Admin3

Admin3

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுரை: கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாகவருகின்ற (09.07.2026) ம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை...

காவல்துறையில் பணி ஓய்வு பெற்ற இரு அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

காவல்துறையில் பணி ஓய்வு பெற்ற இரு அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து, (30.06.2026) பணி ஓய்வு பெறும் மாவட்ட குற்றப்பிரிவு–II உதவி ஆய்வாளர் திரு. எம். ஈஸ்வரன் மற்றும் குரிசிலாப்பட்டு காவல் நிலைய...

காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம்

காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (01.07.2026) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் தலைமையில்...

தேனியில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

தேனியில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ராஜா (30)....

திண்டுக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

திண்டுக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP)...

குட்கா வைத்திருந்த நபர் கைது

திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சரண் என்பவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.5,000/-...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோனேரிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த மளிகைக் கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக...

மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப.,அவர்களின் உத்தரவின்படி, (30.06.2026), மேரி இம்மாகுலேட் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும்...

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை மேம்படுத்தும் நோக்கில், மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு தொடர் தீவிர நடை...

சிறப்பாகப் பணியாற்றிய எஸ்.பிக்கு விருது வழங்கிய முதலமைச்சர்

சிறப்பாகப் பணியாற்றிய எஸ்.பிக்கு விருது வழங்கிய முதலமைச்சர்

கன்னியாகுமரி : தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற ஐஏஎஸ்–ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொலை வழக்கு. 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் காரணமாக அச்ச ராஜகப்பட்டி பகுதியைச் சேர்ந்த...

பணி ஓய்வு பெற்ற அமைச்சு பணியாளருக்கு எஸ்.பி. பாராட்டு

பணி ஓய்வு பெற்ற அமைச்சு பணியாளருக்கு எஸ்.பி. பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைச்சுப் பிரிவில் தொடர்ந்து 35 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய நத்தம் முருகேசன் (ஜூனியர் அசிஸ்டென்ட்) செவ்வாய்க்கிழமை (30.06.2026) பணி...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

புகையிலை பொருட்களுடன் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர், அருள்செல்வன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சிந்துபூந்துறை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்,...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி (60). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆதாயத்திற்காக கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து...

கடம்பாகுடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

கடம்பாகுடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட கடம்பாகுடி அங்கன்வாடி மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி...

ஆண் சடலம்

வாகனம் மோதி இளம்பெண் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே அச்சனம்பட்டியை சேர்ந்த கிரிஜா(25). இவர் தனது இருசக்கர வாகனத்தில் மொங்குபித்தன்பட்டி மதுரை வீரன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது அதிவேகமாக...

பட்டணம் சாலையில் காவல்துறையினர் நடை ரோந்து

பட்டணம் சாலையில் காவல்துறையினர் நடை ரோந்து

நாமக்கல்: இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டணம் சாலை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் நடை ரோந்து மேற்கொண்டனர். நடை ரோந்தின் போது...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் முக்கூடல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில்...

முதலமைச்சர் பதக்கம் பெறும் இராமநாதபுரம் எஸ்.பி

முதலமைச்சர் பதக்கம் பெறும் இராமநாதபுரம் எஸ்.பி

இராமநாதபுரம்: போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ், ஐபிஎஸ், அவர்களுக்கு தமிழ்நாடு அரசின்...

Page 1 of 440 1 2 440

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.