Admin3

Admin3

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் 3 பேர் மீது தடுப்பு காவல் சட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த போக்சோ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூ வாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கல்லூரி பேருந்து விபத்து. போதை ஓட்டுநர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவார் இசக்கியப்பன் (30). தனியார் பொறியியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் இவர் (20.02.26) அன்று காலை கோபாலசமுத்திரம்...

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசண்ண குமார், இ.கா.ப., முன்னிலையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கீழ்கண்டவாறு...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நரிக்குறவர் காலனி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அருள் செல்வம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....

மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. அதிரடி ஆய்வு

மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. அதிரடி ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் ஐ.பி.எஸ். அவர்கள், ஆல்பேட்டை மதுவிலக்கு சோதனைச் சாவடி மற்றும் கும்தாமேடு மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் அதிவிரைவு...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பூனப்பள்ளி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் மூங்கிலேறி நமச்சிவாயம் என்பவரது தேக்குமர தோட்டம் அருகே உள்ள ஓடையில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியார் நகர் அருகே காவல் உதவி ஆய்வாளர், அல்லிஅரசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில்...

மாநகர காவல் ஆணையருக்கு நன்றி தெரிவிப்பு

மாநகர காவல் ஆணையருக்கு நன்றி தெரிவிப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அறிவுறுத்தலின் படி மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் நீதிமன்ற ஆணை மூலம் இழந்த...

துணிச்சலாக செயல்பட்ட நபருக்கு காவல் ஆணையர் பாராட்டு

துணிச்சலாக செயல்பட்ட நபருக்கு காவல் ஆணையர் பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை சாலையில் (19.02.2026) அன்று காலை சுமார் 08.30 மணியளவில் அப்பகுதியில் நடந்து சென்ற முதியவரிடம்...

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

விருதுநகர்: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு...

திருமங்கலம் சோதனைச் சாவடியில் எஸ்.பி. திடீர் ஆய்வு

திருமங்கலம் சோதனைச் சாவடியில் எஸ்.பி. திடீர் ஆய்வு

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அர்விந்த், இ.கா.ப., அவர்கள் திருமங்கலம் உட்கோட்டம் ஆவல் சூரன்பட்டி சோதனைச் சாவடிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு...

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (18.02.2026) தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார்...

சட்டவிரோத மரவெட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

சட்டவிரோத மரவெட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட அரச மரத்து பட்டி பீட் அருகில் உள்ள பண்ணைப்பட்டி கோம்பையில் குணசீலன் என்பவரின் பட்டா நிலத்தில் தோதகத்தி மரங்களை...

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (18.02.2026) திருவாரூர் மாவட்ட காவல்...

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவின் படி, காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) மேற்பார்வையில், இணையவழி குற்றங்கள்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கஞ்சா கடத்திய ஐந்து நபர்கள் கைது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலையாகாத மரண வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி, கோட்டைவிளை தெருவை சேர்ந்த சந்தான பாரதி (31). என்பவர், தனக்கு சொந்தமான ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, ஆத்தியடி...

பழவேற்காட்டில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

பழவேற்காட்டில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் அழகிய லைட் ஹவுஸ் கடற்கரை உள்ளது. காட்டுப்பள்ளி முதல் பழவேற்காடு முகத்துவாரம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு...

Page 1 of 395 1 2 395
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.