Admin3

Admin3

செங்கல்பட்டில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மீட்புப்பணிகள் துறைவாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இதில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையானது காக்கும் பணி எங்கள் பணி'...

திருட்டு இருசக்கர வாகனங்களுடன் இருவர் கைது

திருட்டு இருசக்கர வாகனங்களுடன் இருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் நேற்று (02.06.2026) வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

திருப்பத்தூரில் குற்றத் தடுப்புக்காக காவல்துறையின் தீவிர ரோந்து

திருப்பத்தூரில் குற்றத் தடுப்புக்காக காவல்துறையின் தீவிர ரோந்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நேற்று (03.06.2026) திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய்...

வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக 34வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை, போர்வை, நோட்டுப்புத்தங்கள் வழங்கும்...

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி: முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார்...

கிருஷ்ணகிரியில் இரவு குற்றத் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

கிருஷ்ணகிரியில் இரவு குற்றத் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (03.06.2026)ஆம் தேதி இரவு மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய அனைத்து உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் கிருஷ்ணகிரி...

பொதுமக்கள் பாதுகாப்புக்காக காவல்துறையினர்  தீவிர ரோந்து

பொதுமக்கள் பாதுகாப்புக்காக காவல்துறையினர் தீவிர ரோந்து

தேனி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹாப்ரியா அவர்களின் உத்தரவின் பேரில், தேனி...

தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட 62 காவலர்களுக்கு பாராட்டு

தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட 62 காவலர்களுக்கு பாராட்டு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் Dr. A. அமல்ராஜ் அவர்கள், காவல் ஆணையரக தேர்தல் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 2 கூடுதல் துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

புகையிலை பொருட்களுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அனிஸ் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வள்ளியம்மாள் புரத்தைச் சேர்ந்த சுமன்...

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (03.06.2026) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு.V.பிரசண்ண குமார்.,...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

ஆதாய கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெண் ஒருவரை கொலை செய்து அவரிடமிருந்து தாலி செயின், கொலுசு மற்றும் பணத்தை...

செங்கல்பட்டு பஜாரில் காவல்துறை கண்காணிப்பு

செங்கல்பட்டு பஜாரில் காவல்துறை கண்காணிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர்(DCB ) மற்றும் பாலூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் செங்கல்பட்டு நகர காவல்...

மதுரை மாநகராட்சியில் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

மதுரை மாநகராட்சியில் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் புதிய மாநகராட்சி ஆணையாளராக கௌரவ் குமார், பொறுப்பேற்றுக் கொண்டார்.2020 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி , 2021 ஆம்...

உசிலம்பட்டியில் விவசாயிகள் நூதன போராட்டம்

உசிலம்பட்டியில் விவசாயிகள் நூதன போராட்டம்

மதுரை : விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தி சார்பில் பட்டை நாமம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்....

பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்ற எஸ்.பி

பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்ற எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து புகார்...

கந்திலி காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கந்திலி காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் (02.06.2026) கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமிபுரம் சோதனைச் சாவடி மற்றும்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வயர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி கேசவனேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (41). என்பவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் காப்பர் வயர் திருடு போனதாக (30.5.2026) அன்று பணகுடி...

பாதிரியார் இல்லத்தில் தாக்குதல் சம்பவம். மாவட்ட காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகம், கட்டாரங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், தேவாலய பாதிரியாராக உள்ள சாமுவேல் டேவிட் நவமணிக்கும் தேவாலயத்தின் உள்ளூர்...

Page 1 of 425 1 2 425

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.