Admin3

Admin3

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல். 7 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் போதைப்பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை – ஒரே நாளில் இரண்டு வழக்குகளில் சுமார் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர்...

தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல். 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல். 2 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம்திருவேகம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த காளையார்கோவில்...

காப்பர் வயர்கள் திருட்டு. ஒருவர் கைது

காப்பர் வயர்கள் திருட்டு. ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோமாளிப்புதூரில் வினோத் குமார் என்பவர் தோட்டத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர்களை மர்ம நபர் திருடி சென்றார். இது...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

பூட்டை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மாருதி நகரில் உள்ள VRK ஹவுஸைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் , இவர் ஓசூர் உழவர்...

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

மதுரை: மதுரை வடக்கு, செட்டிகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத ₹1,86,000 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி பொன்னேரி வருவாய்த்துறையினர் முன்னெடுப்பில் பொன்னேரியில் இயங்கி வரும்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முண்டு வேலம்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய ஒன்பது நபர்கள் 1)காகுவீரன் (56)....

அரியலூரில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

அரியலூரில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார், இ.கா.ப., தலைமையில் இன்று (26.08.2026) பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், T.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எரிச்சநத்தம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக கந்தகுமார் (23), பவுன்ராஜ் (23) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்....

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

தீ வைத்து வீசி எறிந்த வழக்கு தொடர்பாக 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டி பொன்னம்மாள் நகரை சேர்ந்த சைனி(40). இவர் தூங்கிக்கொண்டிருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த ராபின்(29). என்பவர் எட்டி பார்த்ததாக தகராறு ஏற்பட்டது இதில்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

முதியவரிடம் நூதன முறையில் ரூ.4,94,000 பணம் மோசடி

திண்டுக்கல்: திண்டுக்கல் கூட்டுறவு நகரை சேர்ந்த கிருஷ்ணன்(70). இவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வந்த RTO, E-செலான் தொடர்பான வந்த இணைப்பை தொட்டவுடன் கிருஷ்ணன் வங்கி கணக்கில் இருந்து....

திருக்கோவில் பாதுகாப்பிற்காக காவலர்கள் சைக்கிள் ரோந்து

திருக்கோவில் பாதுகாப்பிற்காக காவலர்கள் சைக்கிள் ரோந்து

மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், மதுரை மாநகர காவல் ஆணையர்...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் பழைய சிலுக்குவார்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இரு சக்கர...

காரைக்குடியில் 5 பிடியானைகள் குற்றவாளிகள் கைது

காரைக்குடியில் 5 பிடியானைகள் குற்றவாளிகள் கைது

சிவகங்கை: காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் முத்துமணி (29). என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த 5 பிடியானைகள்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சிப்காட்டில் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை...

புகையிலை பொருட்கள் பறிமுதல். 3 பேர் கைது

புகையிலை பொருட்கள் பறிமுதல். 3 பேர் கைது

சிவகங்கை: தேவகோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட விக்னேஸ்வரன் (26)....

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.22 லட்சம் நிதியுதவி

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.22 லட்சம் நிதியுதவி

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன் தமிழக காவல்துறையில் சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அங்கு நடந்த விபத்து ஒன்றில்...

காப்பர் ஒயரை திருட முயன்ற நபர்கள் கைது

சர்வீஸ் சென்டரில் பணத்தை திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மகேந்திரா சர்வீஸ் சென்டரில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுமனி என்பவர் 4 மாதங்களாக HR...

கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனகமுட்லு அரசு மேல்நிலைப்பள்ளியில் கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதையினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அமலாக்கப்...

தீ வைத்து எரிந்தது தொடர்பாக 2 பேர் கைது

தீ வைத்து எரிந்தது தொடர்பாக 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், மேட்டுப்பட்டி பொன்னம்மாள் நகரை சேர்ந்த போஸ் மனைவி சைனி(40). இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த அன்புராஜ் மகன் ராபின்(29)....

Page 1 of 466 1 2 466

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.