Admin3

Admin3

மதுரையில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு

மதுரையில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு

மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் மதுரை மாநகரில்...

கரூரில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கூட்டம்

கரூரில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கூட்டம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று (08.04.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தீவிரமாக கண்காணித்து தண்டனை பெறச் செய்வதற்காக ‘நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு’ (Trial Monitoring Committee)...

திருச்சியில் தேர்தல் பாதுகாப்பு. ஆயுதப்படை காவலர்களுக்கு அறிவுரை

திருச்சியில் தேர்தல் பாதுகாப்பு. ஆயுதப்படை காவலர்களுக்கு அறிவுரை

திருச்சி: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சிக்கு வந்துள்ள குஜராத் மாநில ஆயுதப்படை காவலர்களின் 2...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

நகை கடையில் திருட்டு. காவல்துறையினர் விசாரணை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், புதுமனைத் தெருவைச் சேர்ந்த அலியார் (55). இவர், வீரவநல்லூர் பிரதான சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறார். (07.04.26) இரவு வேலை...

வாணியம்பாடியில் தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு

வாணியம்பாடியில் தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில்,...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

பூட்டை உடைத்து ரேடியேட்டர் திருடிய மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது (06.04.2026) ஆம் தேதி அதிகாலை சுமார் 03.30 மணியளவில் ராயக்கோட்டை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சாராய ஊரல் வைத்திருந்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்கரைப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக சாராய ஊரல் அமைத்து வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த...

பறக்கும் படையினர் தீவிர சோதனை

பறக்கும் படையினர் தீவிர சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பறக்கும் படை சோதனை அலுவலர் மருதமுத்து தலைமையில்,...

திருப்பத்தூர், ஆம்பூரில் தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பத்தூர், ஆம்பூரில் தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள்...

கோடை வெயிலில் பணிபுரியும் காவலருக்கு குளிர்பானம்

கோடை வெயிலில் பணிபுரியும் காவலருக்கு குளிர்பானம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில், கடுமையான கோடை வெயிலிலும் தேர்தல் பாதுகாப்பு பணி மற்றும் சட்டம் & ஒழுங்கு போன்ற பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின்...

சிறப்பு காவல் படையினர் முகாமில் எஸ்.பி ஆய்வு

சிறப்பு காவல் படையினர் முகாமில் எஸ்.பி ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ராஜஸ்தானில் இருந்து ஒரு துணைத் தளவாய் தலைமையில் 84 சிறப்பு காவல் படையினர் தாழையூத்து உட்கோட்டத்திற்கு வந்து அறிக்கை...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு. இளைஞர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இளைஞா் ஒருவர் தனது சமூக வலைதள செயலியில் பயங்கர ஆயுதங்களுடன், இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையிலான வார்த்தைகளை...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (56). இவரை, முன்விரோதத்தால் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (45). என்பவர் கடந்த...

அரியலூரில் காவல்துறையினர் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு

அரியலூரில் காவல்துறையினர் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு

அரியலூர்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்–2026 ஐ முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பில் இன்று (05.04.2026) திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த...

ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சி

ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சி

தூத்துக்குடி: மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் (04.04.2026) காலை நடைபெற்ற ஆயுதப்படை காவல்துறையினரின் யோகா பயிற்சியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், இ.கா.ப.,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மணப்பாடு கடற்கரையில் கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாடு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குலசேகரன்பட்டினத்தைச்...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கில் இளைஞர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், சுப்பையாபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் பொன் பாண்டி (20). மற்றும் சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஸ்ரீனிவாசபெருமாள் (21)....

வாக்குச்சாவடி எண்ணும் மையங்களில் காவல் ஆணையர் ஆய்வு

மதுரை: சட்டமன்றத் தேர்தல்–2026 ஐ முன்னிட்டு, தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், மதுரை...

100% வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு

100% வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் கலை நிகழ்ச்சி வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் நடந்தது. இந்த...

Page 1 of 408 1 2 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.