Admin3

Admin3

போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு  போலீசார்  சோதனை

போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு த்துறை டிஎஸ்பி சரவணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் எஸ்.பி. தனிபடையினர் GTN-சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த...

ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு...

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரம்,...

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

போக்சோ வழக்கில் 3 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு (17). வயது சிறுமியை காதலித்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்....

ஆசிரியர்கள்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்த வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பெண்கள் விடுதி கேமரா வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா வைத்த குற்ற வழக்கில்...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நாங்குநேரி, வன்னியன் குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின்...

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக ஆங்கில புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடம் பொது இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதிகள் மற்றும்...

நான்கு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட  கஞ்சா அழிப்பு

நான்கு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை சிறப்பு பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சரக்கு வாகனத்தில் பீடி இலைகளை கடத்தி வந்த 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி புதியம்புத்தூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. மாரியப்பன் மற்றும் போலீசார்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கொலைக் குற்றவாளி கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய பகுதியில் கார்த்திகேயன் என்பவரை கொலை செய்த வினோத்குமார் என்ற நபர் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சட்டவிரோதமாக மண் கடத்திய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊத்தங்கரை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள் மற்றும் கல்லாவி உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஆகியோர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் உள்ள தாசரப்பள்ளி கிராமத்தில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய பகுதியில் ராமன்தொட்டி கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் எதிரியின் வீட்டின்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து...

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி தமுக்கம் மதுரை மாநாட்டு மையத்தில் மதுரை மாநகராட்சி மற்றும் ஸ்டார் குரு டிரஸ்ட், சக்ரா கிராண்ட், கனரா வங்கி மற்றும் அஜீபா ஈவெண்ட்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாலிபர் வெட்டி படுகொலை – 4 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜா(27) இவரை நேற்று இரவு ராமையன்பட்டி, கணேசபுரத்தில் சவரியம்மாள் என்பவர் வீட்டில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா கடத்தல் மற்றும் ரௌடிசத்தில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.2 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த - 1.மகேஷ் (43). த/பெ.ராஜேந்திரன், மணல்மேடு,...

Page 1 of 375 1 2 375
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.