Admin3

Admin3

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: சேலம் மாவட்டம் சங்ககிரியில் நீதிமன்ற வழக்கறிஞர் தூயவன் என்பவரை சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை...

சேலத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம்

சேலத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம்

சேலம் : காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி (25.02.2026) சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்...

பொதுமக்கள் மனுக்களுக்கு மீது எஸ்.பி நேரடி விசாரணை

பொதுமக்கள் மனுக்களுக்கு மீது எஸ்.பி நேரடி விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், (25.02.2026) தேதி கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பே.கே.பி. பள்ளி ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த நபரை...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கலை சந்தனமாரி தலைமையிலான காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது, மது விற்பனையில்...

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி நகரம் பாலகிருஷ்ணன் கிழக்கு தெருவைச் சேர்ந்த கொம்பன் மகன் சபரி(22). என்பவர் குற்ற வழக்குகள் மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும்...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

போக்சோ குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சுமேஷ் (33). என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேரன்மகாதேவி அனைத்து...

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு. V. பிரசண்ண குமார், இ.கா.ப., உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினருக்கு அகர்வால் மருத்துவமனை மூலம் (25.02.26) அன்று இலவச கண்...

கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் மனமகிழ் மன்றம் திறப்பு

கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் மனமகிழ் மன்றம் திறப்பு

கடலூர்: கடலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மனமகிழ் மன்றத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள் திறந்து வைத்தார்....

திட்டக்குடியில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

திட்டக்குடியில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் திட்டக்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்து விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், புதிய சாலை போக்குவரத்து சிக்னல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது....

அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் எஸ்.பி பங்கேற்பு

அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் எஸ்.பி பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள், சாமியார்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில்...

கொலை வழக்கில் கைது

சிறுமியை கடத்திய 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16). வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி...

சோதனை சாவடிகளை ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

சோதனை சாவடிகளை ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள், வெளி மாநில மதுபான கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஆல்பேட்டை...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அம்பாத்துரை...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் (23.10.2017) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மேலூரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல். மூன்று பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (23.02.2026) ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்களை...

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.பி ஆய்வு

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.பி ஆய்வு

கடலூர்: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் வருடம் கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மானூர், அழகியபாண்டியபுரத்தை...

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவின் படி, காவல் துணை ஆணையர் S.விஜயகுமார் (மேற்கு) மேற்பார்வையில், இணையவழி குற்றங்கள்...

பழவேற்காடு அருகே அண்ணாமலைச்சேரியில் தீ விபத்து

பழவேற்காடு அருகே அண்ணாமலைச்சேரியில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே அண்ணாமலை சேரி மீனவ கிராமத்தில் வசிப்பவர் சுதாகர் என்ற மீனவர். பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து தொழில் செய்து மனைவி...

Page 1 of 396 1 2 396
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.