Admin3

Admin3

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர்மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட...

வன்கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

வன்கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு (8). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி முத்தீஸ்வரன்...

டிஎஸ்பி அலுவலகத்தில்  பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் புறநகர் DSP அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் DSP.சங்கர் தலைமையில் நடைபெறுகிறது....

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிகையாளர்கள் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனி ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தை தவறாக சித்தரித்து பதிவிடுவதாக கூறி ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று...

டிஜிபியுடன் லெப்டினன்ட் ஜெனரல் சந்திப்பு

டிஜிபியுடன் லெப்டினன்ட் ஜெனரல் சந்திப்பு

லெப்டினன்ட் ஜெனரல் ஆர். எஸ். சுந்தரம் அவர்கள், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரும் படைத்தலைவருமான டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப அவர்களை சந்தித்து, ராணுவ ஆட்சேர்ப்பு...

கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக் குழு கூட்டம்

கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக் குழு கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் அவர்களின் தலைமையில், இன்று (21.08.2026) ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்...

கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை பாத்திமா கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தைசார்ந்த மாணவிகளுக்கு, மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில் ,...

தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

மதுரை: தமிழ்நாடு முழுவதும் நுகர் பொருள் வாணிப கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்கவில்லை என்றும்., அடையாள அட்டை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கிராம நிர்வாக அலுவலக கிராம நிர்வாக உதவியாளர் சவேரியார் என்பவர் பட்டா வழங்குவதற்காக பரமேஸ்வரன் என்பவரிடம் ரூ.30 ஆயிரம்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலுக்கு உதவிய இருவர் கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட திருடன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மோளப்பாடியூரை சேர்ந்த வடிவேல் (42). என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை வடக்கு ரத வீதியில் நிறுத்தி வைத்திருந்ததை மர்ம நபர் திருடி சென்றார்....

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

செம்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட யூரியா மூட்டைகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியார் மாட்டுத் தீவன நிறுவன வளாகத்தில் உள்ள அறையில் விவசாயத்துக்கான யூரியா உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்தது....

தேவகோட்டையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேவகோட்டையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வட்டார கல்வி அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை (TETO-JAG) குழுவின் இன்றைய பெரும் கவன ஈர்ப்பு...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 440/2026, பிரிவு 103(1) BNS-ன் கீழ், முலக்குளம் பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரை கொலை...

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி துணை வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் வக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக கிராவல் மண்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

வாலிபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வில்வாதம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் இவர் குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் தொப்பம்பட்டி அருகே உள்ள அரண்மனைக்குளம் பகுதியில் மரத்தில்...

மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவ சேவை விரிவாக்கம்

மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவ சேவை விரிவாக்கம்

சிவகங்கை: காரைக்குடியில் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் அழகப்பா மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில்...

இராமநாதபுரத்தில் காவல்–நீதித்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்

இராமநாதபுரத்தில் காவல்–நீதித்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி K.கவிதா தலைமையில் நடைபெற்ற...

மாணவர்கள் பாதுகாப்பு குறித்து வழிகாட்டுதல் கூட்டம்

மாணவர்கள் பாதுகாப்பு குறித்து வழிகாட்டுதல் கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், கலைஞர் நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலம் குறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள்...

செங்கல்பட்டில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி ( வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் S. தினகரன்.,...

மீஞ்சூரில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மீஞ்சூரில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு,பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தொடக்கக் கல்வி இயக்கங்களின்...

Page 1 of 464 1 2 464

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.