Admin3

Admin3

ATM மிஷினில் கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு,  பாராட்டு

ATM மிஷினில் கிடைத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு, பாராட்டு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள SBI ATM -ல் பணம் எடுக்க காட்டுமன்னார்கோவில் குருங்குடி புளியடி தெரு குமார் மகன் சிற்றரசு என்பவர், ரூபாய்...

குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி,...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள்...

அனுமதியின்றி மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்ட விரோதமாக கற்கள் மற்றும் மண்ணை கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அஞ்செட்டி மேற்கு VAO அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது கடுகநத்தம்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ஓசூர் பேருந்து நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சட்ட விரோதமாக M-Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

விவசாயியை அரிவாளால் வெட்டிய நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் (02.10.2019) ஆம் தேதி நடந்த விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கினை விசாரித்து வந்த ஓசூர்...

வலைத்தளத்தில் தவறான தகவல். மாவட்ட காவல்துறை விளக்கம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகம் முன்பு கடந்த (26.08.2025) அன்று, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சார்பில், உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

திருட்டு வழக்கில் இருவருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மேவூர் உட்கோட்ட காவல்...

தனியார் பேருந்துகள் ஓட்டுநர்கள் விழிப்புணர்வு

தனியார் பேருந்துகள் ஓட்டுநர்கள் விழிப்புணர்வு

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அம்பேத்கார் தலைமையில், இன்று சிதம்பரம் பேருந்து நிலைய தனியார் பேருந்துகள் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடையே பேருந்துகளை...

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்

கன்னியாகுமரி: நாகர்கோவில் பகுதியில் குடிபோதையில் மினி பஸ்ஸை இயக்கிய ஓட்டுநர் மற்றும் உடந்தையாக இருந்த நடத்துநருக்கு போக்குவரத்து போலீசார் மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்துள்ளனர். செட்டிக்குளம்...

கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் – 4 பேர் சஸ்பெண்ட்

கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் – 4 பேர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை மன்னவனூர் வன பகுதிக்கு உட்பட்ட பகுதியில் எந்த அரசு அனுமதி இல்லாமல் வனக்குள்ளே அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு...

கோயில் நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

கோயில் நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை : மதுரை கருப்பாயூரணி, செந்தமிழ் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், கோயில் நிர்வாகம் சார்பில், சுற்றுச்சூழலை வலியூறுத்தி, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இவ் விழாவிற்கு, செந்தமிழ்...

காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு...

சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கிய எஸ்.பி

சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கிய எஸ்.பி

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் நல்ல முறையில் இயங்குகிறதா என மாதாந்திர ஆய்வினை மேற்கொண்டார்கள்....

விவசாயிகள் முன்னணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம்

விவசாயிகள் முன்னணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம்

மதுரை: மத்திய அரசின் விதை மசோதா மற்றும் மின்சார திருத்த மசோதாவைக் கண்டித்து , உசிலம்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம் -நகல்...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

ஆயுதங்களுடன் 8 நபர்கள் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களின் வீடுகளில் காவல்துறையினர் திடீர் சோதனை...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

வைகை ஆற்றில் மணல் திருடிய இருவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரியனேந்தல் அருகே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது எந்தவித அரசு அனுமதியின்றி இலாப நோக்கத்தோடு வியாபாரத்திற்காக ஆற்று மணலை லாரியில்...

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த குற்றவாளிகள் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த குற்றவாளிகள் கைது

கடலூர்: குள்ளஞ்சாவடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணன்பாளையம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவரது கரும்பு வயலில் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்த குற்றவாளிகளை கைது செய்து வழக்கு...

Page 1 of 368 1 2 368
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.