கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
மதுரை: மதுரை மாவட்ட (27.11.2025) ம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைப்பற்றப்பட்ட 17...
மதுரை: மதுரை மாவட்ட (27.11.2025) ம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு கைப்பற்றப்பட்ட 17...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளத்தைச் சேர்ந்தவர் ராஜன் மகன் கணேஷ் நவீன்(21). இவர், கூடங்குளம் அருகே உள்ள தாமஸ்மண்டபம் பகுதியில் பழைய இரும்பு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கட்டுமான தொழில் செய்து வருபவர் பிரவீன்(30). இவரிடம், அண்மையில் நக்கனேரியைச் சேர்ந்த சத்யாதேவி(37). என்பவர் தன்னை சாார் ஆட்சியர் என்றும்...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டமாநடி மேல்நிலைப்பள்ளி சமூக...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் நேருஜி மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல்...
கடலூர் : திட்டக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. G. பார்த்திபன் அவர்கள் தலைமையிலான போலீசார் ஐவதக்குடி கிராம பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மதுபோதை ஒழிப்பு மறுவாழ்வு மையம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக கடலூர் சி. கே. பொறியியல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் துரைக்கமலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் அவதூறு பேசுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை அடுத்த சுந்தர்ராஜபுரம் பெட்ரோல் பங்க் அருகே சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடகா மாநில ஐயப்பன்...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி., அவர்களின் தலைமையில் (16.11.2025) சேம்பரை கிராம மேற்குப் பகுதியில் அமைந்துள்ள புதுர்நாடு மலைப்பகுதி கிராமங்களில்...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (17.11.2025) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் தலைமையில் திருப்பத்தூர் நெல்லிவாசல்நாடு,...
தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (17.11.2025) தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆய்வு செய்து,...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாதேப்பட்டி கிராமம், ஏரிக்கொள்ளை கிராமம் ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக வெடிபொருட்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்டு வெடிகுண்டுகளை வைத்து...
திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகம். கீழநத்தம், வெள்ளிமலை அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த, மணப்படைவீட்டைச் சேர்ந்த பாக்கிய...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பகுதியில், அமைந்துள்ள மலையடி கருப்பசாமி கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும்...
திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்த மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து, திருநெல்வேலி செல்லும் புருலியா அதிவிரைவு இரயிலில், திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி...
மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்ட பணிக்குழு சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடந்த (10.10.2025) அன்று மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த...
கடலூர் : கடலூர் மாவட்டம் சோழத்தரம் காவல் நிலையத்தில் குட்கா குற்றவாளிகள் 4 நபர்கள் கைது செய்து, 350 கிலோ குட்கா போதை பொருளை பறிமுதல் செய்தது...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.