Admin3

Admin3

கொலை வழக்கில் கைது

குட்கா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், பரவாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சோதனையில் ஈடுபட்டிருந்த போது தடைசெய்யப்பட்ட 15 கிலோ குட்கா...

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 13 பேருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46). என்பவர் (07.12.2025) இரவு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

காவலர் வீட்டு வசதி வாரிய கட்டிடப் பொருட்கள் திருட்டு. ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா கடத்திய இளைஞர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை பொட்டல் அருகே சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட 80 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கடந்த 6 ஆம்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இஸ்ரோ மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு கடந்த 6ஆம் தேதி மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது...

கன்னியாகுமரியில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கன்னியாகுமரியில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்றுலாத்தலமான திரிவேணி சங்கமத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன புறக்காவல் நிலையத்தை (Police Out Post) கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை குற்றவாளிகள் இருவர் கைது

திண்டுக்கல்: நத்தம் அருகே கம்பளியம்பட்டி சேர்ந்த சூர்யா வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் மகன் பசுபதி, வெள்ளைச்சாமி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெடி மருந்து வைத்து இருந்தவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம்- காப்புகாடு பகுதியில் கையில் பையுடன் சுற்றி திரிந்த 2 பேரை வனக்காவலர்கள் தடுத்து சோதனை செய்தனர். ஒருவர் தப்பி ஓடியநிலையில் மற்றொருவர் பையில்...

லாரி ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு

லாரி ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், காணிமடம் பகுதியில் லாரி ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உதவி ஆய்வாளர்...

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் தனக்கன்குளம் சாலையில் ,பார்வையற்றோர்கள் பட்டா வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்னர்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் கோ...

தவறி விழுந்த தங்கச் சங்கிலிகளை மீட்ட காவல்துறையினர்

தவறி விழுந்த தங்கச் சங்கிலிகளை மீட்ட காவல்துறையினர்

கடலூர்: நெய்வேலி சேப்பளாநத்தம் காமராஜ் நகரைச் சேர்ந்த ராஜ்மோகன் (40). தந்தை ராஜேந்திரன், கடந்த (18.10.2025) அன்று தனது குடும்பத்துடன் வடக்குத்துவில் உள்ள ‘கன்னிகா பரமேஸ்வரி’ துணிக்கடை...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சட்டவிரோதமாக சூதாடிய 15 நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது போச்சம்பள்ளி To சந்தூர் ரோடுSKB லாட்ஜ் பின்புறம் அருகே...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திண்டுக்கல் தோட்டனூத்து ரோடு பகுதியில்...

கடலூரில் எஸ்.பி தலைமையில் அதிரடி சோதனை

கடலூரில் எஸ்.பி தலைமையில் அதிரடி சோதனை

கடலூர் : டிசம்பர் 6-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS அவர்கள் சாலை சோதனைச் சாவடியில் அதிவிரைவு வீரர்கள் உடன்...

அரியலூரில் தீவிர பாதுகாப்பு பணிகள்

அரியலூரில் தீவிர பாதுகாப்பு பணிகள்

அரியலூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, நேற்று இரவு முழுவதும் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அரியலூர் மாவட்டத்திலுள்ள இரயில் நிலையங்கள், பேருந்து...

காவல்துறையினரை பாராட்டிய எஸ்.பி

காவல்துறையினரை பாராட்டிய எஸ்.பி

தூத்துக்குடி: சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் (04.12.2025) காலை தட்டப்பாறை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. யாக்கோபு, சிப்காட் காவல்...

கொலை வழக்கில் கைது

பணம் பறிக்கும் முயற்சி செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி தீபக்ராஜ் இவர் MVM- கல்லூரி மேம்பாலம் கீழே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செல்லாண்டியம்மன் கோவில் தெரு நாராயணபிள்ளை...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தென்காசி மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கை

தென்காசி : தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய சரகம், நெற்கட்டும்செவல் அருகே பச்சேரி கிராமத்தில் மாற்றுத்திறனாளியான விவசாயி சங்கரலிங்கம் மற்றும் அவரது மனைவியை குடும்ப சொத்து...

நேர்மை மனிதருக்கு எஸ்.பி பாராட்டு

நேர்மை மனிதருக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே டீ கடை நடத்தி வரும் கிருஷ்ணன் (57). என்பவர் (30.11.2025) அன்று தனது கடையின் முன்பு,...

Page 1 of 366 1 2 366
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.