Admin3

Admin3

மீஞ்சூரில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

மீஞ்சூரில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை யின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் மீஞ்சூர் தனியார்...

திண்டுக்கலில் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திண்டுக்கலில் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி (28.02.2026) அன்று பணி ஓய்வு பெற உள்ள இடையகோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பி. பழனிச்சாமி,...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கிருஷ்ணகிரியில் 2 பேருக்கு குண்டர் சட்டத்தில் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய பகுதியில் கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினர் கிடையே ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்ற காவலுக்கு...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளியை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்மத்திகிரி காவல் நிலைய பகுதியில் கடந்த (03.04.2015) ஆம் தேதி நடந்த கொலை வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

மது பாட்டில்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் விலக்கில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், நாராயணசாமி மற்றும் காவல் துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில்...

பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் காவல்துறை

பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபர் கிரைம் காவல்துறை

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவுப்படி, காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (மேற்கு) மேற்பார்வையில், (26.02.2026) அன்று மாநகர சைபர் கிரைம்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கஞ்சா வழக்கில் வட மாநில இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் ஆய்வாளர் சங்கரநாராயணன் தலைமையில் (26.02.26) அன்று காவல்துறையினர் வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஆற்றங்கரையில் நின்றிருந்த...

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: சேலம் மாவட்டம் சங்ககிரியில் நீதிமன்ற வழக்கறிஞர் தூயவன் என்பவரை சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை...

சேலத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம்

சேலத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம்

சேலம் : காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி (25.02.2026) சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்...

பொதுமக்கள் மனுக்களுக்கு மீது எஸ்.பி நேரடி விசாரணை

பொதுமக்கள் மனுக்களுக்கு மீது எஸ்.பி நேரடி விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், (25.02.2026) தேதி கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பே.கே.பி. பள்ளி ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த நபரை...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கலை சந்தனமாரி தலைமையிலான காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது, மது விற்பனையில்...

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி நகரம் பாலகிருஷ்ணன் கிழக்கு தெருவைச் சேர்ந்த கொம்பன் மகன் சபரி(22). என்பவர் குற்ற வழக்குகள் மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும்...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

போக்சோ குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சுமேஷ் (33). என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேரன்மகாதேவி அனைத்து...

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு. V. பிரசண்ண குமார், இ.கா.ப., உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினருக்கு அகர்வால் மருத்துவமனை மூலம் (25.02.26) அன்று இலவச கண்...

கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் மனமகிழ் மன்றம் திறப்பு

கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் மனமகிழ் மன்றம் திறப்பு

கடலூர்: கடலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மனமகிழ் மன்றத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள் திறந்து வைத்தார்....

திட்டக்குடியில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

திட்டக்குடியில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் திட்டக்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்து விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், புதிய சாலை போக்குவரத்து சிக்னல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது....

அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் எஸ்.பி பங்கேற்பு

அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் எஸ்.பி பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள், சாமியார்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில்...

கொலை வழக்கில் கைது

சிறுமியை கடத்திய 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16). வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி...

சோதனை சாவடிகளை ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

சோதனை சாவடிகளை ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள், வெளி மாநில மதுபான கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஆல்பேட்டை...

Page 1 of 396 1 2 396
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.