Admin3

Admin3

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஐந்து குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் (01.01.2022) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு...

மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமானி, இ.கா.ப., தலைமையில் (10.12.2025) அன்று மனித உரிமைகள் உறுதிமொழி கீழ்க்கண்டவாறு ஏற்கப்பட்டது....

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் மரணம்

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் மரணம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகுதியை சேர்ந்தவர் கெளதம்(38). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கெளரி(35). என்கிற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்....

இரு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த...

மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி செங்கல்பட்டு மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயகுமார் அவர்கள் தலைமையில் போதைபொருள் மனித உயிருக்கு ஏற்படும்...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

நிகழாண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இதுவரை கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 126 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்...

வட்டாச்சியரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

வட்டாச்சியரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது-யை கண்டித்தும், உசிலம்பட்டி வட்டாச்சியரை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தமிமுல் அன்சாரி என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

இருசக்கர வாகனத்தில் குட்கா  கடத்தி வந்த நபர் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தடைசெய்யப்பட்ட 10 கிலோ குட்கா...

கொலை வழக்கில் கைது

குட்கா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், பரவாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சோதனையில் ஈடுபட்டிருந்த போது தடைசெய்யப்பட்ட 15 கிலோ குட்கா...

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 13 பேருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46). என்பவர் (07.12.2025) இரவு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

காவலர் வீட்டு வசதி வாரிய கட்டிடப் பொருட்கள் திருட்டு. ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா கடத்திய இளைஞர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை பொட்டல் அருகே சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட 80 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கடந்த 6 ஆம்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இஸ்ரோ மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு கடந்த 6ஆம் தேதி மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது...

கன்னியாகுமரியில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கன்னியாகுமரியில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சுற்றுலாத்தலமான திரிவேணி சங்கமத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன புறக்காவல் நிலையத்தை (Police Out Post) கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை குற்றவாளிகள் இருவர் கைது

திண்டுக்கல்: நத்தம் அருகே கம்பளியம்பட்டி சேர்ந்த சூர்யா வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் மகன் பசுபதி, வெள்ளைச்சாமி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெடி மருந்து வைத்து இருந்தவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம்- காப்புகாடு பகுதியில் கையில் பையுடன் சுற்றி திரிந்த 2 பேரை வனக்காவலர்கள் தடுத்து சோதனை செய்தனர். ஒருவர் தப்பி ஓடியநிலையில் மற்றொருவர் பையில்...

லாரி ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு

லாரி ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், காணிமடம் பகுதியில் லாரி ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உதவி ஆய்வாளர்...

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் தனக்கன்குளம் சாலையில் ,பார்வையற்றோர்கள் பட்டா வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்னர்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் கோ...

Page 1 of 366 1 2 366
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.