Admin3

Admin3

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோதமாக M-Sand கடத்திய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் - பெங்களூர் நியூ பைபாஸ் ரோடு, பொம்மாண்டப்பள்ளி சர்க்கிள் அருகே வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில்,...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அக்கொண்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானங்கள்...

கன்னியாகுமரியில் தலைக்கவச விழிப்புணர்வு

கன்னியாகுமரியில் தலைக்கவச விழிப்புணர்வு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS., தலைமையில் தலைக்கவச விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்...

லாரி மீது கார் மோதி விபத்து

லாரி மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரை அடுத்த தங்கம்மாபட்டி அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வந்த கார் மோதியது...

தனியார் பாதுகாப்பு காவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்

தனியார் பாதுகாப்பு காவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்பு காவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. பெருந்துறை டிஎஸ்பி...

திண்டிவனத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது

திண்டிவனத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 கிலோ...

மயிலாடுதுறையில் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு

மயிலாடுதுறையில் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும்,...

குரங்கை வேட்டையாடிய தோட்ட உரிமையாளர்  கைது

குரங்கை வேட்டையாடிய தோட்ட உரிமையாளர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் அருணகிரி எஸ்டேட் சொந்தமானவர் ஜான் டோமினிக் ஜெயக்குமார் இவருடைய தோட்டத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஒரு குரங்கு...

சட்டவிரோதமாக மணல் திருடிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக மணல் திருடிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அரவங்குறிச்சி பகுதியில் தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக சட்டவிரோதமாக அனுமதி இன்றி மணல்...

சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக போராட்டம்

சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி (குடோன்)செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை...

காவல்துறையினருக்கு டிஐஜி பாராட்டு

காவல்துறையினருக்கு டிஐஜி பாராட்டு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு வழக்கில் 5.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, குற்றவாளிகளைக்...

புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த முருகன்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இருசக்கர வாகனம். 2 கார்கள் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த பாளையங்கோட்டை பிரிவு அருகே இரு சக்கர வாகனம் - இரண்டு கார் மோதி விபத்து. விபத்தில் இரு சக்கர வாகனம்...

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம்

மதுரை: பொதுமக்களின் புகார் மனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி விரைவாகக் தீர்வு காணும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் /படைத் தலைவர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.,...

அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்–கீழப்பாவூரில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் இரண்டாம் நாளான (16.08.2026), போதை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி...

கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

தென்காசி: (15.08.26) முதல் (21.08.2026)வரை நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் பாவூர்சத்திரம் _கீழப்பாவூரில் நடைபெற்றுவருகிறது (18.08.26) நான்காம் நாளாக (பெண்கள் பாதுகாப்பு மற்றும் காவலர் தினம்)கடைபிடிக்கப்பட்டது....

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

கொலை வழக்கில் 2 பேர் தடுப்புக் காவலில் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மகாராஜன் (35). மற்றும் முத்துராஜ் (25). ஆகிய 2 குற்றவாளிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

ஆம்பூரில் 10 கிலோ குட்கா பறிமுதல். 2 பேர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் உட்கோட்டம், உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தம்பாக்கம் பகுதியில் உள்ள சிவகாமி ஸ்டோரில், குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்,...

காட்டுபன்றியை வேட்டையாடிய நபர் கைது

காட்டுபன்றியை வேட்டையாடிய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை வன சரக வன அலுவலர் சுரேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வனத்துறையினர் கொடைரோடு அருகே கொடைரோடு பிரிவு, சடையாண்டிபுரம் ஆகிய பகுதியில்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்திரா நகர் பகுதியில் பால்...

Page 1 of 465 1 2 465

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.