Admin3

Admin3

தீ விபத்தில் மூதாட்டி பலி

கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சடை முனியன் வலசை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று 2.9.26 மாலை 6.30 மணி அளவில்...

பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து  காவல்துறை ஆலோசனை கூட்டம்

மதுரையில் ரூ.4,000 லஞ்சம் பெற்ற பெண் கைது

மதுரை: மதுரை திருநகர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த மதுமித்ரன், தனது மற்றும் மனைவியின் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார். இதற்கு பரிந்துரை செய்து...

காரைக்குடியில் இலவச மருத்துவ முகாம்

காரைக்குடியில் இலவச மருத்துவ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை ஆராய்ச்சி மையம், காரைக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் வெல்பர் அசோசியேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச எலும்பு...

புகையிலைப் பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

புகையிலைப் பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சோதனையில் தேவகோட்டை ஒத்தக்கடை அருகே வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஜியாம்சுந்தர்(41). என்பவர் கைது...

கொலை வழக்கில் கைது

மூதாட்டி மீது பாலியல் வன்கொடுமை. வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த அய்யலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த(65). வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்து வந்தார் இந்நிலையில் பூசாரியூர் பகுதியை சேர்ந்த...

திண்டுக்கல்லில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம்

திண்டுக்கல்லில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுறுத்தலின்படி இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களிடையே காவல் நிலைய போலீசார்கள்...

மதுரையில் காவல்துறையினர் இரவு நேர நடை ரோந்து

மதுரையில் காவல்துறையினர் இரவு நேர நடை ரோந்து

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் மேற்பார்வையில், மதுரை மாநகர...

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை

மதுரை: மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் மூலம் பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று (02.09.2026) திடீர் கூட்டுச் சோதனை...

பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து  காவல்துறை ஆலோசனை கூட்டம்

பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து காவல்துறை ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட அனைத்து உட்கோட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (14.09.2026)-ம் தேதி விநாயகர் சதுர்த்தி...

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம்

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம்

மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியை சுற்றியுள்ள வலையபட்டிமற்றும் மஞ்சமலை அடிவார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாயத் தேவைகளுக்காகவும் பயிர் சாகுபடிக்காகவும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சீலபாடியை அடுத்த குழந்தைபட்டி அருகே தனியார் பள்ளி பின்புறம் அய்யன்குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மொண்டியபட்டியை சேர்ந்த கரண்ராஜ்(27). என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்....

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

சட்டவிரோதமாக P-Sand கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட STRR ரோடு, தேவீரப்பள்ளி அருகே வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை...

காணாமல் போன 50 பவுன் தங்க நகை மீட்டு கொடுத்த போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல், முருகபவனம் இந்திராநகரை சேர்ந்த அருண்குமார்(30). இவர் குடும்பத்துடன் விசேஷத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து காரில் கிளம்பும்போது காரின் மேல்புறத்தில் 50 பவுன் இருந்த நகை...

மதுரையில் இரவு நேர நடை ரோந்து

மதுரையில் இரவு நேர நடை ரோந்து

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் மேற்பார்வையில், மதுரை மாநகர...

அரசியல், சமூக அமைப்புகளுடன் காவல்துறை ஆலோசனை கூட்டம்

அரசியல், சமூக அமைப்புகளுடன் காவல்துறை ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம்(11.09.2026) அன்று பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் நிகழ்வை முன்னிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் மற்றும்...

பழனி இரயில் நிலையத்தில் அதிநவீன டிஜிட்டல்  வசதி தொடக்கம்

பழனி இரயில் நிலையத்தில் அதிநவீன டிஜிட்டல் வசதி தொடக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகள் மற்றும் முருகன் கோயில் பக்தர்களின் வசதிக்காக, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அதிநவீன...

தீ விபத்தில் மூதாட்டி பலி

வடமதுரையில் பள்ளி பேருந்து மோதி ஒருவர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மின்வாரிய அலுவலகம் அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது தனியார் பள்ளி பேருந்து...

குடிநீர் குழாய் உடைப்பு. சீரமைப்பு பணிகள் தீவிரம்

குடிநீர் குழாய் உடைப்பு. சீரமைப்பு பணிகள் தீவிரம்

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மதுரை மாநகராட்சிக்கு செல்லும் ராட்சத குடிநீர் குழாய் கடந்த மூன்று நாட்களுக்கு...

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை ஆலோசனை

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை ஆலோசனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த இருவர் கைது

வேலூர்: வேலூர் காவல் நிலைய காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மகேந்திரன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவரை...

Page 1 of 469 1 2 469

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.