குட்கா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், பரவாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சோதனையில் ஈடுபட்டிருந்த போது தடைசெய்யப்பட்ட 15 கிலோ குட்கா...
திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், பரவாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சோதனையில் ஈடுபட்டிருந்த போது தடைசெய்யப்பட்ட 15 கிலோ குட்கா...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 13 பேருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46). என்பவர் (07.12.2025) இரவு...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை...
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை பொட்டல் அருகே சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட 80 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கடந்த 6 ஆம்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு கடந்த 6ஆம் தேதி மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்றுலாத்தலமான திரிவேணி சங்கமத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன புறக்காவல் நிலையத்தை (Police Out Post) கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS...
திண்டுக்கல்: நத்தம் அருகே கம்பளியம்பட்டி சேர்ந்த சூர்யா வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் மகன் பசுபதி, வெள்ளைச்சாமி...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம்- காப்புகாடு பகுதியில் கையில் பையுடன் சுற்றி திரிந்த 2 பேரை வனக்காவலர்கள் தடுத்து சோதனை செய்தனர். ஒருவர் தப்பி ஓடியநிலையில் மற்றொருவர் பையில்...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், காணிமடம் பகுதியில் லாரி ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உதவி ஆய்வாளர்...
மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் தனக்கன்குளம் சாலையில் ,பார்வையற்றோர்கள் பட்டா வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்னர்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் கோ...
கடலூர்: நெய்வேலி சேப்பளாநத்தம் காமராஜ் நகரைச் சேர்ந்த ராஜ்மோகன் (40). தந்தை ராஜேந்திரன், கடந்த (18.10.2025) அன்று தனது குடும்பத்துடன் வடக்குத்துவில் உள்ள ‘கன்னிகா பரமேஸ்வரி’ துணிக்கடை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது போச்சம்பள்ளி To சந்தூர் ரோடுSKB லாட்ஜ் பின்புறம் அருகே...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திண்டுக்கல் தோட்டனூத்து ரோடு பகுதியில்...
கடலூர் : டிசம்பர் 6-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS அவர்கள் சாலை சோதனைச் சாவடியில் அதிவிரைவு வீரர்கள் உடன்...
அரியலூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, நேற்று இரவு முழுவதும் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அரியலூர் மாவட்டத்திலுள்ள இரயில் நிலையங்கள், பேருந்து...
தூத்துக்குடி: சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் (04.12.2025) காலை தட்டப்பாறை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. யாக்கோபு, சிப்காட் காவல்...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி தீபக்ராஜ் இவர் MVM- கல்லூரி மேம்பாலம் கீழே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செல்லாண்டியம்மன் கோவில் தெரு நாராயணபிள்ளை...
தென்காசி : தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய சரகம், நெற்கட்டும்செவல் அருகே பச்சேரி கிராமத்தில் மாற்றுத்திறனாளியான விவசாயி சங்கரலிங்கம் மற்றும் அவரது மனைவியை குடும்ப சொத்து...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே டீ கடை நடத்தி வரும் கிருஷ்ணன் (57). என்பவர் (30.11.2025) அன்று தனது கடையின் முன்பு,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.