Admin3

Admin3

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

சட்ட விரோதமாக சூதாடிய நான்கு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்  மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கவுண்டனூர் கிராமத்தில் உள்ள பரமசிவம் வீட்டின் அருகே உள்ள வாழைத்தோட்டத்தில்...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

சந்தன மரத்தை வெட்டி திருடி சென்ற நபர் கைது*

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விஜய் என்பவர் கோலட்டி கிராமத்தில் உள்ளJVK ஆர்கானிக் பாம்மில் மேனேஜராக பணிபுரிந்து வருவதாகவும் (24.10.2025) ஆம்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை அடுத்த குரும்பபட்டி சுடுகாடு...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்த பாளையங்கோட்டை, சமாதானபுரம், சத்யா தெருவைச்...

சைபர் கிரைம் விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீடு

சைபர் கிரைம் விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீடு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் தடுப்பு பிரிவு சார்பாக 8 இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. OTP SCAM,...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் (13.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து...

ஓட்டுநர் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

ஓட்டுநர் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஓட்டுநர் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் இன்று (13.11.2025)...

காவல்துறை சார்பில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (13.11.2025) ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் அம்பூர்...

காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (13.11.2025) காடல்குடி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின்...

அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரிக்கு பதவி உயர்வு

அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரிக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த திரு. ராமசுப்பிரமணிய பெருமாள் அவர்கள் கோயம்புத்தூர் சரக காவல் அலுவலகத்திற்கு...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சட்ட விரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக பையுடன் வந்த...

மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சோதனை

மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சோதனை

திருநெல்வேலி: தலைநகர் டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், பாதுகாப்பை பலப்படுத்த திருநெல்வேலி மாவட்ட...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது....

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா வழக்கில் தந்தை மகன் இருவர் கைது

திண்டுக்கல்: பழனி திண்டுக்கல் சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய...

ஆண் சடலம்

கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் சக்திவேல்(44). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே...

கீரப்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்கள் மாபெரும் கையெழுத்து பிரச்சாரம்

கீரப்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்கள் மாபெரும் கையெழுத்து பிரச்சாரம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 6 மற்றும் 7-வது வார்டில் 300க்கும் மேற்பட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் கடந்த 5...

பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை

பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி 6வது வார்டு தாதப்ப நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் அங்குள்ள மயான சாலை...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (12.11.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல்...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: கடந்த (13.10.2025) அன்று தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய கஞ்சா எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டி...

Page 1 of 355 1 2 355
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.