தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் 3 பேர் மீது தடுப்பு காவல் சட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த போக்சோ...
தூத்துக்குடி: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த போக்சோ...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூ வாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவார் இசக்கியப்பன் (30). தனியார் பொறியியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் இவர் (20.02.26) அன்று காலை கோபாலசமுத்திரம்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசண்ண குமார், இ.கா.ப., முன்னிலையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கீழ்கண்டவாறு...
திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நரிக்குறவர் காலனி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அருள் செல்வம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் ஐ.பி.எஸ். அவர்கள், ஆல்பேட்டை மதுவிலக்கு சோதனைச் சாவடி மற்றும் கும்தாமேடு மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் அதிவிரைவு...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் மூங்கிலேறி நமச்சிவாயம் என்பவரது தேக்குமர தோட்டம் அருகே உள்ள ஓடையில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய...
திருநெல்வேலி : திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியார் நகர் அருகே காவல் உதவி ஆய்வாளர், அல்லிஅரசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அறிவுறுத்தலின் படி மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் நீதிமன்ற ஆணை மூலம் இழந்த...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை சாலையில் (19.02.2026) அன்று காலை சுமார் 08.30 மணியளவில் அப்பகுதியில் நடந்து சென்ற முதியவரிடம்...
விருதுநகர்: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு...
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அர்விந்த், இ.கா.ப., அவர்கள் திருமங்கலம் உட்கோட்டம் ஆவல் சூரன்பட்டி சோதனைச் சாவடிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (18.02.2026) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட அரச மரத்து பட்டி பீட் அருகில் உள்ள பண்ணைப்பட்டி கோம்பையில் குணசீலன் என்பவரின் பட்டா நிலத்தில் தோதகத்தி மரங்களை...
திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (18.02.2026) திருவாரூர் மாவட்ட காவல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவின் படி, காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) மேற்பார்வையில், இணையவழி குற்றங்கள்...
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S....
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி, கோட்டைவிளை தெருவை சேர்ந்த சந்தான பாரதி (31). என்பவர், தனக்கு சொந்தமான ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, ஆத்தியடி...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் அழகிய லைட் ஹவுஸ் கடற்கரை உள்ளது. காட்டுப்பள்ளி முதல் பழவேற்காடு முகத்துவாரம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.