Admin3

Admin3

காவல் மற்றும் நீதித்துறை ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்

காவல் மற்றும் நீதித்துறை ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்கள் தலைமையில், (22.07.2026) காவல் துறை அதிகாரிகள் மற்றும்...

சமூகப் பாதுகாப்பில் மாணவர்களின் பங்களிப்பு. எஸ்.பி அறிவுரை

சமூகப் பாதுகாப்பில் மாணவர்களின் பங்களிப்பு. எஸ்.பி அறிவுரை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் மானூர் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் (22.07.2026) அன்று...

பணம் திருடிய நபர் கைது

கஞ்சாவுடன் புலம்பெயர் தொழிலாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் சரகத்திற்குள்பட்ட பொன்னாக்குடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், பெனடிக்ட் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகேயுள்ள கீழபிள்ளையார் குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார் (27). இவர், அதே பகுதியைச் சேர்ந்த (17). வயது சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

ஆன்லைன் பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் சமயநல்லூர் உட்கோட்டங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல்...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி (25). வேலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணிக்காக மாவட்ட மேற்பார்வையாளர் சூர்யாவுடன் இருசக்கர...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

எம்.சாண்ட் கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் – பொட்டல்புதூர் பிரதான சாலையில் உள்ள அரசன்குளம் சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் ஒரு டிப்பர்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சாவுடன் சிக்கிய இரு வாலிபர்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கோமதி சங்கர் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நேதாஜி சாலையில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், சோபியா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பணகுடி அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

நத்தம் அருகே போலி பெண் மருத்துவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் கிளினிக் அமைத்து. நத்தம் முளையூரை சேர்ந்த 10- வகுப்பு வரை படித்த பாப்பாத்தி(60). என்பவர்...

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர்கள், பொதுமக்கள் இடையே...

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அறிவியல் முறையில் அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அறிவியல் முறையில் அழிப்பு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ்,இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட போதைப்பொருள் அழிப்பு குழு (Drug Disposal Committee - DDC), (17.07.2026) செங்கல்பட்டு...

போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் டாக்டர் A. அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள், டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி...

இரயில்வே கேட் மூடலுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில்வே தடத்தில் ஆத்தூர் கிராமத்தில் இருந்து வடபாதி செல்லும் பகுதியில் இரயில்வே கேட் உள்ளது. இந்த...

அரசு மதுபான கடையை அகற்றக் கோரி பெண்கள் கோரிக்கை

அரசு மதுபான கடையை அகற்றக் கோரி பெண்கள் கோரிக்கை

மதுரை: மதுரை சோழவந்தான் அடுத்து உள்ள தென்கரை முள்ளி பள்ளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி...

மத்திய அரசைக் கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மாவட்டம்,உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை சார்பில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் மூர்த்தி தலைமையில், சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபால் மற்றும் காவலர்கள் தீவிர...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருபராத்பள்ளியில் அமைந்துள்ள PM Quartz Surface Pvt. Ltd. நிறுவனத்தில், சுமார் 10 கிலோ எடையுள்ள ரூ.10,000...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

மின்மோட்டாரை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்கசாகரம் கிராமத்தைச் சேர்ந்த சந்து என்பவரின் விவசாய நிலத்தில், தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தப்பட்ட சுமார் ரூ.20,000 மதிப்பிலான...

Page 1 of 452 1 2 452

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.