Admin3

Admin3

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

கோவில் நில மோசடி வழக்கில் 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் தண்டபாணி சாமிகள் மடம் இருந்து வந்தது‌. 1.40ஏக்கர் பரப்பளவுள்ள அந்த இடத்தில் தற்போது மடம் இல்லாமல் காலி உள்ள அந்த...

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் (திருப்பரங்குன்றம் வட்டம், மதுரை மாவட்டம்) சார்பில், ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள...

கல்லூரியில் மாணவர்களுக்கு சைபர் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு

கல்லூரியில் மாணவர்களுக்கு சைபர் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில், உசிலம்பட்டி கட்டடப் பொறியாளர் சங்கம் மற்றும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

மண் கடத்திய ஐந்து நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது பூசாரிப்பட்டி கெட்டுக்கொல்லை ஏரி அருகே வந்த வாகனங்களை...

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தேனி...

வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி முன்பு தெரு ஓர வியாரிகள் சங்கம் சார்பில் தங்களுக்கு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வங்கி...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

போதைப்பொருட்கள் வழக்கில் 4 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பூம்பாறை பகுதியில் தனியார் விடுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொக்கைன், மெத்தப்பட்டமைன், கஞ்சா, போதைஸ்டாம்பு உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல்...

ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு பயிலரங்கு நிகழ்ச்சி

ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு பயிலரங்கு நிகழ்ச்சி

இராமநாதபுரம்: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB Chennai) சார்பில், ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஒரு நாள் பயிலரங்கு...

குற்றவாளிகள் மீது சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., உத்தரவின்படி,மாவட்டம் முழுவதும் சரித்திரப் பதிவேடு (HS) குற்றவாளிகள் மீது சிறப்பு கண்காணிப்பு மற்றும்...

காவல் சோதனை சாவடிகளில் எஸ்.பி. திடீர் ஆய்வு

காவல் சோதனை சாவடிகளில் எஸ்.பி. திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., (28.07.2026) அன்று வெள்ளாளன்குளம் சோதனைச் சாவடி (Check Post) மற்றும் வெள்ளாளன்குளம் பிக்கெட்டிங் பாதுகாப்பு...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணபதி (81). இவர் சில மாதங்களுக்கு முன்பு (4). வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், சுத்தமல்லி...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

போதைப்பொருள் விற்பனையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை : கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பீகாரில் இருந்து கோவைக்கு ரயில் மூலமாக பீகாரை சேர்ந்த உமேஷ் குமார் யாதவ் என்பவன் கோவை...

நகராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள்  போராட்டம்

நகராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த மறுக்கும் நகராட்சி பொறியாளரைக் கண்டித்து - நகர் மன்ற உறுப்பினர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில்...

ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுரை

ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுரை

கோவை : கோவை மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் நா. கண்ணன் அவர்களின் உத்தரவின் பெயரில் துணை ஆணையர் அவர்களின் மேற்பார்வையில் விபத்தில்லா கோவை என்ற விழிப்புணர்வு...

வேடசந்தூரில் காரில் கடத்திய 284 கிலோ குட்கா பறிமுதல்

வேடசந்தூரில் காரில் கடத்திய 284 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் DSP.பவித்ரா உத்தரவின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலகுமாரசாமி மற்றும் காவலர்கள் காசிபாளையம் பகுதியில் வாகன...

திண்டுக்கல்லில் போலீசார் நடை ரோந்து

திண்டுக்கல்லில் போலீசார் நடை ரோந்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி (26.07.2026) திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திண்டுக்கல் சைபர் கிரைம்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

24 மணி நேரத்தில் சைபர் குற்றவாளி கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த (24). வயதுடைய பெண் ஒருவர், மர்ம நபர் ஒருவர் தன்னுடைய அனுமதியின்றி போலியாக இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கி, தன்னுடைய புகைப்படத்தையும் இணைத்து...

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 11 பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில், அரசு அனுமதியின்றியும் உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இல்லாமலும், தகர செட் அமைத்து...

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில், வாணியம்பாடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட நெக்னாமலை, பாப்பனேரி, ஓசி குப்பம், வாணியம்பாடி பேருந்து நிலையம் மற்றும் சி.எம். புதூர்...

Page 1 of 455 1 2 455

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.