Admin3

Admin3

உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு 1 கோடி இழப்பீடு

உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு 1 கோடி இழப்பீடு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.மோகன், வாகன விபத்தில் இறந்த நிலையில் அவருக்கு, தமிழக அரசு, தேசியமயமாக்கப்பட்ட...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காப்புலிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோமு (62).என்...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

வன்கொடுமை கொலை வழக்கு. 5 பேருக்கு தண்டனை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளில் 3 பேருக்கு தலா மூன்று...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு பீடி நகரை சேர்ந்த காதர் பாட்ஷா மகன் சல்மான்கான் வயது (29). இவர் ஒழலூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கஞ்சா செடி வளர்த்தனர்...

மகளுக்கு பாலியல் தொல்லை. தந்தைக்கு தூக்கு தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவை சேர்ந்த பால் இசக்கி (49). கடந்த பிப்ரவரி மாதம் தனது 14 வயதான மகளிடம் பாலியல்...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது ஜூ ஜூவாடி சோதனை சாவடி...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிரோடு முருகபவனம் பகுதியில் சகாயமேரி என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.45 ஆயிரம் பணம், துணிகள் ஆகியவற்றை திருடி சென்றது தொடர்பாக...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

நகையை திருடிய பெண் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டியை சேர்ந்த முருகேசன்(85). கடந்த 19-ம் தேதிவீட்டில் தனியாக இருந்த முருகேசனிடம் பல்லடம் பகுதியை சேர்ந்த பிரியா(35)....

நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனசரகம் சத்திரப்பட்டி பிரிவு, புதூர் கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்காய்கள்) பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி, மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்தவரை மிரட்டி, பணம் பறித்தது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த அன்பழகன் (51). என்பவர் கைது செய்யப்பட்டு...

முதலமைச்சரை சந்தித்த காவல் அதிகாரிகள்

முதலமைச்சரை சந்தித்த காவல் அதிகாரிகள்

காவல்துறை பயிற்சியை வெற்றிகரமாக முடித்த இந்திய காவல் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரிவதற்கு முன்னர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M. K. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்....

இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்...

72 காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

72 காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 72 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு...

புதிய காவல் நிலையம் திறந்து வைத்த காவல் ஆணையாளர்

புதிய காவல் நிலையம் திறந்து வைத்த காவல் ஆணையாளர்

மதுரை : காணொளி வாயிலாக தமிழக முதல்வர் தொடங்கி வைத்த புதிய காவல் நிலையத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்த மதுரை மாநகர காவல் ஆணையாளர்...

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம், மேலச்செவல் காவல் நிலையம் (22.12.2025) அன்று மாண்புமிகு தமிழக முதல்வரால் காணொளி மூலம் துவக்கி வைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது....

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு, பிலீஸ்புரத்தை சேர்ந்த குருநாதன்(23). இவர் பெரியகுளம் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏல அறிவிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏல அறிவிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிசம்பர் 29 அன்று ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி...

வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியின் தடகள மற்றும் விளையாட்டு விழா

வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியின் தடகள மற்றும் விளையாட்டு விழா

சிவகங்கை: காரைக்குடியில் அமைந்துள்ள செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியின் 15-ஆம் ஆண்டு தடகள மற்றும் விளையாட்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு...

கண்மாய்க்கு தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் கோரிக்கை

கண்மாய்க்கு தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் கோரிக்கை

மதுரை: மதுரை, உசிலம்பட்டி 58 கால்வாயை விரிவாக்கம் செய்து வைகை அணையிலிருந்து எழுமலை பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து தமிழக...

Page 1 of 373 1 2 373
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.