Admin3

Admin3

சோழவந்தான் பிரிவு சாலை தடுப்பை அடைக்க  பொதுமக்கள் எதிர்ப்பு

சோழவந்தான் பிரிவு சாலை தடுப்பை அடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில்தாலுகா அலுவலகம் பின்புறம் துவங்கி கச்சை கட்டி பிரிவுக்கு முன்பாக தேசிய நான்கு வழி சாலையில் புதிதாக...

தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு

தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் உத்தரவின்படி, போக்குவரத்து துணை ஆணையர் வனிதா அவர்களது மேற்பார்வையில், மதுரை மாநகரம் முழுவதும் சாலை விபத்துகள்...

காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

தூத்துக்குடி : ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து (13.12.2025) காலை நடைபெற்றது. மேற்படி கவாத்து பயிற்சியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் ஆய்வு

திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் ஆய்வு

தூத்துக்குடி : திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு) திரு. சந்தோஷ் ஹடிமணி இ.கா.ப, அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான்...

காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, மற்றும் சூரியா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய காவலர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் (13.012.2025)...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இணையவழி மோசடி. சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை

திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் டிராவல்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1 ஆம் தேதி...

ATM மிஷினில் கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு,  பாராட்டு

ATM மிஷினில் கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு, பாராட்டு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள SBI ATM -ல் பணம் எடுக்க காட்டுமன்னார்கோவில் குருங்குடி புளியடி தெரு குமார் மகன் சிற்றரசு என்பவர், ரூபாய்...

குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி,...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள்...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்ட விரோதமாக கற்கள் மற்றும் மண்ணை கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அஞ்செட்டி மேற்கு VAO அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது கடுகநத்தம்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஓசூர் பேருந்து நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சட்ட விரோதமாக M-Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

விவசாயியை அரிவாளால் வெட்டிய நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் (02.10.2019) ஆம் தேதி நடந்த விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கினை விசாரித்து வந்த ஓசூர்...

வலைத்தளத்தில் தவறான தகவல். மாவட்ட காவல்துறை விளக்கம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகம் முன்பு கடந்த (26.08.2025) அன்று, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சார்பில், உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

திருட்டு வழக்கில் இருவருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மேவூர் உட்கோட்ட காவல்...

தனியார் பேருந்துகள் ஓட்டுநர்கள் விழிப்புணர்வு

தனியார் பேருந்துகள் ஓட்டுநர்கள் விழிப்புணர்வு

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அம்பேத்கார் தலைமையில், இன்று சிதம்பரம் பேருந்து நிலைய தனியார் பேருந்துகள் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடையே பேருந்துகளை...

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்

கன்னியாகுமரி: நாகர்கோவில் பகுதியில் குடிபோதையில் மினி பஸ்ஸை இயக்கிய ஓட்டுநர் மற்றும் உடந்தையாக இருந்த நடத்துநருக்கு போக்குவரத்து போலீசார் மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்துள்ளனர். செட்டிக்குளம்...

கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் – 4 பேர் சஸ்பெண்ட்

கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் – 4 பேர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை மன்னவனூர் வன பகுதிக்கு உட்பட்ட பகுதியில் எந்த அரசு அனுமதி இல்லாமல் வனக்குள்ளே அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு...

கோயில் நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

கோயில் நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை : மதுரை கருப்பாயூரணி, செந்தமிழ் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், கோயில் நிர்வாகம் சார்பில், சுற்றுச்சூழலை வலியூறுத்தி, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இவ் விழாவிற்கு, செந்தமிழ்...

Page 1 of 368 1 2 368
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.