Admin3

Admin3

கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஓசூரில் கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னத்தூர் கிராமத்தை சேர்ந்த சோலையப்பன் என்பவர் அவரது பெற்றோருடன் வசித்து வருவதாகவும், அவர் மேஸ்திரி வேலை செய்து வருவதாகவும்,...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டத்திற்குட்பட்ட ஓசூர் நகர காவல் நிலையத்தில், கடந்த (20.12.2023) அன்று பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது....

போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருட்களான கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பதுக்கல், கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறையினர்...

காவலர்களை நெகிழ்ச்சி அடைய வைத்த டி.ஐ.ஜி செயல்

காவலர்களை நெகிழ்ச்சி அடைய வைத்த டி.ஐ.ஜி செயல்

திருநெல்வேலி: திருநெல்வேலி காவல் சரகத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவின் இரண்டாவது நாளில், காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலி சரக காவல்துறை...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

முதியவர் மீது தாக்குதல் நடத்திய மூன்று நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயாம்பட்டி கிராமத்தில் அதிகாலை சுமார் 3.00 மணியளவில் பதற்றத்தை ஏற்படுத்திய தாக்குதல் சம்பவம் நடைபெற்றது....

சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு

சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை: சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான பூபாலன், அத்திப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் (ANIU)...

கொலை வழக்கில் கைது

பழனியில் போலி டாக்டர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி ராமர் கோயில் தெருவில் கிளினிக் நடத்தும் பழநியை சேர்ந்த அனுப்குமார்(51). என்பவர் சித்த மருத்துவம் படித்து நோயாளிகளுக்கு ஆங்கில முறை...

மதுரையில் பட்டியலின மக்கள் வீடுகள் மீது தாக்குதல். 3 பேர் கைது

மதுரையில் பட்டியலின மக்கள் வீடுகள் மீது தாக்குதல். 3 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயாம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட மோதலில், பட்டியலின மக்களின் 4 வீடுகளின் ஓடுகள் சேதப்படுத்தப்பட்டதுடன், முதியவர் ஒருவர் தாக்கப்பட்டு...

ஆயுதப்படை காவலர்களுக்கு புதிய குடிநீர் வசதி திறப்பு

ஆயுதப்படை காவலர்களுக்கு புதிய குடிநீர் வசதி திறப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்கள் ஆயுதப்படையின் வாராந்திர கவாத்து பயிற்சியில் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஆயுதப்படை...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

கன்னியாகுமரியில் போதைப்பொருள் பறிமுதல் இளைஞர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஷாஹீன் கான் (24). என்பவரை கைது...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மாடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் மொகதியன் அகமது என்பவர், ஒரு கோசாலையில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், அந்த...

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு

சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் ஆம்பூர் மற்றும் உமராபாத் பகுதிகளில் பெண்கள், மாணவிகள், தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக சட்ட விழிப்புணர்வு, பெண்கள்...

காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்து எஸ்.பி ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜி. எஸ். அனிதா, அவர்கள் (18.07.2026) கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறைக்கு உட்பட்ட வாகனங்களின் பராமரிப்பு, செயல்திறன்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்லில் பிரபல குற்றவாளிகள் 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ,டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில்,எஸ்.பி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் தலைமையிலான போலீசார் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து...

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், திருமங்கலம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ். புளியங்குளம் பெரிய கண்மாய் பகுதியில், அரசு அனுமதியை தவறாக பயன்படுத்தி...

பொதுமக்கள் மனுக்கள் மீது எஸ்.பி. சிறப்பு விசாரணை

பொதுமக்கள் மனுக்கள் மீது எஸ்.பி. சிறப்பு விசாரணை

சேலம்: சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. குத்தாலிங்கம் கலந்து...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது மாவட்ட ஆட்சியர், இன்று...

திருப்பத்தூரில் சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு

திருப்பத்தூரில் சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வாணியம்பாடி, நிம்மியம்பட்டு, ஆலங்காயம், முல்லை கிராமம் மற்றும் ரெட்டியூர்...

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து இன்று (18.07.2026) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

Page 1 of 451 1 2 451

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.