Admin3

Admin3

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், திருமாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது...

பதவி உயர்வு பெற்ற காவலர்களை பாராட்டிய எஸ்.பி

பதவி உயர்வு பெற்ற காவலர்களை பாராட்டிய எஸ்.பி

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார் IPS அவர்கள், கடலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற திரு....

ஏட்டு சவரன் நகை மீட்டு உரியவரிடம் இரு காவலர்கள் ஒப்படைப்பு

ஏட்டு சவரன் நகை மீட்டு உரியவரிடம் இரு காவலர்கள் ஒப்படைப்பு

விழுப்புரம்: (19.11.2025) ஆம் தேதி அன்று மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கார்த்திகை மாத ஊஞ்சல் உற்சவத்தின் போது பல்லாயிரம் கணக்கிலான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்....

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மது பாட்டில்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் , முருகராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாழையூத்து...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மறுகால்தலை ஆர்ச் அருகே அதே பகுதியைச்...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

காரின் மீது மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமமான பெரியூர் அருகே பள்ளத்து கால்வாய் குரங்கு பாறை சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது சாலையோரத்தில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணத்தை மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என facebook விளம்பரம் மூலம் மர்ம நபர்கள்...

வழக்கறிஞர்களுடன் நீதிமன்ற பணிகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்வு

வழக்கறிஞர்களுடன் நீதிமன்ற பணிகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அரசு வழக்கறிஞர்களுடன் நீதிமன்ற பணிகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில்...

கல்லூரி மருத்துவமனையில்  இரத்த தான முகாம்

கல்லூரி மருத்துவமனையில் இரத்த தான முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்த தான...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (22.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல், அனுமந்த நகர் மேம்பாலம் அருகே லால்பகதூர் என்பவருக்கு சொந்தமான மகத் என்ற மெடிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த முருகாண்டி மகன் கந்தசாமி என்ற கண்ணபிரான்(46). இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக உள்ளார். இவர், கடந்த சில...

கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் அமைந்துள்ள பிரபல ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் "மாபெரும்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது

மதுரை : மதுரை மாவட்டம் எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மானாச்சிபுரம் பஸ் நிலையம் அருகே காவல் உதவி ஆய்வாளர் திரு. கேசவன் அவர்கள் ரோந்து பணி...

சோழதரம் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

சோழதரம் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சோழதரம் காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் மீது...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு,...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 27ஆண்டுகள் சிறை தண்டனை

திருவாரூர்: மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம் சிறுமியை காதலிப்பதுபோல் நடித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

இருசக்கர வாகனம் திருடிய மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் லோகநாதன் என்பவர் MSM தோட்டம் மத்திய கூட்டுறவு வங்கி அருகில் (07.11.2025) ஆம் தேதி காலை...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் துலுக்கர் பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (67). என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 3 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில்...

Page 1 of 359 1 2 359
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.