Admin3

Admin3

அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் எஸ்.பி பங்கேற்பு

அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் எஸ்.பி பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள், சாமியார்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில்...

கொலை வழக்கில் கைது

சிறுமியை கடத்திய 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16). வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி...

சோதனை சாவடிகளை ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

சோதனை சாவடிகளை ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள், வெளி மாநில மதுபான கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஆல்பேட்டை...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அம்பாத்துரை...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் (23.10.2017) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மேலூரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல். மூன்று பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (23.02.2026) ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்களை...

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.பி ஆய்வு

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.பி ஆய்வு

கடலூர்: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் வருடம் கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மானூர், அழகியபாண்டியபுரத்தை...

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவின் படி, காவல் துணை ஆணையர் S.விஜயகுமார் (மேற்கு) மேற்பார்வையில், இணையவழி குற்றங்கள்...

பழவேற்காடு அருகே அண்ணாமலைச்சேரியில் தீ விபத்து

பழவேற்காடு அருகே அண்ணாமலைச்சேரியில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே அண்ணாமலை சேரி மீனவ கிராமத்தில் வசிப்பவர் சுதாகர் என்ற மீனவர். பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து தொழில் செய்து மனைவி...

இணையவழி விளையாட்டு அடிமைத்தனத்திற்கு எதிராக விழிப்புணர்வு

இணையவழி விளையாட்டு அடிமைத்தனத்திற்கு எதிராக விழிப்புணர்வு

கடலூர்: தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில், இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர்...

குழந்தை கடத்தல் சம்பவம்.போலீசார் துரித நடவடிக்கை

குழந்தை கடத்தல் சம்பவம்.போலீசார் துரித நடவடிக்கை

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமலையன் தெருவில் உள்ள வயதான பெண்மணி ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2 ½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது,...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது திம்மனட்டி கிராமத்தில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த...

உலக தாய்மொழி தின உறுதிமொழி நிகழ்ச்சி

உலக தாய்மொழி தின உறுதிமொழி நிகழ்ச்சி

மதுரை: தமிழின் இனிமையும் அதன் பெருமையும் உலகம் முழுவதும் புகழப்பட்டுள்ள நிலையில், “தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”...

சட்டவிரோதமாக கருங்கல் கடத்திய இளைஞர் கைது

கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மூன்று பேர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

வழிப்பறி வழக்கில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி அருகே பதினாலாம்பேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளிகள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று அந்நிறுவனத்தில் வேலை செய்யும் பீகார்...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஆட்டோவில் மதுபானம் கடத்தல். ஒருவர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புதுப்பட்டி அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பயணிகள் ஆட்டோவை சோதனையிட்ட போது அதில் சட்ட...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் 3 பேர் மீது தடுப்பு காவல் சட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த போக்சோ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூ வாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கல்லூரி பேருந்து விபத்து. போதை ஓட்டுநர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவார் இசக்கியப்பன் (30). தனியார் பொறியியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் இவர் (20.02.26) அன்று காலை கோபாலசமுத்திரம்...

Page 1 of 395 1 2 395
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.