உசிலம்பட்டியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உழவர் சந்தை வளாகத்தில் தேனி வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் இயற்கை விவசாயம் குறித்தும், எளிய முறை விவசாயம் குறித்தும்...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உழவர் சந்தை வளாகத்தில் தேனி வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் இயற்கை விவசாயம் குறித்தும், எளிய முறை விவசாயம் குறித்தும்...
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் ராம்கோ சிமெண்ட் ஆலை நிறுவனம் சார்பில், மாவட்ட காவல் துறைக்கு இரும்பு தடுப்பு அரண்கள் வழங்கப்பட்டன. இந்த...
தூத்துக்குடி: புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42). வடிவேல்முருகன் (44)....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பழனி ராசாபுரம்...
கிருஷ்ணகிரி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழி எடுக்கப்பட்டது....
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆனந்தூர் ஏரியில் மண் கடத்துவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
விருதுநகர்: சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதியில் (23.01.2026) அன்று, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்திரா மற்றும் காவல்துறையினர்...
திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு (22.01.2026) முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, (22.01.2026) அன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச்...
திருநெல்வேலி: திருநெல்வேலி பெருமாள்புரம் எழில்நகர் பகுதியில் நடராஜன் என்பவரது வீட்டில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பேட்டரி மற்றும் இன்வெர்டரையும் ஆனையா்குளம் சுதர்சன் ஐசக் என்பவரது வீட்டில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (23.01.2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி காவல் துணை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப., உத்தரவின் படி, திருநெல்வேலி மாநகர காவல் துறையில் ஆண்கள் (60), பெண்கள் (05) என மொத்தம்...
தருமபுரி : கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சரவணசுந்தர்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் ஹதிமணி,இ.கா.ப., அவர்கள்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் (23.01.2026) அன்று நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையில், மருதவக்கலூரி காவல் நிலைய எல்லையில் திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 111 செல்போன்கள்...
கன்னியாகுமரி: கடந்த 2017 ஆம் ஆண்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை செய்து வந்த தென்காசியைச் சேர்ந்த வேலு...
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (23.01.2025) திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி...
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், இன்னும் 5 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி...
கள்ளக்குறிச்சி: இன்று (23.01.2026)-ந் தேதி காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.அரவிந்த் அவர்கள் உத்தரவின் பேரில்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M. சுதாகர், இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த...
திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை காவலர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.