Admin3

Admin3

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மதுரையில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு வேட்டை. 13 பேர் கைது

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், போதை பொருளை தடுக்கவும் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (04.07.2026)-ம்...

காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

காரைக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.32,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மாயாகுளம் கடற்கரையில் கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாயாகுளம் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த முகமது...

காரைக்குடியில் மாபெரும் மாட்டு வண்டி போட்டி

காரைக்குடியில் மாபெரும் மாட்டு வண்டி போட்டி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் ஐயுலியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. பந்தயத்தை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே....

நாகர்கோவிலில் புதிய பேருந்து பணிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

நாகர்கோவிலில் புதிய பேருந்து பணிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையின் மேற்கு பகுதியில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், பொதுமக்களின் நடைபாதை இடிக்கப்பட்டதாகக்...

பள்ளி இடைநிற்றலை தடுத்து மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்த்த நிமிர் குழு

பள்ளி இடைநிற்றலை தடுத்து மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்த்த நிமிர் குழு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வரும் 'நிமிர் – The Rising Team' குழுவினருக்கு,...

லால்குடி கல்லூரி மாணவர்களுக்கு பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு

லால்குடி கல்லூரி மாணவர்களுக்கு பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, காவல்துறையின் அவசர உதவி எண்கள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள், கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். அவரது மகனும், மகளும்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மாரிமுத்து (67). என்பவர் கைது செய்யப்பட்டார்....

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் கொள்ளை. 4 பேர் கைது

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் கொள்ளை. 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் தங்க நகைகள் மற்றும் காரை கொள்ளையடித்த வழக்கில், மதுரையைச்...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

போக்சோ வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளி, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (குண்டர் சட்டம்) கீழ் இன்று...

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா ப்ரீத்தா தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போலீசார் வெங்கடேஸ்வரன் விவேக்ராஜ் லோகேஷ் ஆகியோர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் வண்டியில்...

பெலிகன் சிக்னலை திறந்து வைத்த காவல் ஆணையாளர்

பெலிகன் சிக்னலை திறந்து வைத்த காவல் ஆணையாளர்

கோயம்புத்தூர்: கோவை மாநகரில் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையைக் கடக்கும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அவினாசி சாலையில் பொதுமக்கள் அதிக அளவில் சாலையைக் கடக்கும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் அதிரடி கைது

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் நேற்று (02.07.2026) அன்று மாவட்டம் முழுவதும்...

சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

சிவகங்கையில் இரவு நேர நடை ரோந்து தீவிரம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவ பிரசாத், இ.கா.ப., அவர்களின்...

தனியார் ஏஜென்சியில் திருட்டு. போலீசார் தீவிர விசாரணை

தனியார் ஏஜென்சியில் திருட்டு. போலீசார் தீவிர விசாரணை

கன்னியாகுமரி: நாகர்கோவில் ஸ்காட் பள்ளி அருகில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஏஜென்சியில் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து சுமார் 50 கிலோ காப்பரை திருடிச்...

பணி நிறைவு பெற்ற காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

பணி நிறைவு பெற்ற காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

தேனி: தேனி மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி பணி நிறைவு பெற்ற காவல்துறையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்....

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...

மாயமான 2 சிறுவர்களை 2 மணி நேரத்தில் மீட்ட சிங்கப்பெண் படையினர்

மாயமான 2 சிறுவர்களை 2 மணி நேரத்தில் மீட்ட சிங்கப்பெண் படையினர்

நாமக்கல்: நாமக்கல்லில் மாயமானதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை காவல்துறையினர் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுஷ்ராஜ்...

கொலை வழக்கில் கைது

தங்கச் செயின் பறித்து சென்ற வழக்கில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலகுண்டு, பைபாஸ் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் பெண்ணை முன்னிறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்த அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த பாலு என்பவரை அடித்து 5 பவுன்...

Page 1 of 442 1 2 442

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.