Admin3

Admin3

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில மத்திய செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில மத்திய செயற்குழு கூட்டம்

மதுரை: தூய கொலம்பா நிதி உதவி பெறும் (மேல்நிலைப்பள்ளி) செங்கல்பட்டு மாவட்டத்தில், நடைபெற்ற நிகழ்வில் 28- தீர்மானங்கள் நிறைவேற்றப் பெற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநில நிர்வாகிகள் மாரிமுத்து,...

மக்கள் அடிப்படை வசதி கேட்டு  சாலை மறியல் போராட்டம்

மக்கள் அடிப்படை வசதி கேட்டு சாலை மறியல் போராட்டம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி உட்பட்ட 100வது வார்டு ஜே ஜே நகர் பகுதியில் 3000 திற்கும் மேற்பட்ட...

இராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

இராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,IAS., மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ஆகியோர் முன்னிலையில்...

காவல் பாதுகாப்புடன் எறையூர் தேர்த் திருவிழா நிறைவு

காவல் பாதுகாப்புடன் எறையூர் தேர்த் திருவிழா நிறைவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், எறையூரில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் பாரம்பரிய தேர்த் திருவிழா, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது....

கோயிலில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கோயிலில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகப் பகுதியில் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்டவிரோதமாக அரசு மது விற்பனையில் இருவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக கோபிநாத் மற்றும் பூபதி ஆகிய இருவரை காவல்துறையினர் கைது...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பைக் திருட்டில் சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (30). இவர் கடந்த 27 ஆம் தேதி சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் சிறப்பான முறையில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர், மனோகரன், உதவி ஆய்வாளர், கார்த்திகேயன், சிறப்பு உதவி...

அரிவாள் வெட்டு வழக்கில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் ஒரு திருமண வீட்டில் கடந்த 29 ஆம் தேதி விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முகமூடி அணிந்து...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் (30.05.2026) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி to...

காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே,...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வெளிமாநில மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மோட்டார் சைக்கிளில் மது விற்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே பாறைப்பட்டியில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் விற்பனை. டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரபாகரன்,சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷேக் அப்துல் காதர், வேலுமணி ஆகியோர்...

திண்டுக்கல்லில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி

திண்டுக்கல்லில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ....

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி பகுதியில், கனிம வளம் ஏற்றி வந்த அதிவேக லாரி இருசக்கர வாகனத்தின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய அதிர்ச்சி...

அரசு மருத்துவமனையில் பணி நிறைவு பாராட்டு விழா

அரசு மருத்துவமனையில் பணி நிறைவு பாராட்டு விழா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவ மனை செவிலியர் கண்கா ணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெறும் வாசுகிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடை பெற்றது....

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

தேனியில் சட்டவிரோத மது விற்பனையில் நபர் கைது

தேனி: தேனி நகரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் மதுபானங்களை வைத்து வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்த நபர் மீது தேனி மாவட்ட...

முதியவரை கடித்து குதறிய தெரு நாய் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த ஆலாடு ஊராட்சி ஆத்திரேயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (70). விவசாயி இவர் நேற்று காலை வயலுக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து.இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு, நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. சிறுமியிடம் பாலியல்...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த இருவரை காவல்துறையினர்...

Page 1 of 424 1 2 424

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.