Admin3

Admin3

சட்டவிரோத கல்குவாரிகள் மீது எஸ்.பி அதிரடி சோதனை

சட்டவிரோத கல்குவாரிகள் மீது எஸ்.பி அதிரடி சோதனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் சட்டவிரோதமாக இயங்குகின்றன என்ற தகவலின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்...

சூதாடி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு

வாக்காளர்களுக்கு பணம் வழங்கியவர் மீது வழக்குப் பதிவு

மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் (23.04.2026) அன்று நடைபெறவுள்ள நிலையில், கடந்த 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் அடிப்படையில், மதுரை...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

சட்ட விரோத மது விற்பனையில் எட்டு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு காவல்துறையினர்பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை சாலை தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை(32). வி.கே.புரம் கணபதி(45) ஆகியோர் மது...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கல்வி உதவித்தொகை மோசடியில் மூன்று பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பகுதியில் பள்ளி மாணவி ஒருவரின் பெற்றோரிடம் கல்வி உதவித் தொகை கிடைத்ததாக கூறி வங்கி விவரங்களை பெற்று ரூ.99,743 மோசடி செய்யப்பட்ட...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் படுகாயம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தை சேர்ந்தவர் எட்வின் அருள்ராஜ் (55). முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவர், (30.03.26)...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பெரும்பத்து கொலை வழக்கில் ஏழு பேருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் கடந்த 2ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த சிலர், பொதுமக்களை அரிவாளால் வெட்டியதில் ஓடிசா மாநிலத்தைச்...

ஓய்வு பெற்ற போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

ஓய்வு பெற்ற போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர், பெருமாள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர், ஆத்திமுத்து...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை

தூத்துக்குடி: 2019ஆம் ஆண்டு புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டுடன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில், பிரேம்சங்கர் (29). மற்றும் பிரபு (38)....

வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, (30.03.2026) திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டை மற்றும் அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவாரங்குப்பம், கவுகாப்பட்டு, திகுவபாளையம் மற்றும்...

எல்லைச் சோதனைச் சாவடியில் எஸ்.பி ஆய்வு

எல்லைச் சோதனைச் சாவடியில் எஸ்.பி ஆய்வு

திருப்பத்தூர் : 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பள்ளி மாநில சோதனைச் சாவடியை...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.03.2026)- அன்று பணி ஓய்வு பெறும், கிருஷ்ணன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், டவுண் காவல் நிலையம்,...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக புங்கனூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (55)....

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

மதுரை: மதுரை, உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு- உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக...

திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வரும் (02.04.2026) அன்று நடைபெற உள்ள பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அடிவாரம் தண்டாயுதபாணி நிலையத்தில்...

வாணியம்பாடியில் வேட்பு மனு தாக்கல் முன்னிட்டு எஸ்.பி ஆய்வு

வாணியம்பாடியில் வேட்பு மனு தாக்கல் முன்னிட்டு எஸ்.பி ஆய்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளாதேவி அவர்கள், (30.03.2026) நடைபெற உள்ள வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும்...

செக்காணூரனியில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

செக்காணூரனியில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரை: சட்டமன்றத்தேர்தல் – 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் மதுரை மாவட்ட காவல் சார்பாக, மாவட்ட காவல்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல். ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. நிவேதா மற்றும் போலீசார் (28.03.2026) வட பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் உள்ள...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேவிகே நகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதன்பிரகாஷ் (40). என்பவரை கைது...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

வாகன சோதனையில் கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது

தூத்துக்குடி: எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமா மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா மற்றும் தனிப்படை போலீசார் (29.03.2026) எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

புகையிலை பொருட்களுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான...

Page 1 of 407 1 2 407

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.