Admin3

Admin3

விருதுநகரில் காவல்துறையினர் நடை ரோந்து

விருதுநகரில் காவல்துறையினர் நடை ரோந்து

விருதுநகர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின் படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) திரு....

காவல் அதிகாரிகளுக்கு இ-சாட்சியம் பயன்பாடு குறித்து பயிற்சி

காவல் அதிகாரிகளுக்கு இ-சாட்சியம் பயன்பாடு குறித்து பயிற்சி

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்காக, இ-சாட்சியம் (e-Sakshya) மற்றும் இ-சம்மன் (e-Summons) தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கிறிஸ்டி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மூன்றடைப்பு – பாக்கியநாதபுரம் சாலையில்,...

ஆடித்தபசு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி ஆய்வு

ஆடித்தபசு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் நடைபெற இருக்கும் ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்...

மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு சிறை

வாடிப்பட்டியில் அடையாளம் தெரியாத பெண் சடலமாக மீட்பு

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே இன்று காலை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். தகவலின் பேரில் வாடிப்பட்டி போலீசார்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை

மதுரை: ​மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 23.5 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில், மதுரை முதலாம் கூடுதல் போதைப்பொருள் தடுப்பு (NDPS)...

தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 6 அலகுகளில் 2630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட...

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடை ரோந்து பணி...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சாத்தூரில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், வெளிமாநிலத்திலிருந்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது....

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட பொது குறைதீர்ப்பு தினம் தமிழக அரசு உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் (15.07.2026) மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து உட்கோட்டங்களிலும் பொது மக்கள்...

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி

கோவை: கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் சேவையாற்றிய ஜவான் திரு. V. ஸ்ரீநாத் (வயது 27). 2 ஜனவரி 2025ல் எதிர்பாராத சாலை விபத்தில் மரணம் அடைந்தார்....

ஓசூரில் காவிரி நீர் விவகாரம். சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூரில் காவிரி நீர் விவகாரம். சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் எதிரே கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமார், மேகதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சித்து வரும் நிலையில்,...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

பழனியில் 4.890 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப்...

அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை

அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை

மதுரை: மதுரை கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை அருகில் மண்டலம் 2 அம்மா உணவகத்தில் உணவுகள் அருமையாக உள்ளது அங்கு இருக்கும் தொழிலாளர்களின் வேண்டுகோள் என்னவென்றால் பாதாள சக்கரை...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

விபத்து வழக்கில் சுமை வாகன ஓட்டுனர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (20). இவர் கடந்த 9 ஆம் தேதி திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே இருசக்கர...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

குண்டர் சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் (29.05.2026) அன்று, கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களால் தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய...

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

மதுரை: மதுரை செக்கானூரணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று இரவு பொன்னமங்கலம் கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்மாய்க்குள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருச்செந்தூரில் 500 கிராம் கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

தூத்துக்குடி: திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் நடத்திய தீவிர சோதனையில், சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தமிழ்ச்செல்வன் (31). அர்ஜுன் (19). சரத் (19). ஆகிய 3...

காமராஜர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் மரியாதை

காமராஜர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் மரியாதை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில்...

டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் புறநகர் DSP அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் DSP.சங்கர் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள்...

Page 1 of 449 1 2 449

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.