Admin3

Admin3

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த நல்லதம்பி என்பவர் பேருந்து நிலையம் அருகே குறிஞ்சி லாட்ஜ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த பெரியகோட்டை, பிள்ளமநாயக்கன்பட்டியை சேர்ந்த...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

சொத்தை சேதப்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு சிறை

தூத்துக்குடி: கடந்த (13.09.2025) அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த கணபதி...

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு....

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

கடலூர்: திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. G. பார்த்திபன் அவர்கள், வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும்,...

போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கடலூர்: கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார், கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்குவரத்து...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

மதுபானம் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

காவல்துறை தலைவர் வருடாந்திர ஆய்வு

காவல்துறை தலைவர் வருடாந்திர ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் இன்று (04.11.2025) திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. K. ஜோஷி நிர்மல் குமார், இ.கா.ப., அவர்கள் வருடாந்திர...

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் புதிய காவல் நிலையம் திறப்பு

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் புதிய காவல் நிலையம் திறப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோவில் ஊராட்சியில் சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள்,...

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதி உதவி

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதி உதவி

மதுரை: அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அபிஷேக் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு அகில இந்திய பார்வர்ட்...

காவல்துறையினரின் வாகன தணிக்கையை திடீர் ஆய்வு எஸ்.பி

காவல்துறையினரின் வாகன தணிக்கையை திடீர் ஆய்வு எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையை (03.11.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட்...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

பாண்டி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

திருவாரூர்:  நன்னிலம் உட்கோட்டம், பேரளம் பகுதியில் நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய நபர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், வடுவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 6 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அருணபதி கூட்ரோடு அருகே மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மதுபானம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கோழிச்சந்திரம் கிராமத்தில் எதிரியின் வீட்டின் அருகே வெளிமாநில மதுபானம் விற்பனை...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி ஜல்லி கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அஞ்செட்டி பேருந்து நிலையம்...

கலெக்டர் பாராட்டு பெற்ற Twins Ambulance Service வீரர்கள்

கலெக்டர் பாராட்டு பெற்ற Twins Ambulance Service வீரர்கள்

இராமநாதபுரம்: இராமநாதபுரம், நவம்பர் 3, 2025: இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் அமுதா ராணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இரத்தம் கொடையாளர்கள் பாராட்டு நிகழ்ச்சியில்,...

தவறான சமூக வலை காணொளிக்கு மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, நடுத்தெருவைச் சேர்ந்த, பட்டமுத்து என்பவரின் மகன்கள் பாலாஜி மற்றும் இசக்கியப்பன். சகோதரர்கள் இருவருக்கும் இடையே கடை நிர்வாகம் தொடர்பாக நீண்டநாள் பிரச்சனை...

கல்லறை திருநாள் வழிபாடு

கல்லறை திருநாள் வழிபாடு

மதுரை: உலகம் முழுவதும் உள்ள கிறஸ்துவ பொதுமக்கள் இறந்த தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் நவம்பர் மாதம் 2ந்தேதி கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரித்து அவர்களில் ஆன்மா...

காரில் கடத்தி வரப்பட்ட 851/2 கிலோ கஞ்சா பறிமுதல்

காரில் கடத்தி வரப்பட்ட 851/2 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையின்போது காவல்துறையினர் மறித்தும் நிற்காமல் சென்ற சந்தேகத்திற்கிடமான காரை மணப்பாறை போக்குவரத்து பிரிவு...

கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியினை பார்வையிட்ட சரக துணைத் தலைவர்

கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியினை பார்வையிட்ட சரக துணைத் தலைவர்

கடலூர் : சிதம்பரம் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியினை விழுப்புரம் சரக துணைத்தலைவர் திருமதி E.S. உமா IPS கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Page 1 of 351 1 2 351
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.