Admin3

Admin3

சூதாடி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு

மதுரை மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மோட்டார் வாகனச் சட்ட விதிகளை மீறியும் இயக்கப்பட்ட வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்...

பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், IPS அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட 'நிமிர்' திட்டக் குழுவினருடன் இணைந்து, அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின்...

பெருங்குடியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

பெருங்குடியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

மதுரை: மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பெருங்குடி அம்பேத்கர் நகரில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில்...

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான  விழிப்புணர்வு முகாம்

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S.இராஜேந்திரன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி S.வனிதா அவர்கள் தலைமையில் மதுரை...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாரப்பா என்பவரது நிலத்தில் அமைந்துள்ள திறந்த வெளி முள்ளு காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக...

மூதாட்டியை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த நிமிர் குழுவுக்கு பாராட்டு

மூதாட்டியை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த நிமிர் குழுவுக்கு பாராட்டு

கன்னியாகுமரி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வேலம்மாள் (65) என்ற மூதாட்டி, தவறுதலாக நாகர்கோவில் வெள்ளமடம் பகுதிக்கு வந்து, கடந்த இரண்டு நாட்களாக சிரமப்பட்டு வந்தார். இதனை...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கலுக்கொண்ட பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த...

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் சார்பில் விழிப்புணர்வு

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருப்பத்தூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு...

மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் எஸ்.பி. ஆலோசனை

மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் எஸ்.பி. ஆலோசனை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, அவற்றின் பராமரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள்...

சிறப்பாக பணியாற்றிய 90 காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய 90 காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 90 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல்...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

அதிவேக பைக் ஓட்டிய இளைஞர் மீது வழக்குப் பதிவு

தேனி: பொதுச் சாலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் இயக்கி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் இடையூறு ஏற்படுத்தியதுடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய இளைஞர்...

வில்லிவாக்கத்தில் புதிய காவல் உதவி ஆணையர் பொறுப்பேற்பு

வில்லிவாக்கத்தில் புதிய காவல் உதவி ஆணையர் பொறுப்பேற்பு

சென்னை: திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உட்கோட்ட கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்த தன ஜெயன் அவர்கள், பணியிட மாற்றத்தின் அடிப்படையில் இன்று (ஜூலை 7) சென்னை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நல்லாம்பட்டி பிரிவு அருகே...

கொலை வழக்கில் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் ஐந்து பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் காவல் சரகம் கல்மடம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், வள்ளிநாயகம் தலைமையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இணையதளம் மூலம் பண மோசடி. வாலிபர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (32). அவரது முகநூல் பக்கத்தில் அலங்கார ஆடுகள் விற்பனை செய்யப்படுவதாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை பார்த்து, விளம்பரத்தில்...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மேலூர் அருகே இருசக்கர வாகன விபத்து. ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த நந்தகோபால் என்பவரின் மகன் சீமைராஜா என்பவர் (05.07.2026)-ம் தேதி அதிகாலை தனது நண்பரான இராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த சூர்யா...

மீஞ்சூர் அருகே 60 கிலோ குட்கா பறிமுதல். இருவர் கைது

மீஞ்சூர் அருகே 60 கிலோ குட்கா பறிமுதல். இருவர் கைது

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் அருகே மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது...

கன்னியாகுமரியில் தவறவிட்ட 2 விலை உயர்ந்த மொபைல்கள் மீட்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் திரு. பத்மநாபன் அவர்கள், சுற்றுலாப் பயணிகள் தவறவிட்டிருந்த இரண்டு விலை உயர்ந்த மொபைல்...

கந்திலி பகுதியில் எஸ்.பி நடை ரோந்து

கந்திலி பகுதியில் எஸ்.பி நடை ரோந்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் தலைமையில் , கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை அலுவலர்களுடன்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பேணும் நோக்கிலும், சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்...

Page 1 of 444 1 2 444

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.