காரின் மீது மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமமான பெரியூர் அருகே பள்ளத்து கால்வாய் குரங்கு பாறை சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது சாலையோரத்தில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமமான பெரியூர் அருகே பள்ளத்து கால்வாய் குரங்கு பாறை சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது சாலையோரத்தில்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என facebook விளம்பரம் மூலம் மர்ம நபர்கள்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அரசு வழக்கறிஞர்களுடன் நீதிமன்ற பணிகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்த தான...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (22.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
திண்டுக்கல்: திண்டுக்கல், அனுமந்த நகர் மேம்பாலம் அருகே லால்பகதூர் என்பவருக்கு சொந்தமான மகத் என்ற மெடிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த முருகாண்டி மகன் கந்தசாமி என்ற கண்ணபிரான்(46). இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக உள்ளார். இவர், கடந்த சில...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் அமைந்துள்ள பிரபல ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் "மாபெரும்...
மதுரை : மதுரை மாவட்டம் எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மானாச்சிபுரம் பஸ் நிலையம் அருகே காவல் உதவி ஆய்வாளர் திரு. கேசவன் அவர்கள் ரோந்து பணி...
கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சோழதரம் காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் மீது...
திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு,...
திருவாரூர்: மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம் சிறுமியை காதலிப்பதுபோல் நடித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் லோகநாதன் என்பவர் MSM தோட்டம் மத்திய கூட்டுறவு வங்கி அருகில் (07.11.2025) ஆம் தேதி காலை...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் துலுக்கர் பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (67). என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 3 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் முத்துக்குமார் எனும் நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பு (21.11.2025)...
கன்னியாகுமரி : தேதி காலை 06:00 மணி முதல் சாகர் கவாச் நடத்தி தீவிரவாதி தடுப்பு ஒத்திகை நடவடிக்கை எடுக்க உத்தரவுபடி கடலோர பாதுகாப்பு குழும சோதனை...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அண்ணாமலையார் மில்மேடு அருகே சின்னாளப்பட்டியை சேர்ந்த பெண் கடந்த 15-ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தபோது அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)ராஜசேகர் மற்றும் காவலர்கள் பெரிய கடை வீதி...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் ( ஒரு காவலர்/2 CCTV) தொடங்கி வைத்து அதனை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.