Admin3

Admin3

உசிலம்பட்டியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு

உசிலம்பட்டியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உழவர் சந்தை வளாகத்தில் தேனி வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் இயற்கை விவசாயம் குறித்தும், எளிய முறை விவசாயம் குறித்தும்...

விபத்து தடுப்பு. இரும்பு பாதுகாப்பு அரண்கள் வழங்கல்

விபத்து தடுப்பு. இரும்பு பாதுகாப்பு அரண்கள் வழங்கல்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் ராம்கோ சிமெண்ட் ஆலை நிறுவனம் சார்பில், மாவட்ட காவல் துறைக்கு இரும்பு தடுப்பு அரண்கள் வழங்கப்பட்டன. இந்த...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தடைப்பட்ட புகையிலை கடத்தல். 3 பேர் கைது

தூத்துக்குடி: புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42). வடிவேல்முருகன் (44)....

சாதாரண கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

போக்சோ வழக்கு. குற்றவாளிக்கு 11 ஆண்டு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பழனி ராசாபுரம்...

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழி எடுக்கப்பட்டது....

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொள்ளை முயற்சி வழக்கு. இருவர் மீது குண்டர் சட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆனந்தூர் ஏரியில் மண் கடத்துவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமி பாலியல் வழக்கு. குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

விருதுநகர்: சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை...

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதியில் (23.01.2026) அன்று, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்திரா மற்றும் காவல்துறையினர்...

இரண்டாம் நிலை காவலர் உடல் திறனாய்வு தேர்வு

இரண்டாம் நிலை காவலர் உடல் திறனாய்வு தேர்வு

திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு (22.01.2026) முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, (22.01.2026) அன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச்...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பெருமாள்புரம் எழில்நகர் பகுதியில் நடராஜன் என்பவரது வீட்டில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பேட்டரி மற்றும் இன்வெர்டரையும் ஆனையா்குளம் சுதர்சன் ஐசக் என்பவரது வீட்டில்...

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (23.01.2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி காவல் துணை...

ஊர்க்காவல் படையினருக்கு துணை ஆணையர் அறிவுரை

ஊர்க்காவல் படையினருக்கு துணை ஆணையர் அறிவுரை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப., உத்தரவின் படி, திருநெல்வேலி மாநகர காவல் துறையில் ஆண்கள் (60), பெண்கள் (05) என மொத்தம்...

காவல்துறைக்கு 9 நவீன இருசக்கர ரோந்து வாகனங்கள் அறிமுகம்

காவல்துறைக்கு 9 நவீன இருசக்கர ரோந்து வாகனங்கள் அறிமுகம்

தருமபுரி : கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சரவணசுந்தர்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் ஹதிமணி,இ.கா.ப., அவர்கள்...

திருட்டு செல்போன்கள் மீட்பு.  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

திருட்டு செல்போன்கள் மீட்பு. உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் (23.01.2026) அன்று நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையில், மருதவக்கலூரி காவல் நிலைய எல்லையில் திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 111 செல்போன்கள்...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

மாணவர் பாலியல் வழக்கு. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கன்னியாகுமரி: கடந்த 2017 ஆம் ஆண்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை செய்து வந்த தென்காசியைச் சேர்ந்த வேலு...

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (23.01.2025) திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி...

தீ விபத்தில் மூதாட்டி பலி

சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், இன்னும் 5 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி...

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி: இன்று (23.01.2026)-ந் தேதி காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.அரவிந்த் அவர்கள் உத்தரவின் பேரில்...

எஸ்.பி தலைமையில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி

எஸ்.பி தலைமையில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M. சுதாகர், இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த...

2025-ஆம் ஆண்டு காவலர் பணியிட தேர்வு

2025-ஆம் ஆண்டு காவலர் பணியிட தேர்வு

திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை காவலர்...

Page 1 of 383 1 2 383
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.