Admin3

Admin3

மாணவர்களுக்கு மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை இரயில் நிலையம் அருகே உள்ள மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பாக உண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு...

குற்றவாளிகள் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்

குற்றவாளிகள் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைதான பாஸ்கரன் வயது (28). பிரபாகரன் வயது (29). சிவனேஸ்வரன் 28. ஆகிய...

ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்

ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட காரைக்குடி மையமாக கொண்ட காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி தெற்கு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நடராஜா தியேட்டர்...

பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் உட்கோட்டம் விருவீடு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் அவர்களுக்கு (31.03.2025) ஞாயிற்றுக்கிழமை பணி ஓய்வு...

கேமரா அறையை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

கேமரா அறையை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை - ஒட்டன்சத்திரம் - அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா - கண்காணிப்பு அறையை அமைச்சர் அர.சக்கரபாணி...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

பெண்ணை தாக்கிய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே திருவிதத்தான்புள்ளியை சோ்ந்தவா் செலின் ஶ்ரீஜா (44). இவரது குடும்பத்துக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் (40). என்பவரின் குடும்பத்திற்கும் நிலத்தகராறு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது பாளையம் கிராமத்திலுள்ள பிள்ளை செட்டி என்பவரது நிலத்தில் சட்டவிரோதமாக...

காவல் துறை துணை தலைவர் பொறுப்பேற்பு

காவல் துறை துணை தலைவர் பொறுப்பேற்பு

மதுரை : மதுரை சரக காவல் துறை துணை தலைவர் முனைவர் திரு. அபிநவ் குமார் இ.கா.ப அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர் திரு.விஜயராஜ்

காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., வழிகாட்டுதல்படி இன்றைய இளைய தலைமுறையினர் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், விளையட்டுத் துறையில் ஆர்வத்தை உண்டாக்கவும்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஆன்லைன் முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர், மார்ச் 11, 2025 – கோயம்புத்தூர் சைபர் குற்றப்புலனாய்வு போலீசார் ஆன்லைன் முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட ஒரு நபரை கைது செய்துள்ளனர். இந்த மோசடியில்...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த இருவர் கைது

மதுரை: மதுரை வாடிப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் ஏட்டுகள் தனசேகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பாக வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்....

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் ஆய்வாளர் அவர்கள் கனிம வளங்களை கடத்துவதை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது...

போக்குவரத்து காவலருக்கு வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்

போக்குவரத்து காவலருக்கு வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்

சென்னை: பாண்டிபஜார் பகுதியில் வாகனத் வாகனத்தில் 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சௌந்தரபாண்டியனார் அங்காடி போக்குவரத்து காவல்...

காவலர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி

காவலர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி

திருநெல்வேலி: தமிழக அரசின் ஆணைப்படி, கோடை வெயிலை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி வள்ளியூர் கண்கார்டியா மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்றது....

மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் 6பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு...

தீ விபத்தில் மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் மண்டு கோவில் தெருவில் வசிப்பவர் சோனி முத்து மகன் பிச்சை (வயது). 55 மேலக்கல் கிராமத்தில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தையல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூர் அருகே மாடியில் இயங்கி வரும் தையல் கடையில் குமரபட்டி புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் மின்விசிறியில் தூக்கு மாட்டி...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வெங்கட்ராயபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி(83). கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...

Page 1 of 267 1 2 267
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.