தேனி மாவட்டத்தில் இரவு நேர தீவிர நடை ரோந்து
தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...
தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட...
திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை தாளக்கடையை சேர்ந்த வீரமணி(24). இவரது மனைவி நாகலட்சுமி(22).-க்கும், நத்தம், வேலாயுதம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால்...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் (15.06.2026) நடைபெற்ற சிறப்பு பாராட்டு நிகழ்ச்சியில், 2024–2025 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குழுவுடன் இணைந்து பள்ளி மாணவிகளுக்கு...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின்,...
மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K. அரவிந்த், இ.கா.ப., அவர்களின்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த டிராக்டரை காவல் நிலையத்திற்கு எடுத்துச்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணியாற்றி வந்த பிரதீப், நிர்வாக காரணங்களால் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய காவல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான்குளம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் விவேக்(25). இவர் அரசு தேர்வு எழுதுவதற்காக திண்டுக்கல், R.V.நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் ஒரே மீன்பிடி ஆதாரமாக திகழும் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைப்பட்டு வருகிறது....
திண்டுக்கல்: தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை இளம் தலைமுறையினரிடையே பரப்பும் நோக்கில், நிலவை அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச சிலம்பப் பயிற்சி வகுப்பு துவக்க விழா...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மாவரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நகர் DSP.கார்த்திக் தலைமையில் திருநங்கைகளுக்கு அறிவுரை கூட்டம் நடைபெற்றது. இந்த அறிவுரை கூட்டத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம்...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களிடையே பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்....
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் அவர்களுக்கு நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன்...
நாமக்கல்: நாமக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரீன் பார்க் பள்ளி பின்புறம் அமைந்துள்ள அலுவலகத்தில் செயல்பட்டு வந்த நிதி நிறுவன உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி (59). என்பவர், பெண்களிடம்...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரின் ரெட்டி தோப்பு பகுதியில் சாலையோரம் செயல்பட்டு வரும் கடைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே,...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உட்கோட்ட அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவத்திபாளையம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சுஜித் (24)....
திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது ஈரடுக்கு மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.