Admin3

Admin3

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மதுபான விற்பனையில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்...

திருப்பத்தூரில் பதற்ற வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

திருப்பத்தூரில் பதற்ற வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (21.03.2026) நடைபெற்ற இந்த ஆய்வில், திருப்பத்தூர்...

மதுரை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் மன்றம் திறப்பு

மதுரை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் மன்றம் திறப்பு

மதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் “காவலர் மன்றம்” திறந்து வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சிறுமி கொலை வழக்கில் சிறப்புப் பணி. 25 காவலர்களுக்கு பாராட்டு

சிறுமி கொலை வழக்கில் சிறப்புப் பணி. 25 காவலர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமி கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலில் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. திருநெல்வேலி...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணாபுரம், பிள்ளையார் கோவில் தெருவைச்...

தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனை

தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர், மற்றும் பறக்கும் படையினரால் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி மேற்கொள்ளப்படும் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளை தென் மண்டல காவல்துறை...

ஏலகிரியில் மாணவர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு

ஏலகிரியில் மாணவர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், இன்று (20.03.2026) ஏலகிரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பாரதி தலைமையில், ஏலகிரி டான் போஸ்கோ...

உசிலம்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

உசிலம்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் சார் ஆட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் சார்பில் பொதுமக்களுக்குவாக்காளர் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் நடைபெற்றது.தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 23 ம் தேதி...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (20.03.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

போலீசார் தீவிர விசாரணை

புகையிலை கடத்தல். ₹2.52 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் பள்ளம் கிராமத்தில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி...

உசிலம்பட்டி அருகே தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனை

உசிலம்பட்டி அருகே தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனை

மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

எல்லை சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

எல்லை சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, (19.03.2026) திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளை திருப்பத்தூர் மாவட்ட காவல்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மதுபான விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நகர் பகுதியில்...

சோதனை சாவடிகளில் மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு

சோதனை சாவடிகளில் மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் மற்றும் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.எம் சத்திரம் மற்றும் KTC நகர் காவல் சோதனை சாவடிகளில் (19.03.2026) அன்று, திருநெல்வேலி...

புகையிலை பொருட்களுடன் இருவர் கைது

புகையிலை பொருட்களுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், சினேகாந்த் தலைமையில் காவல்துறையினர் கொண்டா நகரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில்...

உசிலம்பட்டியில் காவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்து பயிற்சி

உசிலம்பட்டியில் காவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்து பயிற்சி

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

திண்டுக்கல் அருகே லாரி கவிழ்ந்து விபத்து. போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு, அகரம் பிரிவு பகுதியில் திண்டுக்கல்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடியில் இருந்து முத்தூர் நோக்கி சுண்ணாம்புக்கல்...

சேலத்தில் 1,551 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

சேலத்தில் 1,551 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

சேலம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி, சேலம் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் நோக்கில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனைத்...

கரியம்பட்டி கல்லூரியில் மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

கரியம்பட்டி கல்லூரியில் மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவீந்திரன் முன்னிலையில், மாவட்ட சைபர்...

நிலக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய VAO மற்றும் புரோக்கர் கைது

நிலக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய VAO மற்றும் புரோக்கர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார், தனது விவசாய மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்காக தடையில்லா சான்று பெற...

Page 1 of 404 1 2 404
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.