Admin3

Admin3

மாதா பேராலய  திருவிழா முன்னிட்டு ஆய்வு கூட்டம்

மாதா பேராலய திருவிழா முன்னிட்டு ஆய்வு கூட்டம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவானது எதிர் வரும் (29.08.2025)-ந் தேதி மாலை திரு கொடியேற்றத்துடன் துவங்கி (08.09.2025)-ந் தேதி...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து செங்குன்றம்...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சாலையூரில் கடந்த 2020-ம் ஆண்டு மது போதையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் அஜித்குமார்(25). என்பவரை...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எஸ்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எஸ்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் ஆலோசனை நடைபெற்றது இந்த...

அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை : நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களை தரவுகளை சேகரிப்பது என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள்...

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த காவல்துறையினர்

மதுரை : மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம் சிலைமான் காவல் நிலையம் பகுதியில் கொலை தொடர்பாக சிலைமான் காவல் நிலைய குற்ற எண்: 269/15 u /s...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் இருவருக்கு குண்டாஸ்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நல்லுக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் மணிவண்ணன், பிருத்திவிராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மதுபானம் கடத்திய குற்றவாளிகள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

அவசர உதவி காவல் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்.பி

அவசர உதவி காவல் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்.பி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு அவசர உதவி காவல் வாகனங்களை (Emergency Response Police Vehicle) திருப்பத்தூர் மாவட்ட காவல்...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது மருதேப்பள்ளி கூட்ரோடு அருகே மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது தக்ஷண திருப்பதி கோயில் வளைவு அருகில் காமன்...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

பணம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் M/S Seikodenki India Pvt Ltd என்ற நிறுவனத்தில் ரூ.27 கோடி பணம் கையாடல் செய்து...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கைது

சேலம்:கடந்த (19.07.2025) ஆம் தேதி வாழப்பாடி காவல் நிலைய எல்லையில் சுமார் 21.625 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய...

பொது மக்களின் மனுக்கள் மீதான விசாரணை முகாம்

பொது மக்களின் மனுக்கள் மீதான விசாரணை முகாம்

சேலம்: காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படி (20.08.2025), சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது. அதில்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ வழக்கில் திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டில்லிபாபு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு...

ஒளிரும் வேக வரம்பு கம்பங்களை ஆய்வு செய்த எஸ்.பி

ஒளிரும் வேக வரம்பு கம்பங்களை ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை குறைக்கும் விதமாக, சுமார் 1.40 இலட்சம் மதிப்பீட்டில் 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும்...

மக்கள் குறை தீர்க்கும் மனு நாள்

மக்கள் குறை தீர்க்கும் மனு நாள்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சு. செல்வக்குமார் இ. கா. ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

மதுபானம் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை: கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் (20.08.2025) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

Page 1 of 321 1 2 321
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.