Admin3

Admin3

திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ், தவெக இணைந்து போராட்டம்

திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ், தவெக இணைந்து போராட்டம்

மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலானஆட்சி அமைப்பதற்கான அரசியல் பரபரப்பு தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டதாக கூறப்படும் சூழ்நிலையை தொடர்ந்து...

போக்குவரத்து விதிகள் கடைபிடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

போக்குவரத்து விதிகள் கடைபிடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நடராஜா தியேட்டர் அருகே, காரைக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என...

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வழங்கிய எஸ்.பி

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சாலைப் பாதுகாப்பு நிதியின் மூலம் வாங்கப்பட்ட 60 Expandable Barricade-களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ்...

தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆய்வு

தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆய்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே. சிபின் அவர்கள் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஆய்வு...

இரயில்வே பாதை அடைப்புக்கு கிராம மக்கள்  எதிர்ப்பு

இரயில்வே பாதை அடைப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் மதுரை-போடி செல்லும் அகல இரயில்வே பாதை அமைந்துள்ளது. இந்த இரயில்வே பாதை வழியாக நாட்டமங்கலம் நுழைவு வாயிலிருந்து...

பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட பாடசாலை தோப்பு பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்....

மின்கம்ப பணியில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் படுகாயம்

மின்கம்ப பணியில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் படுகாயம்

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிப்பட்டி பகுதியில், உசிலம்பட்டி–வத்தலக்குண்டு சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோர மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெளி மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அசோக் பில்லர் ஜங்ஷன் ரோடு அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக...

பொதுத்தேர்வில் சாதித்த போலீசார் குழந்தைகளுக்கு எஸ்.பி பாராட்டு

பொதுத்தேர்வில் சாதித்த போலீசார் குழந்தைகளுக்கு எஸ்.பி பாராட்டு

தேனி: தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று கல்விச் சாதனை புரிந்த காவல்துறையினரின் குழந்தைகளை பாராட்டும் நிகழ்ச்சி தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது....

ஆர்எஸ் மங்கலம் பகுதியில் விபத்து

ஆர்எஸ் மங்கலம் பகுதியில் விபத்து

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் விளக்கு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அந்த பகுதியில்...

தென்காசி மாவட்டத்தில் வாகனங்கள் பொது ஏல அறிவிப்பு

தென்காசி : தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர வாகனங்களும், 03 மூன்று...

உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது N. புதூர் கிராமம் பரேக்கல் கொட்டாயில் உள்ள எதிரியின் வீட்டில்...

சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு

சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் அவர்கள் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகங்கையிலிருந்து...

பொதுத்தேர்வில் சாதனை. போலீசார் குழந்தைகளுக்கு எஸ்பி பாராட்டு

பொதுத்தேர்வில் சாதனை. போலீசார் குழந்தைகளுக்கு எஸ்பி பாராட்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளில், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். சிவகங்கை மாவட்ட...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கு. குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் நீதிமன்றம்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, சுண்ணாம்பு ஜிபியில் உள்ள குற்றவாளியின் வீட்டின் முன்பு சட்டவிரோதமாக...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மது விற்பனை செய்த 4 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நான்கு நபர்களை துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

வழக்கறிஞர் கொலை வழக்கில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவர் பூலுடையார்(35). வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவருக்கும், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் ராஜமகாலட்சுமி (30)....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சர்ச்சைக்குரிய வலைதள பதிவு. வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர், ஒருவர் தனது சமூக வலைதள செயலியில், சீவலப்பேரியை சேர்ந்த அர்ச்சகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி...

கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு தீவிரம்

கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு தீவிரம்

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான புலிவலம் OASYS கல்லூரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன....

Page 1 of 416 1 2 416

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.