Admin3

Admin3

ஆர்எஸ் மங்கலம் பகுதியில் விபத்து

ஆர்எஸ் மங்கலம் பகுதியில் விபத்து

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் விளக்கு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அந்த பகுதியில்...

தென்காசி மாவட்டத்தில் வாகனங்கள் பொது ஏல அறிவிப்பு

தென்காசி : தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர வாகனங்களும், 03 மூன்று...

உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது N. புதூர் கிராமம் பரேக்கல் கொட்டாயில் உள்ள எதிரியின் வீட்டில்...

சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு

சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் அவர்கள் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகங்கையிலிருந்து...

பொதுத்தேர்வில் சாதனை. போலீசார் குழந்தைகளுக்கு எஸ்பி பாராட்டு

பொதுத்தேர்வில் சாதனை. போலீசார் குழந்தைகளுக்கு எஸ்பி பாராட்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளில், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். சிவகங்கை மாவட்ட...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கு. குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் நீதிமன்றம்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, சுண்ணாம்பு ஜிபியில் உள்ள குற்றவாளியின் வீட்டின் முன்பு சட்டவிரோதமாக...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மது விற்பனை செய்த 4 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நான்கு நபர்களை துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

வழக்கறிஞர் கொலை வழக்கில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவர் பூலுடையார்(35). வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவருக்கும், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் ராஜமகாலட்சுமி (30)....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சர்ச்சைக்குரிய வலைதள பதிவு. வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர், ஒருவர் தனது சமூக வலைதள செயலியில், சீவலப்பேரியை சேர்ந்த அர்ச்சகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி...

கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு தீவிரம்

கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு தீவிரம்

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான புலிவலம் OASYS கல்லூரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன....

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்கள் தலைமையில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பாதுகாப்பு பணிகளும்...

மதுரை விமான நிலையத்தில் மே தின விழா கொண்டாட்டம்

மதுரை விமான நிலையத்தில் மே தின விழா கொண்டாட்டம்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கலந்து...

பணி ஓய்வு. காவல்துறை அதிகாரிக்கு வாழ்த்து தெரிவிப்பு

பணி ஓய்வு. காவல்துறை அதிகாரிக்கு வாழ்த்து தெரிவிப்பு

தமிழக காவல்துறையில் நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி பணி ஓய்வு பெறும் காவல்துறை அதிகாரிக்கு சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக...

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையர் ஆய்வு

மதுரை: தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை (04.05.2026) அன்று நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாநகரில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு...

விபத்தில் உயிரிழந்த காவலருக்கு இறுதி அஞ்சலி

விபத்தில் உயிரிழந்த காவலருக்கு இறுதி அஞ்சலி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டாம் நிலை காவலர் திருமால், (02.05.2026) அன்று ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் தனது மனைவியுடன் உயிரிழந்தார். மருத்துவமனைக்கு...

வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு போலீசார் ஆலோசனை கூட்டம்

வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு போலீசார் ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம்: (04.05.2026) அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம்,...

வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு போலீசார் ஆலோசனை கூட்டம்

வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு போலீசார் ஆலோசனை கூட்டம்

தேனி: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், (04.05.2026) அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை முயற்சி வழக்கு. 2 பேர் தடுப்பு காவலில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த டிக்சன் (எ) சுல்தான் (23). மற்றும் இருதய...

வாணியம்பாடி வாக்கு எண்ணிக்கை. 810 போலீசார் பாதுகாப்பு பணி

வாணியம்பாடி வாக்கு எண்ணிக்கை. 810 போலீசார் பாதுகாப்பு பணி

திருப்பத்தூ: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை (04.05.2026) அன்று வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு (03.05.2026)...

Page 1 of 415 1 2 415

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.