ஆங்கில மூட் கோர்ட் போட்டியில் எஸ்.பி அறிவுரை
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற State Level English Moot Court Competition-2026 நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G....
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற State Level English Moot Court Competition-2026 நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G....
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாய்பிள்ளை கிராமத்தில், தீபிகா என்பவரின் வீட்டில் புகையொளி தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக...
தேனி : தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கலந்தாய்வு கூட்டம், தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. விஜயேந்திர பிடாரி, இ.கா.ப., அவர்கள்...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சாசக்தில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக பெறப்பட்ட தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி,...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்களை பேருந்தில் ஏற்றி சென்ற போது நாட்டு வெடிகுண்டு வீசிய...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டரை, மேட்டுப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (31). என்ற கொலை குற்றவாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும்...
மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பில் 37வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, தேனி ரோட்டில் அமைந்துள்ள கணவாய் செக் போஸ்டில் சாலை...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகளை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள்...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின்பேரில் (10.01.2026) ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது....
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ செலவு மற்றும் கல்வி உதவி தொகைக்காக விண்ணப்பித்திருந்த 19 காவல்துறையினருக்கு, காவலர் சேமநல நிதியிலிருந்து உதவித்தொகையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருச்சி: (01.01.2026) முதல் (31.01.2026) வரை அனுசரிக்கப்படும் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் நோக்கில் திருநெல்வேலி மாவட்ட...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், கருமாரியம்மன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் (10.01.2026) ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....
திண்டுக்கல் : திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த சேசுராஜ் (41). என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப் கொலை...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடையில் செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் திருமதி. உமா...
மதுரை : மதுரை மாவட்டம், கள்ளிக்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சிவரக்கோட்டை கிராமம் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட தலைக்கவசம் அணிதல், மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, பேரணி (09.01.2026) அன்று நடைபெற்றது....
திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்டதாக கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள பற்பநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு (எ) அன்பன் (26). கைது...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே நமச்சிவாயம் (65). என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 6 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டிருந்தார். இது...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.