ரூ.2 கோடி மோசடி வழக்கில் மேலாளர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாழையூத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் முத்துநாராயணன்.இவர் அதே பகுதியில் நிலக்கடலை பொடி, மரத்தூளை பதப்படுத்தி பாய்லர் எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாழையூத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் முத்துநாராயணன்.இவர் அதே பகுதியில் நிலக்கடலை பொடி, மரத்தூளை பதப்படுத்தி பாய்லர் எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.12.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.A.அம்சராஜன்...
திண்டுக்கல்: திண்டுக்கல், பழனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சரவணமுத்து, முத்துக்குமார், ரமனேஷ் ஆகிய 4 பேருக்கு கல்வித்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (31.12.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்களின் தலைமையில் நடைபெற்றது....
தூத்துக்குடி: தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் வசித்து வருகின்றனர். மேற்படி அவர்களுக்கு...
தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு த்துறை டிஎஸ்பி சரவணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் எஸ்.பி. தனிபடையினர் GTN-சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த...
தமிழகத்தில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு...
மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரம்,...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு (17). வயது சிறுமியை காதலித்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்....
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் அமைப்பில் 09 ஆண்கள் மற்றும் 07 பெண்கள் என மொத்தம் 16, கடலோர ஊர் காவல் படைக்கு 15 ஆண்கள் என...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்த வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா வைத்த குற்ற வழக்கில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நாங்குநேரி, வன்னியன் குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக ஆங்கில புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடம் பொது இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதிகள் மற்றும்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை சிறப்பு பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி புதியம்புத்தூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. மாரியப்பன் மற்றும் போலீசார்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய பகுதியில் கார்த்திகேயன் என்பவரை கொலை செய்த வினோத்குமார் என்ற நபர் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊத்தங்கரை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள் மற்றும் கல்லாவி உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஆகியோர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.