வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியின் தடகள மற்றும் விளையாட்டு விழா
சிவகங்கை: காரைக்குடியில் அமைந்துள்ள செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியின் 15-ஆம் ஆண்டு தடகள மற்றும் விளையாட்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு...
சிவகங்கை: காரைக்குடியில் அமைந்துள்ள செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியின் 15-ஆம் ஆண்டு தடகள மற்றும் விளையாட்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு...
மதுரை: மதுரை, உசிலம்பட்டி 58 கால்வாயை விரிவாக்கம் செய்து வைகை அணையிலிருந்து எழுமலை பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து தமிழக...
கடலூர்: தமிழ்நாடு காவல்துறையின்உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார், IPS நேரில் பார்வையிட்டு, மேற்பார்வை...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிதோப்பு பாலம் பகுதியில், காரில் கஞ்சா கடத்தி வந்ததாக நான்கு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்....
இராமநாதபுரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர்களுக்கான எழுத்துத் தேர்வு இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்வு மையங்களை, இராமநாதபுரம் சரக காவல்துறை...
தூத்துக்குடி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025ம் ஆண்டிற்கான நேரடி காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று (21.12.2025) தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு நடைபெற்று வந்த அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு நடைபெற்று வந்த கிருஷ்ணசாமி மெமோரியல் மேல்நிலைப்...
கடலூர்: விழுப்புரம் சரக துணைத் தலைவர் திருமதி. E.S. உமா IPS அவர்கள், கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் காவல்துறை புகைப்பட பிரிவினை ஆய்வு மேற்கொண்டார்....
தூத்துக்குடி: 2025-ம் ஆண்டிற்கான நேரடி காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்களுக்கான எழுத்து தேர்வு நாளை (21.12.2025) நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புகைப்பட கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் காரைக்குடி சுற்று வட்டார புகைப்பட கலைஞர்கள் சுமார்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு வனச்சரகர்கள் பணியிட மாற்றம். சிறுமலை வனச்சரக அலுவலர் பாஸ்கரன் வன விரிவாக்க மையத்திற்கும் அங்கிருந்த வனச்சரக அலுவலர் சுரேஷ் சிறுமலை...
திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை (21.12.2025) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள 2...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில்...
தூத்துக்குடி :தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (19.12.2025) மத்தியபாகம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை...
தூத்துக்குடி : கடந்த (18.11.2025) அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை முள்ளக்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன்...
தூத்துக்குடி : 2025-ம் ஆண்டிற்கான நேரடி காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்களுக்கான எழுத்து தேர்வு வருகின்ற (21.12.2025) அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று பெருநாழி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் (27.10.2011) ஆம் தேதி நடந்த கொலை முயற்சி வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.