வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் துறையூர்...
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் துறையூர்...
தூத்துக்குடி : திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் சரோஜா என்பவர் தனது நிலத்திற்கு போக வேண்டி (10.11.2025)ம் தேதி காலை சுமார் 06.10 மணிக்கு திருப்பதி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வடக்கு கழுவூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (49). இவர், காடன்குளத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்த...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பொட்டல் காலனி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (23). இவருக்கும், மன்னார்கோவில் வேம்படி தெருவைச் சேர்ந்த இசக்கி மகள்...
தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 93 இருசக்கர மோட்டார் வாகனங்கள், 02 மூன்று சக்கர...
தூத்துக்குடி: கடந்த (07.11.2025) அன்று மாலை தூத்துக்குடி இரண்டாம் இரயில்வே கேட்டில் இரயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தது. அப்போது இரயில் தண்டவாளத்தில் பசு மற்றும் அதன்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்த சதீஷ்குமார் என்பவர் கடந்த (03.12.2024) அன்று உயிரிழந்தார். மேற்படி உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரரின் மனைவிக்கு ஊர்க்காவல்...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஐமால், இ.கா.ப., அவர்கள் (10.11.2025) அன்று வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலாஜா பேருந்து நிலையம் மற்றும் ஆற்காடு...
கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிதம்பரம் நகர் காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள், சாலை...
திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்களை...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது. தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய காவல் நிலையங்களில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்துமேடு, டால்பின் லாட்ஜ்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேலப்பாளையம் தண்டல் லெப்பை தெருவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த முகமது அலி மகன் சாகுல்...
திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2ஆம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் (09.11.2025)...
கன்னியாகுமரி : கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் திருவட்டார், குமரன் குடி பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது மகன் சரத் (19). என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் கடலூர் புனித அன்னாள் பெண்கள்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் ஓசூர் ராயக்கோட்டை ரோடு அசோக் மில்லர் அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது மத்திகிரி பேருந்து நிறுத்தம் அருகில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.