Admin3

Admin3

மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுடன் எஸ்.பி ஆலோசனைக் கூட்டம்

மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுடன் எஸ்.பி ஆலோசனைக் கூட்டம்

தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பி. சினேஹா பிரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....

மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

மதுபான கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

மதுரை: தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில், முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் ஆன்மீக தலங்கள்...

தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் புரதான மதுரையை தூய்மை மற்றும் பசுமையான மதுரையாக மாற்ற பொது மக்கள் ஒத்துழைப்பு தரக்கோரி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருப்பரங்குன்றம்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுபாட்டில் கடத்தல். 310 பாட்டில்கள் பறிமுதல்

திருப்பத்தூர்: திம்மாம்பேட்டை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கழுதை மூலமாக சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 310 ஆந்திர...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல். ஒருவர் கைது

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட ஜேடர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வழக்கமான ரோந்து பணியின் போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

திண்டுக்கல்லில் ஸ்பெஷல் ட்ரைவ். 94 பேர் அதிரடி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் சிறப்பு “ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷன்” காவல்துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின்...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷனில் சிக்கிய குற்றவாளிகள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்டறியவும், பொதுமக்களுக்கு தொல்லை...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், வடக்கன்குளம், பெருங்குடி பகுதியை சேர்ந்த கோபால் மகன் சுந்தர் (23). போக்சோ வழக்கு குற்றவாளி. இவர் மீது குண்டர் சட்டத்தில்...

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்....

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்தனப்பள்ளி ஜங்ஷன் அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் வைத்திருந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேட்டியம்பட்டி கோபி கவுண்டர் கொட்டாய் அருகே உள்ள ஆஞ்சேரி மலை அடிவாரத்தில், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய...

மறைந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி

மறைந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி

திண்டுக்கல் : 2009 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணி நியமனம் பெற்று,பணியில் இருக்கும் போது மறைந்த காவலர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் சக காவலர்கள் மூலம்...

கூடல் மாநகரில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

கூடல் மாநகரில் குறைதீர்க்கும் மனு கூட்டம்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் சார்பாக (20.05.2026) நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 41 மனுதாரர்கள் நேரடியாக தங்களது...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

சிறார்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கை. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சிறார்கள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வி.பிரசன்னகுமார், இ.கா.ப., தெரிவித்துள்ளார்....

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

மூன்று குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தென்காசி: தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஊத்துமலை முத்துபாண்டி மகன் பெரியதுரை (21). சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி...

தீ விபத்தில் மூதாட்டி பலி

உசிலம்பட்டியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் நாளை பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில் 10 -ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை- உசிலம்பட்டி நகர்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

சட்ட விரோதமாக கிரவல் மண் கடத்திய இருவர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செங்கோடு நந்தவனத் தெரு அருகே, லாரியில் சட்ட விரோதமாக கிரவல் மண் ஏற்றி கடத்தியதாக 1....

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

மது, கஞ்சா கடத்தல் ஈடுபட்ட நால்வர் குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட - 1.பில்லா (எ) பாலமுருகன் (41). த/பெ.ராமலிங்கம், மணற்படுகை, தேவதானம், மற்றும்...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

போதை மாத்திரைகள் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி...

ஊர்க்காவல் படை வீரர்களின் கவாத்து அணிவகுப்பு

ஊர்க்காவல் படை வீரர்களின் கவாத்து அணிவகுப்பு

மதுரை : மதுரை மாநகரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 107வது பேட்ஜ் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 59 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான அடிப்படை கவாத்து பயிற்சி நிறைவு...

Page 1 of 420 1 2 420

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.