இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றவாளிகள் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. கணபதி மற்றும் போலீசார் நேற்று (23.03.2026) புதுக்கோட்டை காவல்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. கணபதி மற்றும் போலீசார் நேற்று (23.03.2026) புதுக்கோட்டை காவல்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் சீவலப்பேரியை சேர்ந்த பூசாரி சிதம்பரம் (எ) துரையை (41)....
திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், கடைச்சிநேந்தல் பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் மணி சங்கர் (20)....
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் வாராந்திர கவாத்து மற்றும் காவல் வாகனங்களை (24-3-2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சுந்தரராஜ். அவர் கடந்த (07.12.2025) அன்று பணியில் இருந்த போது உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினர் குடும்பத்தினருக்கு...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இணைந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்கள் குறித்து அனைத்து...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கட்டக்காமன்பட்டி மாவட்ட எல்லையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். மாநில துணை வரி அலுவலர்...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ள கரூரிலிருந்து காரில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயணித்த வாகனத்திற்கு வேடசந்தூர்...
தேனி : தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்யவும்...
தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலையத்திற்கு (23..3.2026) அன்று காவல்துறை தேர்தல் பார்வையாளர், சுஷாந்த் குமார் சக்சேனா இ.கா.ப., சட்டம் & ஒழுங்கு, குற்ற நிகழ்வுகள்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நள்ளிரவில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.4,68,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், எஸ்.எஸ்.ஐ. ரவிச்சந்திரன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிலுக்குவார்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் பயணம் செய்த பிரேமா என்பவரிடம் இருந்து...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் எல்லைப்...
மதுரை: உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், தானப்ப முதலித் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது....
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 10 நாட்களுக்கு முன்பு மாயமான இளைஞர் ஒருவர், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மகனுக்குச் சொந்தமான கல் குவாரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாவட்ட மக்களிடையே...
மதுரை: சட்டமன்றத் தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க வேண்டும் என்பதையும் விளக்குவதற்காக மதுரை மாவட்ட காவல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்...
திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (21.03.2026) நடைபெற்ற இந்த ஆய்வில், திருப்பத்தூர்...
மதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் “காவலர் மன்றம்” திறந்து வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.