Admin3

Admin3

திருப்பத்தூர், ஆம்பூரில் தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பத்தூர், ஆம்பூரில் தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள்...

கோடை வெயிலில் பணிபுரியும் காவலருக்கு குளிர்பானம்

கோடை வெயிலில் பணிபுரியும் காவலருக்கு குளிர்பானம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில், கடுமையான கோடை வெயிலிலும் தேர்தல் பாதுகாப்பு பணி மற்றும் சட்டம் & ஒழுங்கு போன்ற பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின்...

சிறப்பு காவல் படையினர் முகாமில் எஸ்.பி ஆய்வு

சிறப்பு காவல் படையினர் முகாமில் எஸ்.பி ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ராஜஸ்தானில் இருந்து ஒரு துணைத் தளவாய் தலைமையில் 84 சிறப்பு காவல் படையினர் தாழையூத்து உட்கோட்டத்திற்கு வந்து அறிக்கை...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு. இளைஞர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இளைஞா் ஒருவர் தனது சமூக வலைதள செயலியில் பயங்கர ஆயுதங்களுடன், இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையிலான வார்த்தைகளை...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (56). இவரை, முன்விரோதத்தால் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (45). என்பவர் கடந்த...

அரியலூரில் காவல்துறையினர் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு

அரியலூரில் காவல்துறையினர் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு

அரியலூர்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்–2026 ஐ முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பில் இன்று (05.04.2026) திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த...

ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சி

ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சி

தூத்துக்குடி: மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் (04.04.2026) காலை நடைபெற்ற ஆயுதப்படை காவல்துறையினரின் யோகா பயிற்சியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், இ.கா.ப.,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மணப்பாடு கடற்கரையில் கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாடு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குலசேகரன்பட்டினத்தைச்...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கில் இளைஞர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், சுப்பையாபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் பொன் பாண்டி (20). மற்றும் சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஸ்ரீனிவாசபெருமாள் (21)....

வாக்குச்சாவடி எண்ணும் மையங்களில் காவல் ஆணையர் ஆய்வு

மதுரை: சட்டமன்றத் தேர்தல்–2026 ஐ முன்னிட்டு, தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், மதுரை...

100% வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு

100% வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் கலை நிகழ்ச்சி வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் நடந்தது. இந்த...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குட்கா கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்த காரை தடுத்து நிறுத்த முயன்ற போது தலைமை காவலர்...

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுப் பொருட்கள் விலை உயர்வு

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுப் பொருட்கள் விலை உயர்வு

மதுரை : மேற்காசிய போரால் சிலிண்டர் கேஸ் தட்டுப்பாடு இந்திய அளவில் நீடித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரோலித்து வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

குண்டர் சட்டத்தில் நான்கு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலசெவல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட, கீழ ஓமநல்லூரில் காவல் உதவி ஆய்வாளர், வள்ளிநாயகம் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது,...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

எஸ்.பி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு என மோசடி. ஒருவர் கைது

தென்காசி: தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாட்ஸ் அப் குழுவில் சமீப காலமாக "தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் தட்டச்சு பணிக்கு பெண்கள் மட்டும்...

தேர்தல் முன்னிட்டு மதுரையில் தீவிர வாகன சோதனை

தேர்தல் முன்னிட்டு மதுரையில் தீவிர வாகன சோதனை

மதுரை: சட்டமன்றத் தேர்தல்–2026ஐ முன்னிட்டு, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்...

தமிழகத்தின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபி பொறுப்பேற்பு

தமிழகத்தின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபி பொறுப்பேற்பு

தமிழக காவல்துறையின் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக திரு. சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் (02.04.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின்னர், மாநிலம் முழுவதும்...

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு

மதுரை: சட்டமன்றத் தேர்தல்–2026 ஐ முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு...

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு எஸ்.பி பாராட்டு

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர், முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் விருப்ப ஓய்வில் செல்லும் தலைமை...

Page 1 of 408 1 2 408

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.