Admin3

Admin3

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

சிவகங்கை: காரைக்குடி ஸ்ரீ சரஸ்வதி ஆரம்பப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கனிம வளத்துறை...

குடிநீர் பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை: மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 29 வது வார்டு பாலம் ஸ்டேஷன் ரோடு கபடி சிலை அருகே முப்பதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் மற்றும் கை...

குடோனில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இளைஞர் கைது

குடோனில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இளைஞர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர் DSP.சங்கர் தலைமையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார், சார்பு ஆய்வாளர்கள் சித்திக்,...

அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கன்னியாகுமரி : கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கன்னியாகுமரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. சுமித்...

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்....

சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை சார்பில் விழிப்புணர்வு முகாம்

சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை சார்பில் விழிப்புணர்வு முகாம்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில்  கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா தலைமையில் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மூதாட்டியிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் சரகத்திற்குட்பட்ட இலட்சலபட்டி கிராமத்தில், மூதாட்டியை கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக...

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் பொறுப்பேற்பு

திண்டுக்கல் எஸ்.பி அதிரடி அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட 34-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் . அதனை தொடர்ந்து திண்டுக்கல்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மெக்லரின் எஸ்கால் தலைமையிலான காவல்துறையினர் (18.06.26)...

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர (கிழக்கு) காவல் துணை ஆணையராக எஸ். சரவணன், ஐ.கா.ப., அவர்கள் (18.06.2026) அன்று பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன்பு பல்வேறு காவல் நிர்வாகப்...

தென்காசி மாவட்ட காவல்துறையின் பொது ஏல அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல்துறையில் செயல்பட்டு வரும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவில் பணிக்கு பயன்படுத்திய 170 பாதுகாப்பு உபகரணங்கள் வரும் (25.06.2026) அன்று...

நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய ஆணையராக ஐஸ்வர்யா பொறுப்பேற்பு

நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய ஆணையராக ஐஸ்வர்யா பொறுப்பேற்பு

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஐஸ்வர்யா IAS அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் அதிகாரப்பூர்வமாக தனது புதிய பொறுப்பை ஏற்றார்....

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் பொறுப்பேற்பு

திண்டுக்கல்லில் புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் 34-வது காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) ஜெயக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்புகளை ஏற்றார்....

பழனி காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து

பழனி காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தனஜெயன், நகர காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. விஜய் ஆகியோருக்கு...

பழனி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பணி இடமாற்றம்

பழனி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பணி இடமாற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த விஜய், நிர்வாக காரணங்களுக்காக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்....

பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர நடை...

கன்னியாகுமரியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கன்னியாகுமரியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக விஷ்வேஷ் சுப்பிரமணிய சாஸ்திரி, இ.கா.ப., (17.06.2026) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறிய போது தமிழகத்தின்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்த...

Page 1 of 433 1 2 433

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.