சிறப்பாக பணியாற்றிய எஸ்.பி.க்கு முதலமைச்சர் விருது
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திஷ் அவர்களுக்கு இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் உறுதிமொழி ஏற்பு...



































