Admin3

Admin3

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுண்டேகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில்...

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு அலுவலகம், முகாம் அலுவலகம் , மாவட்ட குற்ற ஆவன காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு , SJ&HR,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மாணவியிடம் நகையை அபேஸ் செய்த மாணவன் கைது

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் மாணவன் ஒருவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அதே பள்ளியில் படித்த மற்றொரு மாணவியுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் காரணமாக மாணவி...

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

போக்சோ வழக்குகளில் 29 பேருக்கு தண்டனை. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் இதுவரை போக்சோ வழக்குகளில் ஒரு தூக்கு தண்டனை உள்பட 29 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சாவுடன் இருவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர்...

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏல அறிவிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் மதுவிலக்கு தடுப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் 2 நான்கு சக்கர வாகனங்கள் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் இருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வீட்டுக்கு தீ வைத்த இருவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், திருமங்கலம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லம்பட்டறை பகுதியில் காதல் திருமணம் செய்தது சம்மந்தமாக பிரியதர்ஷினி என்பவரது வீட்டிற்குள்...

CCTNS PORTAL மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்கு

சட்டவிரோதமாக கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணகிரி TO குப்பம் ரோடு வரட்டனபள்ளி பாலாஜி தியேட்டர் அருகில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம...

உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு 1 கோடி இழப்பீடு

உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு 1 கோடி இழப்பீடு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.மோகன், வாகன விபத்தில் இறந்த நிலையில் அவருக்கு, தமிழக அரசு, தேசியமயமாக்கப்பட்ட...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காப்புலிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோமு (62).என்...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

வன்கொடுமை கொலை வழக்கு. 5 பேருக்கு தண்டனை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளில் 3 பேருக்கு தலா மூன்று...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு பீடி நகரை சேர்ந்த காதர் பாட்ஷா மகன் சல்மான்கான் வயது (29). இவர் ஒழலூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கஞ்சா செடி வளர்த்தனர்...

மகளுக்கு பாலியல் தொல்லை. தந்தைக்கு தூக்கு தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவை சேர்ந்த பால் இசக்கி (49). கடந்த பிப்ரவரி மாதம் தனது 14 வயதான மகளிடம் பாலியல்...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது ஜூ ஜூவாடி சோதனை சாவடி...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிரோடு முருகபவனம் பகுதியில் சகாயமேரி என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.45 ஆயிரம் பணம், துணிகள் ஆகியவற்றை திருடி சென்றது தொடர்பாக...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

நகையை திருடிய பெண் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டியை சேர்ந்த முருகேசன்(85). கடந்த 19-ம் தேதிவீட்டில் தனியாக இருந்த முருகேசனிடம் பல்லடம் பகுதியை சேர்ந்த பிரியா(35)....

நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனசரகம் சத்திரப்பட்டி பிரிவு, புதூர் கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்காய்கள்) பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி, மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி...

Page 1 of 374 1 2 374
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.