Admin3

Admin3

குட்கா வைத்திருந்த நபர் கைது

தீ வைத்து எரித்த வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 25 ஆண்டுகளுக்கு முன் அரசுப் பேருந்தை தீ வைத்து எரித்து டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் பழனி...

அரசு பள்ளியில் மாபெரும் இரத்ததான முகாம்

அரசு பள்ளியில் மாபெரும் இரத்ததான முகாம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி மற்றும் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்...

பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்

பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்

மதுரை: தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து அவதூறு பேசியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து...

பாலூர் கிராம சபையில் அடிப்படை வசதிகள் கோரி மனு

பாலூர் கிராம சபையில் அடிப்படை வசதிகள் கோரி மனு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உட்பட்ட பாலூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பாலூர் ஊராட்சியில் நான்காவது வார்டு ஆறாவது வார்டு ஏழாவது...

கூரியர் நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்

கூரியர் நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்களின் தலைமையில், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூரியர் நிறுவனங்கள், பார்சல் சேவை நிறுவனங்கள் மற்றும்...

ஆண் சடலம்

இரயிலிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

திண்டுக்கல்: மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், தூத்துக்குடி, கோவில்பட்டியை சேர்ந்த சங்கரராஜ் மனைவி முத்துலட்சுமி(61). என்பவர் ஆந்திராவில் இருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்....

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த (42). வயது பெண்ணும் சென்னையை சேர்ந்த சுதாகர்(35) என்பவரும் facebook மூலம் பழகியதாக கூறப்படுகிறது இந்நிலையில் சுதாகர் திண்டுக்கல் வந்ததாகவும் அதனைத்தொடர்ந்து வாட்ஸ்...

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டத்தில் சிலர் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

சட்டவிரோதமாக M-Sand கடத்திய ஐந்து நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் மற்றும் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டுவாரப்பள்ளி சோதனைசாவடி மற்றும் சொக்கநாதபுரம், கல்லுப்பள்ளி பிரிவு சாலை ஆகிய இரு வெவ்வேறு இடங்களில்...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார்,...

ஆண் சடலம்

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டியை அடுத்த ராகலாபுரம், புங்கம்பாடியை சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் கெல்வின் அன்புச்செல்வன்(16). இவர் திருச்சி ரோடு, NGO-காலனி பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் உறவினர்களுக்கு...

ஆரணியில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியில் உலக தாய்ப்பால் வார விழா

திருவள்ளூர்: உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம்,ஆரணியில் உள்ள தனியார் மண்டபத்தில் மஞ்சங்காரனை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி...

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரம்

திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் ஹரிஹரன் பஜார், இரயில்வே ஸ்டேஷன் சாலை ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் செங்கல்பட்டு...

மதுரை மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

மதுரை மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில்,...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே...

அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJHR) சார்பில், சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்கள் தலைமையில், அரசு மேல்நிலைப்பள்ளி...

நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து

நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி தென்னை நார் குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது நார் கழிவுகள் அதிகம் இருந்ததால், மளமளவென தீ குடோன் முழுவதும்...

மாணவர் களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா

மாணவர் களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சித்தனேந்தல கிராமத்தில்பால்ச்சாமித்தேவர் - ராசம்மாள் நினைவாக பிரைஸ் அறக் கட்டள இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் பொருளாதாரத்தில்...

சிங்கப்பெண் அதிரடி படையினர் விழிப்புணர்வு

சிங்கப்பெண் அதிரடி படையினர் விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் பெண் ஊழியர்களிடம் தூத்துக்குடி மாவட்ட சிங்கப்பண் சிறப்பு அதிரடிப்படை உதவி...

Page 1 of 459 1 2 459

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.