Admin3

Admin3

தீ விபத்தில் மூதாட்டி பலி

பூச்சிக்கொல்லி மருந்து குடித்த லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், அடியனூத்து, இந்திராகாலனியை சேர்ந்த சவரிமுத்து மகன் குணசேகரன்(43). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் உடல் நல கோளாறு காரணமாக மன...

இந்திய பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற முன்னணியின் பொதுக்குழு கூட்டம்

இந்திய பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற முன்னணியின் பொதுக்குழு கூட்டம்

மதுரை : மதுரை கலைநகர், நேருஜி தெருவில் உள்ள பாரத் பவனில் " இந்திய பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற முன்னணியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நிறுவனர் தலைவர்...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் கைது

மோட்டார் கேபிள் ஒயர் திருட்டு. ஓசூரில் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏரித்தெரு 5 வது கிராஸை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர் ஓசூர் TO ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே பாலக்குறிச்சியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மோகனா என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் செயினை...

எஸ்.பி அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

எஸ்.பி அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (17.09.2026) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் அவரது தலைமையில் "சமூக நீதி நாள் உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி...

காரைக்குடியில் அதிநவீன பிளாரன்ஸ் பியூட்டி பார்லர் திறப்பு விழா

காரைக்குடியில் அதிநவீன பிளாரன்ஸ் பியூட்டி பார்லர் திறப்பு விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிநவீன பிளாரன்ஸ் பியூட்டி பார்லர் திறப்பு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது தமிழ்நாட்டின் கனிமவளத்துறை அமைச்சரும் சிவகங்கை கிழக்கு மாவட்ட...

மயிலாடுதுறையில் வாராந்திர மனு விசாரணை முகாம்

மயிலாடுதுறையில் வாராந்திர மனு விசாரணை முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாராந்திர மனு விசாரணை நாள் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளுக்காக...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மினி பஸ் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இ.சித்தூர் ஊராட்சி கரிசல்பட்டி அருகே உள்ள குளத்துக்கரையில் எரியோட்டில் இருந்து வேடசந்தூருக்கு சென்ற மினி பஸ்ஸும், எரியோடு நோக்கி சென்ற...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் கைது

அரிவாளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் - பழனி நெடுஞ்சாலையில் முத்தனம் பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் கையில் அரிவாளை சுற்றிக்கொண்டு வாலிபர்கள் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத்...

விநாயகர் சிலை கரைப்பு குறித்து எஸ்.பி. ஆய்வு

விநாயகர் சிலை கரைப்பு குறித்து எஸ்.பி. ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வத்தலகுண்டு காவல் நிலைய சரகத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

திருச்சியில் நடமாடும் தடயவியல் வாகனம் துவக்கம்

திருச்சியில் நடமாடும் தடயவியல் வாகனம் துவக்கம்

திருச்சி: திருச்சி மாவட்ட நடமாடும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட நடமாடும் தடயவியல் வாகனத்தை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டோங்கரே...

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

விருதுநகர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்.IPS., அவர்களின்...

ஓசூரில் புதிய டி.எஸ்.பி பொறுப்பேற்பு

ஓசூரில் புதிய டி.எஸ்.பி பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக திரு. சுதிர் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஓசூர் உட்கோட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைப்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக...

புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மல்லாங் கினர் அருகே அயன் ரெட்டியபட்டி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் மல்லாங் கினர் மெயின் ரோட்டுக்கு வர வேண்டி...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சீலப்பாடி, A.D- காலனி செல்லும் வழியில் குழந்தைபட்டியை சேர்ந்த கிரி உள்ளிட்டோர் குடிபோதையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முத்து மற்றும் வேல்முருகன் ஆகியோரிடம்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

குடிபோதையில் 2 பிரிவினருக்கு இடையே தகராறு. 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே கள்ளிப்பட்டி நாடக மேடை அருகே குடிபோதையில் 2 பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது இந்த மோதலில் கள்ளிப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி உள்ளிட்டோர்...

காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

மதுரை: நடை ரோந்து (Foot Patrolling) மூலம் குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினர் மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச்...

தேனியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

தேனியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான...

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே...

Page 1 of 474 1 2 474

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.