Admin3

Admin3

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர், சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த முருகாண்டி மகன் கந்தசாமி என்ற கண்ணபிரான்(46). இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக உள்ளார். இவர், கடந்த சில...

கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் அமைந்துள்ள பிரபல ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் "மாபெரும்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது

மதுரை : மதுரை மாவட்டம் எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மானாச்சிபுரம் பஸ் நிலையம் அருகே காவல் உதவி ஆய்வாளர் திரு. கேசவன் அவர்கள் ரோந்து பணி...

சோழதரம் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

சோழதரம் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சோழதரம் காவல் நிலைய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புகார் மனுக்கள் மீது...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு,...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 27ஆண்டுகள் சிறை தண்டனை

திருவாரூர்: மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம் சிறுமியை காதலிப்பதுபோல் நடித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

இருசக்கர வாகனம் திருடிய மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் லோகநாதன் என்பவர் MSM தோட்டம் மத்திய கூட்டுறவு வங்கி அருகில் (07.11.2025) ஆம் தேதி காலை...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் துலுக்கர் பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (67). என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 3 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில்...

வாட்ஸ் அப்பில் தவறான செய்தி பதிவு. மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் முத்துக்குமார் எனும் நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பு (21.11.2025)...

கடல் வழியாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கடல் வழியாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கன்னியாகுமரி : தேதி காலை 06:00 மணி முதல் சாகர் கவாச் நடத்தி தீவிரவாதி தடுப்பு ஒத்திகை நடவடிக்கை எடுக்க உத்தரவுபடி கடலோர பாதுகாப்பு குழும சோதனை...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அண்ணாமலையார் மில்மேடு அருகே சின்னாளப்பட்டியை சேர்ந்த பெண் கடந்த 15-ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தபோது அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)ராஜசேகர் மற்றும் காவலர்கள் பெரிய கடை வீதி...

பொது மக்களுக்கு உதவிய காவலர்களுக்கு பாராட்டு

பொது மக்களுக்கு உதவிய காவலர்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் ( ஒரு காவலர்/2 CCTV) தொடங்கி வைத்து அதனை...

தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் வருடாந்திர ஆய்வு

தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் வருடாந்திர ஆய்வு

திருவாரூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.T.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள் (20.11.2025) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக சூதாடிய மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தேன்கனிக்கோட்டை சாகர் லே அவுட் அருகில் சட்டவிரோதமாக பணம்...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சட்டவி ரோதமாக கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு...

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ 5 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தனியார் எரியூட்டு நிறுவனத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, ஏா்வாடி, கீழக்கரை, சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட சிங்கம்புணரி, தேவகோட்டை, மானாமதுரை உள்பட பல்வேறு...

எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாம்

எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன்...

Page 1 of 358 1 2 358
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.