Admin3

Admin3

கம்பூர் வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை. காவல்துறை விளக்கம்

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராமத்தில் தூய்மை காவலர் திருமதி சசிகலா என்பவர் ஊராட்சி செயலாளர் ரூபா என்பவர் மீது கொடுத்த புகாரின் பேரில்,...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இரயில்வே மேம்பாலத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே, புதிதாகத் திறக்கப்பட்ட செக்கனூரணி ரயில்வே மேம்பாலத்தில் நள்ளிரவில் நடந்த சோகம் இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கித் பலியான பெண்-விபத்தை பார்க்க சென்ற...

காரைக்குடியில் இலவச மருத்துவ முகாம்

காரைக்குடியில் இலவச மருத்துவ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் குளோபல் மெஷின் மருத்துவமனை ஆராய்ச்சி மையம், காரைக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் காரைக்குடி வெல்பர் அசோசியேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

போலீசாரை தாக்கி தப்ப முயன்ற குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே N.கோவில்பட்டி பகுதியில் ரவுடி சின்னாளப்பட்டியை சேர்ந்த சிக்கனன்பட்டி ராஜா என்பவர் போலீசாரை தாக்கி தப்பி செல்ல முயன்ற போது தனிப்படை...

கல்வி உதவித்தொகையை வழங்கிய காவல் ஆணையர்

மதுரை: மதுரை மாநகர காவல் - மதுரை மாநகரில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோரின் கல்லூரியில் பயிலும் 161...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில் 6 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சி ரோடு கல்லறை மேடு அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேரை நகர் வடக்கு காவல் நிலைய...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

தங்க நகை திருடிய தொழிலாளி கைது

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த ரெஜிதா (36), இவரது வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் மகன் தினேஷ்(33), என்பவர் தச்சு வேலை...

விநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் குறித்து ஆலோசனை

விநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் குறித்து ஆலோசனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் நிறுவுதல் மற்றும் கரைத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கும்...

கன்னியாகுமரியில் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரியில் தீவிர நடைரோந்து

கன்னியாகுமரி: மாவட்டத்தில் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின்,...

வாடிப்பட்டி ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

வாடிப்பட்டி ஒன்றியத்தில் 8 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவதாகவும் அவ்வாறு பணி புரியும்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய மூன்று நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில்...

தலைமறைவு குற்றவாளி கைது

ஆன்லைன் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் FQL, VG ஆன்லைன் செயலிகள் மூலம் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும்...

மதுரையில் இரவு நேர நடை ரோந்து

மதுரையில் இரவு நேர நடை ரோந்து

மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் மேற்பார்வையில், மதுரை மாநகர...

தீ விபத்தில் மூதாட்டி பலி

அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை ஓராவி அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு...

விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பு கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பு கூட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (07.09.2026) திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான...

மண் திருட்டில் ஈடுபட்ட 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்

மண் திருட்டில் ஈடுபட்ட 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் மாங்கரை குளத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மண் திருடும் கும்பல் மண் திருடி காமாட்சிபுரம் பகுதியில் தனியார் தோட்டத்தில் குவித்து வைத்து...

செங்கல்பட்டில் காவலர் தின உறுதிமொழி ஏற்பு

செங்கல்பட்டில் காவலர் தின உறுதிமொழி ஏற்பு

செங்கல்பட்டு: செப். 6: காவலர் தினத்தை முன்னிட்டு (06.09.2026) அன்று செங்கல்பட்டு ஆயுதப்படை வளாகத்தில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., தலைமையில்...

பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து  காவல்துறை ஆலோசனை கூட்டம்

ஈரோட்டில் 1.380 கிலோ கஞ்சா பறிமுதல். 4 பேர் கைது

ஈரோடு: அரசுமருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.380 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4...

தலைமறைவு குற்றவாளி கைது

கஞ்சா வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் சிறை

ஈரோடு: ஈரோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது....

கீழடி அகழாய்வு பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கீழடி அகழாய்வு பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், கீழடி தொல்லியல் அகழாய்வு நிறைவைடைந்த பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மரக்கன்றுகளை...

Page 1 of 471 1 2 471

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.