Admin3

Admin3

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. ஐமன் ஜமால் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற பின்னர் மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை, குற்றத்...

குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட 3328 கிலோ குட்கா பொருட்கள் அழிப்பு

குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட 3328 கிலோ குட்கா பொருட்கள் அழிப்பு

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மற்றும் திருத்துறைப்பூண்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கைப்பற்றப்பட்ட 3328 கிலோ குட்கா போதை பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டு,...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது நான்குசக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர்கள் கைது...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம் வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், மணல்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கோவில்பட்டியில் 3 அரிவாள்களுடன் நின்ற 2 பேர் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாரியப்பன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. அர்ஜுனராஜ் மற்றும் போலீசார் (03.03.2026) கோவில்பட்டி கிழக்கு காவல்...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அன்னராஜா மற்றும்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர், பல்லிக்கோட்டையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (31). மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வர புரத்தை சேர்ந்த ரதிஷ் (36) இருவரும் கஞ்சா...

தென்காசி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உட்கோட்டம், சின்னகோவிலாங்குளம் காவல் நிலைய சரகம் ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் (04.03.2026) அன்று குருசாமி யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற...

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 26 வாகனங்கள் பொது ஏலம்

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 26 வாகனங்கள் பொது ஏலம்

மதுரை: மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாக. வருகிற (10.03.2026)-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை...

திண்டுக்கலில் 58 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்

திண்டுக்கலில் 58 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 58 காவலர்கள் (ஆண் – 54, பெண் – 4) 45 நாட்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

தூத்துக்குடியில் 2 பேருக்கு தடுப்பு காவல் சட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (21). மற்றும் தருவைக்குளம் காவல்...

கடலூரில் கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்கள் தீ வைத்து அழிப்பு

கடலூரில் கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்கள் தீ வைத்து அழிப்பு

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல்துறையினரால் குட்கா போதை பொருட்கள் குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட போதை குட்கா பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டது. கடலூர்...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரியில் சட்டவிரோத சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய பகுதியில் ஆஞ்சேரிமலை புளியமரத்து பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

தங்க நகை பறித்து சென்ற சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

தங்க நகை பறித்து சென்ற சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த மண்டபம் புதூர் பெட்ரோல் பங்க் அருகே குடியிருந்து வரும் சண்முகம்(80). என்பவரின் வீட்டிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர்கள் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது நான்கு சக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நல்லூரில் போலி போலீஸ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்.டி.ஓ செக்போஸ்ட் அருகில் முத்தா என்பவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். (25.02.2026) ஆம் தேதி சுமார்...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சிறுமியை கடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (15). வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கல்வி உதவித்தொகை என்ற பேரில் பண மோசடி

திருநெல்வேலி : திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் பெற்றோரை கைப்பேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஒருவர் தன்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

ஒரே நாளில் 11 குற்றவாளிகளுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, திருக்குறுங்குடி, மானூர், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பேராச்சி செல்வி (38). சண்முகசுந்தரம்...

Page 1 of 397 1 2 397
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.