Admin3

Admin3

மதுரையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

மதுரையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

மதுரை: தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு இயக்குனர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாரத்திற்கு இரண்டு முறை புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுநாள் நடத்தி,...

மேட்டூரில் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

மேட்டூரில் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

சேலம்: மேட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என்ற நோக்கத்துடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம்...

ஓசூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

ஓசூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், ஓசூர் உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் (24.06.2026) காலை 11.00 மணி முதல்...

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் (24.06.2026) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு விரைவான...

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீது விசாரணை முகாம்

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீது விசாரணை முகாம்

சேலம்: சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நோக்கில் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சேலம்...

காரைக்குடியில் முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம்

காரைக்குடியில் முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம்

சிவகங்கை: காரைக்குடியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளன்று, கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர். டி. கே.. பிரபு ஆலோசனையின்படி, த வெ க கட்சி சிவகங்கை...

அண்ணாமலைபுரத்தில் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

அண்ணாமலைபுரத்தில் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

காரைக்குடி மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதியான ஓ. சிறுவயல் சாலை வழியில் அமைந்துள்ள அண்ணாமலைபுரம் பகுதியில், கடந்த பல நாட்களாகக் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் அப்பகுதி...

உசிலம்பட்டியில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டியில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணியை, உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு குறைத்தீர்க்கும் நாள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு குறைத்தீர்க்கும் நாள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் பொதுமக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில்...

ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது காவல் நிலையத்தின் நிர்வாக செயல்பாடுகள், பதிவேடுகள்...

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொல்லை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது....

திருநெல்வேலியில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

சமூக வலைதள வன்முறைக்கு எஸ்.பி. எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., உத்தரவுப்படி, ஜாதிய பிரச்சனைகள் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே தொடர்ந்து...

நாங்குநேரி இரயில் நிலையத்தில் சிறுமி மீட்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரயில் நிலையத்தில் சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருப்பதாக நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ...

காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு, காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில்...

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி விசாரணை

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி விசாரணை

விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டி ஜமாபந்தி நிறைவு நாளில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி விசாரணையின் , மல்லாங்கிணறு பிர்காவிற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த...

காரைக்குடியில் மொபைல் விற்பனையாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம்

காரைக்குடியில் மொபைல் விற்பனையாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மொபைல் விற்பனையாளர்கள் ரீசார்ஜ் செய்வோர் சங்கம் கலந்தாய்வு கூட்டம் நடந்தது இதில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் மாநில செயலாளர் ஸ்ரீதர் மாநில...

தலைமறைவு குற்றவாளி கைது

அரசு பேருந்து நடத்துனர் போக்சோவில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து அ.சாத்தான்குளம் வழியாக திருநெல்வேலிக்கு அரசு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இதில், பயணம் செய்துவரும் கல்லூரி மாணவியை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தல். இருவர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த சாதிக் அலி...

பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

சேலம்: சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரச மேல்நிலைப் பள்ளியில் (23.06.2026) சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...

நிமிர் திட்டத்துடன் இணைந்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நிமிர் திட்டத்துடன் இணைந்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், IPS அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட 'நிமிர்' திட்டக் குழுவினருடன் இணைந்து, அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின்...

Page 1 of 437 1 2 437

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.