Admin3

Admin3

காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் கைது

காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்டு வெடிகுண்டுகளை வைத்து...

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

கொள்ளை வழக்கு குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகம். கீழநத்தம், வெள்ளிமலை அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த, மணப்படைவீட்டைச் சேர்ந்த பாக்கிய...

பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பகுதியில், அமைந்துள்ள மலையடி கருப்பசாமி கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும்...

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் 22 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் 22 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்த மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து, திருநெல்வேலி செல்லும் புருலியா அதிவிரைவு இரயிலில், திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி...

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்ட பணிக்குழு சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடந்த (10.10.2025) அன்று மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

பெண்ணை தாக்கிய நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள K.சத்திரம் பகுதியில் மாரியம்மாள் என்ற பெண்ணை தாக்கி காயப்படுத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்பவர் மீது சாயல்குடி காவல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், முகம்மது இஸ்மாயில் தலைமையிலான காவலர்கள் கடந்த புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது...

பொக்லைன் இயந்திரம் திருடிய நபர் கைது

பொக்லைன் இயந்திரம் திருடிய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து அருகே சங்கர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (45). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 13...

கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் பொது ஏலம்

கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் பொது ஏலம்

மதுரை : மதுரை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, பயன்பாட்டிலிருந்து கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் (8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள்)...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்லூரைச் சேர்ந்த விஜய் என்பவர் மீது காவல்துறையினர் போக்சோ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் (15.04.2023) ஆம் தேதி நடந்த கொலை வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற...

சரக காவல்துறை துணைத்தலைவர் வருடாந்திர ஆய்வு

சரக காவல்துறை துணைத்தலைவர் வருடாந்திர ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் (15.11.2025) இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி. இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது, ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தலை மறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தைச் சேர் ந்த பாலசுப்பிரமணியன் என்ற சங்கர் (38)....

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த தளவாய் மகன் பெருமாள்(25). கணேசன் மகன் அஜித்குமார்(30)....

பாஜக மாநில தலைவர் வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக பரவிய செய்தி. காவல் துறை விளக்கம்

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை கடந்த 12ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பாரதியார் நகர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சினேகாந்த் தலைமையிலான காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கேளை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிறுமலை வனச்சரகர் பாஸ்கர் தலைமையில் வனத்துறையினர் சாணார்பட்டியை அடுத்த தவசிமடையில்...

சிறப்பாக பணியாற்றிய 57 காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

சிறப்பாக பணியாற்றிய 57 காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு...

Page 1 of 356 1 2 356
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.