Admin3

Admin3

இருசக்கர வாகனங்களை திருடிய கும்பல் அதிரடி கைது

இருசக்கர வாகனங்களை திருடிய கும்பல் அதிரடி கைது

இராணிப்பேட்டை : காவேரிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரிப்பாக்கம் மற்றும் பொன்னப்பத்தாங்கல் குடியிருப்பு பகுதிகளில், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து காவேரிப்பாக்கம்...

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் ராயக்கோட்டை அண்ணா சிலை அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

செல்போனை திருடி சென்ற நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபேஸ் என்பவர் குமுதேப்பள்ளி கிராமத்தில் குடியிருந்து கொண்டு ஓசூர் சிப்காட்டில் உள்ள டைட்டான் வாட்ச் கம்பெனியில்...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

புகையிலை பொருட்களுடன் பெண் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சஜீவ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியின் போது அழகிய பாண்டியபுரம், சுப்பையாபுரம்...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

ஜல்லி கல் கடத்திய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், எட்வின் அருள்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, செங்குளம் இரயில்வே கேட் அருகே ஒரு...

பொன்னேரி வழக்கறிஞர்கள் போராட்டம்

பொன்னேரி வழக்கறிஞர்கள் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் வழக்கறிஞர் சுதாகர் என்பவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரம் முடிந்த...

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி...

மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூர்: வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அரசு அனுமதியின்றி மணல் கடத்தி சென்ற - 1.அன்புஐயா (54/25). த/பெ.ரெத்தினம்,...

காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் அவர்களின் உத்தரவின் படி, (27.06.2025) அரியலூர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் பொதுமக்கள், இளைஞர்கள்,...

பழனியில் தீவிர வாகன சோதனை

பழனியில் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மூன்று பேருடன் அதிவேகமாக செல்வதாக பழனி டிஎஸ்பி. தனஞ்ஜெயன்...

மன அழுத்தம் குறித்து வகுப்பு

மன அழுத்தம் குறித்து வகுப்பு

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை இணைந்து, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக, மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த பரமசிவன் மகன் கண்ணன் (23) . கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இவர் மீது குண்டர்...

மாவட்ட காவல்துறை வாகன ஏல அறிவிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் 15 வருடம் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 8-நான்கு சக்கர வாகனம் மற்றும் 2-இரு சக்கர வாகனங்கள் உட்பட 10...

ஜவ்வாது மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சல் குறைவு, மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி

ஜவ்வாது மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சல் குறைவு, மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தை உட்பட ஜவ்வாது மலைப்பகுதியில் கடந்த ஆண்டுகளாக பரவலாக இருந்த கள்ளச்சாராயம் காய்ச்சல் மற்றும் விற்பனை தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக மக்களும் சமூக ஆர்வலர்களும்...

பொது மக்களின் மனுக்கள் மீதான விசாரணை முகாம்

பொது மக்களின் மனுக்கள் மீதான விசாரணை முகாம்

சேலம்: காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படி ( 25.06.2025), சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது....

தீ விபத்தில் மூதாட்டி பலி

வாகனம் மோதி முதியவர் பலி

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டியில் போதை மறுவாழ்வு மையம் எதிரில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணிக்கு அந்த வழியாக...

போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையம், கச்சை கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது....

காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு பேரணி

காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் திருமதி மகாலட்சுமி மற்றும்...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஜூஜூவாடி செக் போஸ்ட் அருகே வாகன சோதனையில் இருந்த போது...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக ஜல்லி கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூளகிரி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் தியாகராசனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...

Page 1 of 298 1 2 298
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.