Admin3

Admin3

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள் வழங்கிய உத்தரவின் பேரில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (12.01.2026) ஏலகிரிமலை...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் (12.01.2026) நன்னிலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வை மேற்கொண்டார். இந்த...

கடலூர் மாவட்ட காவல்துறை வாகனங்களின் மாதாந்திர ஆய்வு

கடலூர் மாவட்ட காவல்துறை வாகனங்களின் மாதாந்திர ஆய்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று (12.01.2026) கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் கடலூர்...

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (12.01.2026) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார்...

மெச்சதகுந்த பணிபுரிந்த காவல்துறையினருக்கு எஸ்.பி சான்றிதழ்

மெச்சதகுந்த பணிபுரிந்த காவல்துறையினருக்கு எஸ்.பி சான்றிதழ்

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (12.01.2026) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS...

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அறிவுறுத்தல் படி மாநகர காவல் துறை (12.01.2026) அன்று சாராள் டக்கர் கல்லூரி நிர்வாகத்துடன்...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

இருசக்கர வாகன விபத்தில் சிறுவன் பலி. வாகன உரிமையாளர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே நவ்வலடியைச் சோ்ந்தவா் ஜெகன் (35). இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறார் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்,...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial...

பழனி உட்கோட்டத்தில் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பழனி உட்கோட்டத்தில் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் கஞ்சா தொடர்பாக 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 300க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

ஆங்கில மூட் கோர்ட் போட்டியில் எஸ்.பி அறிவுரை

ஆங்கில மூட் கோர்ட் போட்டியில் எஸ்.பி அறிவுரை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற State Level English Moot Court Competition-2026 நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G....

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

நகை திருட்டில் காவல் நடவடிக்கை குற்றவாளி கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாய்பிள்ளை கிராமத்தில், தீபிகா என்பவரின் வீட்டில் புகையொளி தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக...

தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில்   கலந்தாய்வு கூட்டம்

தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

தேனி : தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கலந்தாய்வு கூட்டம், தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. விஜயேந்திர பிடாரி, இ.கா.ப., அவர்கள்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மயிலாடுதுறையில் சாராயம் விற்பனை செய்தவர் கைது

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சாசக்தில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக பெறப்பட்ட தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி,...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்களை பேருந்தில் ஏற்றி சென்ற போது நாட்டு வெடிகுண்டு வீசிய...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

திண்டுக்கலில் சப்-இன்ஸ்பெக்டர் வெட்டு. குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டரை, மேட்டுப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (31). என்ற கொலை குற்றவாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும்...

37வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி

37வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பில் 37வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, தேனி ரோட்டில் அமைந்துள்ள கணவாய் செக் போஸ்டில் சாலை...

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகளை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள்...

தொழிற்சாலை ஊழியர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

தொழிற்சாலை ஊழியர்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின்பேரில் (10.01.2026) ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது....

காவலர் சேமநல நிதியிலிருந்து 19 காவல்துறையினருக்கு உதவித்தொகை

காவலர் சேமநல நிதியிலிருந்து 19 காவல்துறையினருக்கு உதவித்தொகை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ செலவு மற்றும் கல்வி உதவி தொகைக்காக விண்ணப்பித்திருந்த 19 காவல்துறையினருக்கு, காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்

திருச்சி: (01.01.2026) முதல் (31.01.2026) வரை அனுசரிக்கப்படும் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின்...

Page 1 of 380 1 2 380
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.