Admin3

Admin3

புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மல்லாங் கினர் அருகே அயன் ரெட்டியபட்டி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் மல்லாங் கினர் மெயின் ரோட்டுக்கு வர வேண்டி...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சீலப்பாடி, A.D- காலனி செல்லும் வழியில் குழந்தைபட்டியை சேர்ந்த கிரி உள்ளிட்டோர் குடிபோதையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முத்து மற்றும் வேல்முருகன் ஆகியோரிடம்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

குடிபோதையில் 2 பிரிவினருக்கு இடையே தகராறு. 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே கள்ளிப்பட்டி நாடக மேடை அருகே குடிபோதையில் 2 பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது இந்த மோதலில் கள்ளிப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி உள்ளிட்டோர்...

காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

மதுரை: நடை ரோந்து (Foot Patrolling) மூலம் குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினர் மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச்...

தேனியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

தேனியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான...

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே...

மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி  ஆய்வு

மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி ஆய்வு

மதுரை: தமிழ்நாடுகாவல்துறை தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் (14.09.2026) மதுரைக்கு வருகை தந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன், IPS...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் கைது

ஆட்டோ டிரைவரை தாக்கி மண்டையை உடைத்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையம் அருகே குமார் என்பவரின் உணவு விடுதியில் தோமையார்புரத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ்(36). ஆரோக்கியசாமி(35). நரசிங்கபுரத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(30). ஆகியோர் சாப்பிட்டுவிட்டு உரிமையாளர் குமாரிடம்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுக்கள் விற்பனைக்கு வைத்து இருப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது அதன்பேரில், இன்று (13.09.2026)...

திண்டுக்கல்லில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்

திண்டுக்கல்லில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்(SP) உத்தரவுப்படியும் ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா IPS அவர்கள் மேற்பார்வையில் சின்னாளப்பட்டி காவல் ஆய்வாளர் சத்யா...

சட்டவிரோத மதுபான விற்பனை செய்த நபர் கைது

சட்டவிரோத மதுபான விற்பனை செய்த நபர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 357 மதுபான பாட்டில்கள்...

தங்க நகைகள் திருடிய வெளிமாநில நபர் கைது

தங்க நகைகள் திருடிய வெளிமாநில நபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில், மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, திருட்டில் தொடர்புடைய...

குளச்சல் உட்கோட்டம், புதுக்குடி காவல் நிலையத்தில் டிஐஜி திடீர் ஆய்வு

குளச்சல் உட்கோட்டம், புதுக்குடி காவல் நிலையத்தில் டிஐஜி திடீர் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள், குளச்சல் உட்கோட்டம், புதுக்குடி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக M-Sand கடத்திய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் மற்றும் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவீரப்பள்ளி STRR ரோடு தமிழக எல்லை மற்றும் சொக்கநாதபுரம் கக்கனூர் ரோடு, கல்லுப்பள்ளி பிரிவு...

சென்னை விமான நிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு

சென்னை விமான நிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட கேப் பிக்கப் பிளாசாவை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு, பயணிகள் மற்றும் வாகனங்களின் சீரான இயக்கத்தை...

கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கள ஆய்வு

கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கள ஆய்வு

மதுரை: மதுரை மாநகரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் ஆலய திருக்குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) வைபவம் வருகின்ற (17.09.2026)-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி, கும்பாபிஷேகம்...

வத்தலகுண்டு காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

வத்தலகுண்டு காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, காவல் நிலைய சரகத்தில் நடை ரோந்து பணியை மேற்கொண்டு,...

பிணை நிபந்தனை மீறிய இருவர் கைது

திண்டுக்கல்லில் மனைவியை கொலை செய்த கணவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம்,பாப்புலர் நகரை சேர்ந்த ஜெயசீலன்(42). இவரது மனைவி காளீஸ்வரி(38). இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை கணவர் ஜெயசீலன் மனைவி காளீஸ்வரியின் கழுத்தை...

எஸ்.பி. தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

எஸ்.பி. தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து (12.09.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில் வழக்குகளின் புலன் விசாரணை...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம்

மதுரை: பொதுமக்களின் புகார் மனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி விரைவாகக் தீர்வு காணும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் /படைத் தலைவர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.,...

Page 1 of 473 1 2 473

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.