பள்ளியில் 29 வது ஆண்டு விளையாட்டு விழா
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளியில் 29 வது...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளியில் 29 வது...
கடலூர்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கான மகளிர் தின விழா கடலூர் மாவட்ட ஆயுதப்படை...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மது கடத்தலை தடுக்கும் நோக்கில் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் நேரில்...
தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டியை சேர்ந்தவர்களான அசோக் (எ) அய்யாதுரை (27). வேல்முருகன் (34). மற்றும்...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (54). இவர், (08.03.26) அன்று அதிகாலை பாளையங்கோட்டை கொக்கிரகுளம் பகுதியில் சென்ற போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த...
திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, அண்ணா நகர் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பேரவைத் தொகுதி தேர்தல் பாதுகாப்புக்காக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஏர்வாடி அருகேயுள்ள சிறுமளஞ்சி முகாமிற்கு (08.03.26) அன்று வந்தனர்....
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (27). அருண்குமாா் (25). திமோராஜ் குட்டி (28). இசக்கிமுத்து (27)....
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் தலைமையில் (07.03.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்...
தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த பெண்மணியிடம் கத்தியை...
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (39). இவர் (07.03.26) அன்று கார்த்திகேயன் நகர் ஆட்டோ நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு பைக்கில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலும், பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் இவர் ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கிழக்கு கக்கன் நகரை சேர்ந்த முருகேசன்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் ரௌண்டானா அருகில் (906.02.26)அன்று காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த திருநெல்வேலி மாவட்டம், மேலபுத்தனேரியை சேர்ந்த சின்ன தம்பி(26), தச்சநல்லூர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V.M சத்திரம் பகுதியில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில்...
கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே (17). வயது மாணவி ஒருவர் Free Fire எனும் ஆன்லைன் விளையாட்டின் மூலம் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் அறிமுகமாகி இருந்ததாக கூறப்படுகிறது....
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 44வது அகில இந்திய காவல் குதிரைப்படை போட்டி மற்றும் குதிரைப்படை காவல் பணித்திறனாய்வு...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக பழனி சாலையில் இருசக்கர வாகன தணிக்கை சோதனை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த...
அரியலூர்: பல ஏ.டி.எம் கார்டுகளை வைத்துக்கொண்டு தொடர் மோசடியில் ஈடுபட்ட நபரை பிடிக்க உதவிய முதியவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார். சந்தேகத்திற்கிடமாக பல ஏ.டி.எம்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறையின் 36வது காவல்துறை துணைத் தலைவராக முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பொறுப்பை ஏற்ற அவர், காவல்துறையின்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.