இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி சேர்ந்த ஈஸ்வரி(54). இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சத்திரப்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது குழந்தை...



































