Admin3

Admin3

100% வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு

100% வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் கலை நிகழ்ச்சி வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் நடந்தது. இந்த...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குட்கா கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்த காரை தடுத்து நிறுத்த முயன்ற போது தலைமை காவலர்...

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுப் பொருட்கள் விலை உயர்வு

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுப் பொருட்கள் விலை உயர்வு

மதுரை : மேற்காசிய போரால் சிலிண்டர் கேஸ் தட்டுப்பாடு இந்திய அளவில் நீடித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரோலித்து வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

குண்டர் சட்டத்தில் நான்கு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலசெவல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட, கீழ ஓமநல்லூரில் காவல் உதவி ஆய்வாளர், வள்ளிநாயகம் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது,...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

எஸ்.பி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு என மோசடி. ஒருவர் கைது

தென்காசி: தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாட்ஸ் அப் குழுவில் சமீப காலமாக "தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் தட்டச்சு பணிக்கு பெண்கள் மட்டும்...

தேர்தல் முன்னிட்டு மதுரையில் தீவிர வாகன சோதனை

தேர்தல் முன்னிட்டு மதுரையில் தீவிர வாகன சோதனை

மதுரை: சட்டமன்றத் தேர்தல்–2026ஐ முன்னிட்டு, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்...

தமிழகத்தின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபி பொறுப்பேற்பு

தமிழகத்தின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபி பொறுப்பேற்பு

தமிழக காவல்துறையின் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக திரு. சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் (02.04.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின்னர், மாநிலம் முழுவதும்...

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு

மதுரை: சட்டமன்றத் தேர்தல்–2026 ஐ முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு...

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு எஸ்.பி பாராட்டு

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர், முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் விருப்ப ஓய்வில் செல்லும் தலைமை...

சைபர் கிரைம் மோசடி விழிப்புணர்வு நிகழ்வு

சைபர் கிரைம் மோசடி விழிப்புணர்வு நிகழ்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் தரப்பில், சந்திப்பு ம.தி.தா. கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற சைபர்...

விபத்தில் உயிரிழந்த காவலருக்கு இறுதி அஞ்சலி

விபத்தில் உயிரிழந்த காவலருக்கு இறுதி அஞ்சலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் காளிமுத்து, (1300). இவர் கடந்த (18.03.2026) ஆம் தேதி ஏற்பட்ட வாகன விபத்தில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொத்தனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அனுமந்தநகரை சேர்ந்த கொத்தனார் குமார் இவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜ் (36). என்பவர் வீட்டில் கொத்தனார் வேலை செய்த நிலையில் வீட்டின் வெளிப்புற...

ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி பாராட்டு

ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி பாராட்டு

கன்னியாகுமரி: காவல்துறையில் பணிபுரிந்து இந்த மாத இறுதியில் ஓய்வில் செல்லவிருக்கும் 6 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் (30.03.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

செயின் பறித்த குற்றவாளிகள் அதிரடி கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகாதானபுரம் நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சியை சென்று கொண்டிருந்த மகாதானபுரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மனைவி மங்கலம்(56)....

சட்டவிரோத கல்குவாரிகள் மீது எஸ்.பி அதிரடி சோதனை

சட்டவிரோத கல்குவாரிகள் மீது எஸ்.பி அதிரடி சோதனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் சட்டவிரோதமாக இயங்குகின்றன என்ற தகவலின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்...

சூதாடி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு

வாக்காளர்களுக்கு பணம் வழங்கியவர் மீது வழக்குப் பதிவு

மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் (23.04.2026) அன்று நடைபெறவுள்ள நிலையில், கடந்த 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் அடிப்படையில், மதுரை...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

சட்ட விரோத மது விற்பனையில் எட்டு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு காவல்துறையினர்பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை சாலை தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை(32). வி.கே.புரம் கணபதி(45) ஆகியோர் மது...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கல்வி உதவித்தொகை மோசடியில் மூன்று பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பகுதியில் பள்ளி மாணவி ஒருவரின் பெற்றோரிடம் கல்வி உதவித் தொகை கிடைத்ததாக கூறி வங்கி விவரங்களை பெற்று ரூ.99,743 மோசடி செய்யப்பட்ட...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் படுகாயம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தை சேர்ந்தவர் எட்வின் அருள்ராஜ் (55). முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவர், (30.03.26)...

Page 1 of 407 1 2 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.