Admin3

Admin3

கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு கூட்டம்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கும் விதமாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவு பிறப்பித்த சாலைகளின் ஓரம்...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

சட்ட விரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது பெலத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சட்டவிரோதமாக மண் எடுப்பதாக கிடைக்கப்பெற்ற...

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் (15.09.2025) மற்றும் நாளை (16.09.2025) ஆகிய இரண்டு நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி நகரம், தமிழ்நாடு சிறப்பு...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி, பெருமாள்புரம், அன்பு நகர், T.N.H.B காலனியைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் மாரியப்பன்(38). என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஏழு ஆண்டு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (68). இவர், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரசு பணி வாங்கி தருவதாக மோசடி. இருவர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியில் விருதுநகர் அருங்காட்சியம் பகுதியை சேர்ந்த நாக ராஜேந்திரன் (55). என்பவர் பத்திரிக்கையாளர் எனக் கூறிக்கொண்டு அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்துள்ளார்....

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

புகையிலை பொருட்களுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூர் உலகம்மன் கோயில் பகுதியில் தச்சநல்லூர் காவல்துறையினரின் ரோந்துப்பணியின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சேர்ந்த அருண் காா்த்திக்...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை. ஆட்டோ ஓட்டுநர் தலைமறைவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (55). ஆட்டோ ஓட்டுநர். இவருடைய ஆட்டோவில் பள்ளி சென்று வரும் 6 ஆம்...

மாநாட்டு மையத்தில் புத்தகத் திருவிழா

மாநாட்டு மையத்தில் புத்தகத் திருவிழா

மதுரை: தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரங்குகளை பார்வையிட்டு, புத்தக தானப் பெட்டியில்...

முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம்

முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம்

மதுரை: உசிலம்பட்டியில் கள்ளர் பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் சார்பில், அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் கள்ளர் விடுதிகளுக்கு எதிரான அரசானையை ரத்து செய்யக்கோரி கண்டன...

ஊர்க்காவல் படையினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்

ஊர்க்காவல் படையினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.com.BL., அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்த இம்முகாமில் விஜய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் நிர்வாக...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் தலைமையில்...

இராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் அருகே உள்ள மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காவல்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி...

காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

தூத்துக்குடி: ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து இன்று (13.09.2025) காலை நடைபெற்றது. மேற்படி கவாத்து பயிற்சியை தூத்துக்குடி மாவட்ட காவல்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பாண்டி சாராயம் கடத்திய இருவர் கைது

திருவாரூர்: நன்னிலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புத்தாறு ஆற்றுப்பாலம் அருகில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை பார்வையிட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

போக்சோ வழக்கில் பள்ளி ஆசிரியர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம், புலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் முகமது அலி என்பவர் மாணவிகளுக்கு பாலியல்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

திருமண நிகழ்ச்சியில் நகை திருடியவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டை திருத்து சாலை பகுதியைச் சேர்ந்தவர் சூசை அந்தோணி ராஜ். இவா், கடந்த 5-ஆம் தேதி வண்ணார்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் கொலை,கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட மகாராஜன் (23). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (13.09.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்...

Page 1 of 331 1 2 331
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.