Admin3

Admin3

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

புகையிலை பொருட்களுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர பகுதியில் மது விலக்கு அமலாக்க காவல் துறையினர் ரோந்து சென்றபோது ரெட்டியார்பட்டி விலக்கு அருகில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட சிவந்திபட்டியை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பிடியாணை குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2025 -ம் ஆண்டு போக்சோ வழக்கில் தொடர்புடைய கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மாரியப்பன்(35)...

திண்டுக்கலில் ₹2.43 லட்சம் பறிமுதல்

திண்டுக்கலில் ₹2.43 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் பழைய கரூர் ரோடு செல்லமந்தாடி சோதனைச்சாவடி அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது,...

உசிலம்பட்டியில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆய்வு கூட்டம்

உசிலம்பட்டியில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆய்வு கூட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் வருவாய் துறை சார்பில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து...

திருமங்கலத்தில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

திருமங்கலத்தில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரை: சட்டமன்றத் தேர்தல் 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மாவட்ட காவல் சார்பில் (27.03.2026)...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் 2022ஆம் ஆண்டு சிறுமியை ஏமாற்றி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காமாட்சிபுரம் பள்ளபட்டியைச் சேர்ந்த முத்துசாமி (எ) அருண்குமார் (26)...

தூத்துக்குடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

தூத்துக்குடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் (27.03.2026) முறப்பநாடு, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் ஆத்தூர், தூத்துக்குடி வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில்...

மிகச்சிறந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

மிகச்சிறந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.செல்வராஜ் அவர்கள், அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் (26.03.2026) அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது...

உசிலம்பட்டியில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

உசிலம்பட்டியில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரை: சட்டமன்றத்தேர்தல் – 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் மதுரை மாவட்ட காவல் சார்பாக, மாவட்ட காவல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாண்டி மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், , வைப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்ட போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்களை...

திருப்பத்தூரில் MedLEaPR பயிற்சி குறித்து கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூரில் MedLEaPR பயிற்சி குறித்து கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள் தலைமையில், MedLEaPR (Medico-Legal Examination and...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வெளிமாநில மதுபானம் வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது...

மாநகர துப்பறியும் பிரிவிற்கு புதிய நாய்க்குட்டி

மாநகர துப்பறியும் பிரிவிற்கு புதிய நாய்க்குட்டி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் செயல்படும் மோப்ப நாய் பிரிவில் தற்போது வெடிகுண்டு வழக்கு துப்பறியும் பணிக்கு 02 மோப்ப நாய்களும் (1.ரெமோ, 2.கூப்பர்), குற்ற...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனை வழக்கில் இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் நாகூர் பாண்டி (25). இவர், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் கைது...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக மண் கடத்திய 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் மொன்னம்பட்டி சாலையில் வாகன...

தீ விபத்தில் மூதாட்டி பலி

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆதம்நகரை சேர்ந்த பரமசிவம்(55) இவர் மண் விளக்கு தயாரிப்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் வேடசந்தூரிலிருந்து கோவிலூர் ரோட்டில்...

மதுரையில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரையில் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு

மதுரை: சட்டமன்றத் தேர்தல் 2026ல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மாவட்ட காவல் சார்பில் (25.03.2026)...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்றரை வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த - ராமதாஸ், த.பெ. புருஷ்லி...

வாணியம்பாடியில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

வாணியம்பாடியில் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, (25.03.2026) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V....

Page 1 of 406 1 2 406
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.