மாணவியை மிரட்டிய உத்திரபிரதேச இளைஞர் கைது
கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே (17). வயது மாணவி ஒருவர் Free Fire எனும் ஆன்லைன் விளையாட்டின் மூலம் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் அறிமுகமாகி இருந்ததாக கூறப்படுகிறது....
கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே (17). வயது மாணவி ஒருவர் Free Fire எனும் ஆன்லைன் விளையாட்டின் மூலம் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் அறிமுகமாகி இருந்ததாக கூறப்படுகிறது....
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 44வது அகில இந்திய காவல் குதிரைப்படை போட்டி மற்றும் குதிரைப்படை காவல் பணித்திறனாய்வு...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக பழனி சாலையில் இருசக்கர வாகன தணிக்கை சோதனை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த...
அரியலூர்: பல ஏ.டி.எம் கார்டுகளை வைத்துக்கொண்டு தொடர் மோசடியில் ஈடுபட்ட நபரை பிடிக்க உதவிய முதியவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார். சந்தேகத்திற்கிடமாக பல ஏ.டி.எம்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறையின் 36வது காவல்துறை துணைத் தலைவராக முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பொறுப்பை ஏற்ற அவர், காவல்துறையின்...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் (05.03.2026) எஸ்.ஜே.எச்.ஆர் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி ரூபி அவர்களின் தலைமையில்...
கடலூர்: மேற்கு வங்காளம் மாநிலம் ஹீக்கி நகரில் நடைபெற்ற 46வது தேசிய சப் ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், கடலூர் மாவட்டம் சங்கொலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த எம்....
தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டு...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்...
கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களிடையே தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாலமுருகன் என்பவரை போலீசார் பிடிக்க முயன்றபோது சுட்டுப்பிடிப்பு சம்பவம் நடைபெற்றது. சூலூர் அருகே அவரை...
திண்டுக்கல்: திண்டுக்கல் சரகத்திற்கு காவல்துறை துணைத் தலைவராக மருத்துவர் சசிமோகன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப்...
சென்னை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட சென்னை சோழிங்கநல்லூர், அம்பத்தூர் மற்றும் மகாகவி பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 2,138 அடுக்குமாடி...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 20/2026 கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 24/2026 கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும் பணிகளில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 39/2026 திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும் பணியில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள பழனி மஹாலில் (04.03.2026) வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் செக்டர் காவல்...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில், கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் கடலூர் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் பணியில்...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின்பேரில் (04.03.2026) SJHR உதவி ஆய்வாளர்கள் தலைமையில் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி...
தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.