Admin3

Admin3

காவலர் தினத்தை முன்னிட்டு மீனவ மக்களுடன் கலந்துரையாடல்

காவலர் தினத்தை முன்னிட்டு மீனவ மக்களுடன் கலந்துரையாடல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட திருமலை நகர் கிராமத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கடலோர காவல் நிலையம் சென்னை பிரிவு...

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 155 வது பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 155 வது பிறந்தநாள் விழா

மதுரை: சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில்...

காரியாபட்டியில் ஆசிரியர் தின விழா

காரியாபட்டியில் ஆசிரியர் தின விழா

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி குயின்ஸ் அரிமா சங்கத்தை சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு, லயன்ஸ் கிளப் தலைவர் உமாதேவி தலைமை வகித்தார்....

கோட்டூர்புரத்தில் காவலர் தின சிறப்பு நிகழ்ச்சி

கோட்டூர்புரத்தில் காவலர் தின சிறப்பு நிகழ்ச்சி

சென்னை: காவலர் தினத்தையொட்டி, கோட்டூர்புரம் J4 காவல் நிலைய காவல் அதிகாரிகள் சார்பில் O பிளாக் மற்றும் P பிளாக் பகுதிகளுக்கு இடையே சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது....

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் , தாடிக்கொம்பு அம்மன் நகரை சேர்ந்த ராமசாமி மகள் கார்த்திகை தேவி(17). இவர் +2 படித்து வந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மின் கசிவ காரணமாக வீட்டில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளபட்டியை அடுத்த பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவர் வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஆபாச பேச்சு. குற்றவாளி அதிரடி கைது

தென்காசி: ஆலங்குளத்தைச் சேர்ந்த மகாராஜா (50). என்பவர் கடைக்குச் செல்லும் பெண்களிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு அளித்ததாக சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சிங்கப்பெண்...

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

திருவள்ளூர்: தமிழக அரசு 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் நாள் ஆசிரியர் தினத்தன்று சிறப்பித்து வருகிறது. தகுதிபெற்ற ஆசிரியர்களுக்கு வெள்ளிப்...

ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சி

ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் இன்று (05.09.2026) ஆயுதப்படை காவலர்களுக்கான வாராந்திர கவாத்து மற்றும் உடற்பயிற்சி பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியை திண்டுக்கல் மாவட்ட...

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் முன்னெடுப்பில், பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

மதுரை மாநகரில் காவல்துறையினர் இரவு நேர ரோந்து

மதுரை மாநகரில் காவல்துறையினர் இரவு நேர ரோந்து

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்பேரில், மதுரை மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையில், மாநகரின் அனைத்து காவல்...

மான்கொம்பு வைத்திருந்த இருவர் கைது

மான்கொம்பு வைத்திருந்த இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜலா அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வன சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் சிறுமலை, தென்மலை பொன்னருவி...

மதுரை மாவட்டத்தில் ANPR கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

மதுரை மாவட்டத்தில் ANPR கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கவும், சாலைப் பாதுகாப்பை நவீனப்படுத்தவும், மாவட்டம் முழுவதும் 30 முக்கிய இடங்களில் அதிநவீன தானியங்கி 'ANPR' (Automatic Number Plate...

பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். V. லலித்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...

வீட்டு உபயோக பொருட்கள் கடையில் தீ விபத்து

வீட்டு உபயோக பொருட்கள் கடையில் தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நந்தவனம் பிள்ளையாளர் கோவில் அருகில் உசிலம்பட்டியைச் சேர்ந்த முருகன், என்பவர் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருகிறார்....

கொலை வழக்கில் கைது

லஞ்சம் வாங்கிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானல் பூம்பாறை பகுதியை சேர்ந்த ராஜா, இவரின் தந்தை இறந்த நிலையில் வீட்டு வரி ரசீதை தனது பெயரில் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தபோது பூம்பாறை...

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி கைது

மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், சோழவந்தான் காவல் நிலைய சரகம், சோழவந்தான் பெரிய கடை வீதியில் குடியிருந்து வரும் சதீஸ்கண்ணன், வயது (36). த/பெ தங்கராஜ்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மண் திருடிய 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செட்டி நாயக்கன்பட்டியை அடுத்த...

மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது

மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாகம்பட்டியில் வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து...

காவலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு காவலர் அருங்காட்சியகம்

காவலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு காவலர் அருங்காட்சியகம்

தஞ்சாவூர்: எதிர்வரும் (06.09.2026) அன்று அனுசரிக்கப்பட உள்ள காவலர் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. ஜியாவுல் ஹக்,...

Page 1 of 470 1 2 470

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.