ஆயுதப்படை காவலரை பாராட்டிய எஸ்.பி
திண்டுக்கல் : மதுரை பாத்திமா கல்லூரியில் (30.11.2025) ம் தேதி நடைபெற்ற யோகா போட்டியில் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர் B.சந்தோஷ் ஏக ஹஸ்த புஜாசன ஆசனத்தை...
திண்டுக்கல் : மதுரை பாத்திமா கல்லூரியில் (30.11.2025) ம் தேதி நடைபெற்ற யோகா போட்டியில் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர் B.சந்தோஷ் ஏக ஹஸ்த புஜாசன ஆசனத்தை...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்து...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற திரு திலீபன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆறுமுகனேரி காவல் நிலைய...
கடலூர்: நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் வான்பாக்கம் வயல்வெளியில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே சாத்திப்பட்டு ஜான்பீட்டர் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவ இடத்தினை...
திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாண்டிச்சேரி சாராயம் கடத்தலில் ஈடுபட்ட - விக்னேஷ், த.பெ. ராஜா, மேலத்தெரு, கீரனூர் என்பவர் கைது...
தூத்துக்குடி: கடந்த (01.11.2025) அன்று முறப்பநாடு காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான கலியாவூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்து கல்யாணி...
தூத்துக்குடி: நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது...
கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் சிப்காட் ஜங்ஷன் அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை...
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் செல்லும் கல்லூரி மாணவிக்கு பேருந்தில் ஓட்டுநரே மயக்க பிஸ்கட்கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் வெளியானது. மாணவி அளித்த தகவலின் பேரில் சம்பவம் குறித்து...
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்ன சங்கரன்கோவில் வாய்க்கால் பகுதிக்கு அருகே வனவிலங்கான உடும்பு ஒன்று வேட்டையாடி சமைத்தது தொடர்பாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பழனி DSP. தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பழனி நகர் காவல்...
கன்னியாகுமரி: இரணியல் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் கடந்த 20 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர்...
சென்னை: சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திருமதி ஜெ.ஜெரினா பேகம் அவர்கள் ‘டிட்வா’ புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்....
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் சிறப்பு ஏற்பாட்டின் படிபோலீசார் மற்றும் ஊர்க்காவல் படை ஆளிநர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு...
மதுரை: மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் முதலைகுளம் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் நடு முதலைக்குளம் குளத்துப்பட்டி கீழப்பட்டி பல்லாக்கு ஒச்சா தேவர் இரண்டு தேவர் வகையறா மற்றும்...
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில்,ஊராட்சி மன்ற வளாகத்தில் சமூக தணிக்கை நடைபெற்றது.கிராம பெரியவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சுதா பிரியா...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய சரகம் காட்டுக்கூடலூர் கிராமத்தில் பெண் ஒருவர்...
சிவகங்கை: காரைக்குடி அருகே நாச்சியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கும்பங்குடி பாலம் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காரைக்குடி - திருப்பத்தூர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.