பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த நல்லதம்பி என்பவர் பேருந்து நிலையம் அருகே குறிஞ்சி லாட்ஜ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த பெரியகோட்டை, பிள்ளமநாயக்கன்பட்டியை சேர்ந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த நல்லதம்பி என்பவர் பேருந்து நிலையம் அருகே குறிஞ்சி லாட்ஜ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த பெரியகோட்டை, பிள்ளமநாயக்கன்பட்டியை சேர்ந்த...
தூத்துக்குடி: கடந்த (13.09.2025) அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த கணபதி...
கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு....
கடலூர்: திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. G. பார்த்திபன் அவர்கள், வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும்,...
கடலூர்: கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார், கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்குவரத்து...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் இன்று (04.11.2025) திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. K. ஜோஷி நிர்மல் குமார், இ.கா.ப., அவர்கள் வருடாந்திர...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோவில் ஊராட்சியில் சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள்,...
மதுரை: அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அபிஷேக் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு அகில இந்திய பார்வர்ட்...
தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையை (03.11.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட்...
திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், பேரளம் பகுதியில் நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த...
திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், வடுவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 6 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அருணபதி கூட்ரோடு அருகே மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கோழிச்சந்திரம் கிராமத்தில் எதிரியின் வீட்டின் அருகே வெளிமாநில மதுபானம் விற்பனை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அஞ்செட்டி பேருந்து நிலையம்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம், நவம்பர் 3, 2025: இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் அமுதா ராணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இரத்தம் கொடையாளர்கள் பாராட்டு நிகழ்ச்சியில்,...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, நடுத்தெருவைச் சேர்ந்த, பட்டமுத்து என்பவரின் மகன்கள் பாலாஜி மற்றும் இசக்கியப்பன். சகோதரர்கள் இருவருக்கும் இடையே கடை நிர்வாகம் தொடர்பாக நீண்டநாள் பிரச்சனை...
மதுரை: உலகம் முழுவதும் உள்ள கிறஸ்துவ பொதுமக்கள் இறந்த தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் நவம்பர் மாதம் 2ந்தேதி கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரித்து அவர்களில் ஆன்மா...
திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையின்போது காவல்துறையினர் மறித்தும் நிற்காமல் சென்ற சந்தேகத்திற்கிடமான காரை மணப்பாறை போக்குவரத்து பிரிவு...
கடலூர் : சிதம்பரம் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியினை விழுப்புரம் சரக துணைத்தலைவர் திருமதி E.S. உமா IPS கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.