Admin3

Admin3

வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு திருப்பத்தூரில் கொடி அணிவகுப்பு

வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு திருப்பத்தூரில் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று...

வாணியம்பாடி கல்லூரியில் EVMக்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு

வாணியம்பாடி கல்லூரியில் EVMக்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 84 சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கள்ளச்சந்தை மது விற்பனை செய்த ஒருவர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல். நபர் கைது

திருச்சி: வெளி மாநிலத்திலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்து மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி பகுதிகளில் கடைகளுக்கு விநியோகம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து...

தேர்தல் முடிவுகள் முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு விழிப்புணர்வு

தேர்தல் முடிவுகள் முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு விழிப்புணர்வு

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நம்பிக்கை அளிக்கும் வகையில் வேடசந்தூர் போலீசார்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கொலை வழக்கில் இளைஞர் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (22). என்பவர் மீது...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கள்ளச்சந்தை மது விற்பனை. ஒருவர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மது விற்பனை. 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மதுவிலக்கு...

ஓய்வு பெறும் போலீசார், துப்புரவு பணியாளர்களுக்கு எஸ்.பி கௌரவிப்பு

ஓய்வு பெறும் போலீசார், துப்புரவு பணியாளர்களுக்கு எஸ்.பி கௌரவிப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணி செய்து (30.04.2026) பணி நிறைவு பெறும் காவல்துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகியோர்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல்...

கோவில் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு  போராட்டம்

கோவில் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் உள்ள மாதாந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை...

காரைக்குடியில் பணி நிறைவு பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர்

காரைக்குடியில் பணி நிறைவு பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பிரபல செட்டிநாடு பகுதியான காரைக்குடி தாபா கார்டனில், தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் சார்பாக பணி நிறைவு பெற்ற உணவு...

ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்.பி கௌரவிப்பு

ஓய்வு பெறும் போலீசாருக்கு எஸ்.பி கௌரவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.04.2026) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.மனோகரன்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி : திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2024ஆம் ஆண்டு மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளியான முரளிராஜாவுக்கு (30.04.2026)...

ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு எஸ்பி கௌரவிப்பு

ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு எஸ்பி கௌரவிப்பு

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நல்ல முறையில் பணிபுரிந்து (30.04.2026) அன்று பணியிலிருந்து ஓய்வு பெறும் காவல் ஆய்வாளர் திரு.முருகன் (DCB) , திரு.ஆறுமுகம் சார்பு ஆய்வாளர்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

பேருந்தில் 18 கிலோ கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது...

ஓய்வு பெறும் 40 காவல் அதிகாரிகளுக்கு கௌரவிப்பு

ஓய்வு பெறும் 40 காவல் அதிகாரிகளுக்கு கௌரவிப்பு

சென்னை: திரு. அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., காவல் ஆணையாளர் அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுகின்ற திரு.s.மகேஷ்வரன் இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) மற்றும்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த திண்டுக்கல் மாவட்டம் செந்துறையை சேர்ந்த பாண்டி (42). மீது அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்....

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பழனியில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை. போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம், அருள்ஜோதி வீதி பகுதியில் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் ஆட்டோ டிரைவர் சங்கர்(எ) சந்திரசேகர்(32). என்பவரை மர்ம...

பணி நிறைவு பெறுவோருக்கு எஸ்பி பாராட்டு

பணி நிறைவு பெறுவோருக்கு எஸ்பி பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி 30.04.2026 அன்று பணி நிறைவு பெறும் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்கள் சான்றிதழ் வழங்கி...

தஞ்சாவூரில் துணிச்சலாகச் செயல்பட்ட காவல் அதிகாரிக்கு பாராட்டு

தஞ்சாவூரில் துணிச்சலாகச் செயல்பட்ட காவல் அதிகாரிக்கு பாராட்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட இருவரை, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தடுத்து கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் அவர்களின்...

Page 1 of 414 1 2 414

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.