Admin3

Admin3

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் (15.04.2023) ஆம் தேதி நடந்த கொலை வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற...

சரக காவல்துறை துணைத்தலைவர் வருடாந்திர ஆய்வு

சரக காவல்துறை துணைத்தலைவர் வருடாந்திர ஆய்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் (15.11.2025) இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி. இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது, ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தலை மறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தைச் சேர் ந்த பாலசுப்பிரமணியன் என்ற சங்கர் (38)....

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த தளவாய் மகன் பெருமாள்(25). கணேசன் மகன் அஜித்குமார்(30)....

பாஜக மாநில தலைவர் வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக பரவிய செய்தி. காவல் துறை விளக்கம்

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டை கடந்த 12ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பாரதியார் நகர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சினேகாந்த் தலைமையிலான காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கேளை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிறுமலை வனச்சரகர் பாஸ்கர் தலைமையில் வனத்துறையினர் சாணார்பட்டியை அடுத்த தவசிமடையில்...

சிறப்பாக பணியாற்றிய 57 காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

சிறப்பாக பணியாற்றிய 57 காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

சட்ட விரோதமாக சூதாடிய நான்கு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்  மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கவுண்டனூர் கிராமத்தில் உள்ள பரமசிவம் வீட்டின் அருகே உள்ள வாழைத்தோட்டத்தில்...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

சந்தன மரத்தை வெட்டி திருடி சென்ற நபர் கைது*

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விஜய் என்பவர் கோலட்டி கிராமத்தில் உள்ளJVK ஆர்கானிக் பாம்மில் மேனேஜராக பணிபுரிந்து வருவதாகவும் (24.10.2025) ஆம்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை அடுத்த குரும்பபட்டி சுடுகாடு...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்த பாளையங்கோட்டை, சமாதானபுரம், சத்யா தெருவைச்...

சைபர் கிரைம் விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீடு

சைபர் கிரைம் விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீடு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் தடுப்பு பிரிவு சார்பாக 8 இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. OTP SCAM,...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் (13.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து...

ஓட்டுநர் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

ஓட்டுநர் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஓட்டுநர் காவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் இன்று (13.11.2025)...

காவல்துறை சார்பில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (13.11.2025) ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் அம்பூர்...

காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (13.11.2025) காடல்குடி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின்...

அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரிக்கு பதவி உயர்வு

அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரிக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த திரு. ராமசுப்பிரமணிய பெருமாள் அவர்கள் கோயம்புத்தூர் சரக காவல் அலுவலகத்திற்கு...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சட்ட விரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக பையுடன் வந்த...

Page 1 of 355 1 2 355
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.