயுள்ள வலையபூக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முத்துப்பாண்டி என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் (24.11.2025) அன்று இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இந்த நிலையில் இவரது மனைவி கனகவள்ளி வாங்கிய கடனுக்காக அவரது கணவன்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர் அவர்களின் குடும்ப உறுப்பினரின் மருத்துவச் சிகிச்சைக்கான மருத்துவ உதவித்தொகை ரூபாய் 1,37,436/-யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், கடலூர் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பண்ருட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு முந்திரி...
திருவாரூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.T.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள் (24.11.2025) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பெட்ரோல் பங்க் பின்புறம்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிவசங்கர் என்பவர் சின்ன எலசகிரி கிராமத்தில் குடியிருந்து கொண்டு கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து, தற்சமயம் சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதலில் செல்லும் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சபரிநாதன் அவர்களுக்கு, மாவட்ட...
திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், திருமாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார் IPS அவர்கள், கடலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற திரு....
விழுப்புரம்: (19.11.2025) ஆம் தேதி அன்று மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கார்த்திகை மாத ஊஞ்சல் உற்சவத்தின் போது பல்லாயிரம் கணக்கிலான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்....
திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் , முருகராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாழையூத்து...
திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மறுகால்தலை ஆர்ச் அருகே அதே பகுதியைச்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமமான பெரியூர் அருகே பள்ளத்து கால்வாய் குரங்கு பாறை சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது சாலையோரத்தில்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என facebook விளம்பரம் மூலம் மர்ம நபர்கள்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அரசு வழக்கறிஞர்களுடன் நீதிமன்ற பணிகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்த தான...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (22.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
திண்டுக்கல்: திண்டுக்கல், அனுமந்த நகர் மேம்பாலம் அருகே லால்பகதூர் என்பவருக்கு சொந்தமான மகத் என்ற மெடிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.