Admin3

Admin3

காரைக்குடியில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு

காரைக்குடியில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு

சிவகங்கை: போக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இந்த...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கத்தியுடன் ரீல்ஸ் பதிவு செய்த இளைஞர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் Instagram Reels பதிவு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.இது போன்ற ஆபத்தான...

சிறப்பாக செயல்பட்ட மத்திய பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு

சிறப்பாக செயல்பட்ட மத்திய பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு

தேனி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மத்திய பாதுகாப்பு படையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹாப்ரியா...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர், துரை தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது திருநெல்வேலி சந்திப்பு விளாகம் பகுதியில்...

விபத்தில் மரணம் அடைந்த காவலருக்கு இறுதி அஞ்சலி

விபத்தில் மரணம் அடைந்த காவலருக்கு இறுதி அஞ்சலி

திருநெல்வேலி : திருநெல்வேலி சரகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், P. வேல்பாண்டியன் (30). இவர் சாலை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குளத்து மண் திருட்டில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ரகுராமன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தண்டையார்...

பெரம்பலூரில் காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சி

பெரம்பலூரில் காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.கி.பிரபாகர் இ.கா.ப அவர்களின் தலைமையில் (09.05.2026) -ம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு...

காணாமல் போன 320 செல்போன்கள் மீட்பு. உரியவர்களிடம் ஒப்படைப்பு

காணாமல் போன 320 செல்போன்கள் மீட்பு. உரியவர்களிடம் ஒப்படைப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், சைபர் பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு சுமார் ரூ.48 லட்சம் மதிப்புள்ள 320 செல்போன்களை...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

பெண்களை இழிவுபடுத்திய பதிவு. இளைஞர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதாக செம்பொன்விளையை சேர்ந்த கிஷோர் கண்ணா (31). என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்....

சட்டவிரோத கடத்தல் தடுப்பு. CCTV கண்காணிப்பு தீவிரம்

சட்டவிரோத கடத்தல் தடுப்பு. CCTV கண்காணிப்பு தீவிரம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டத்திற்குட்பட்ட திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லையில், தமிழ்நாடு–ஆந்திரா வழித்தடங்களில் சட்டவிரோத கடத்தல்களை தடுக்க புதிய CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்ட...

இராணிப்பேட்டை ஆயுதப்படை உடற்பயிற்சி முகாம்

இராணிப்பேட்டை ஆயுதப்படை உடற்பயிற்சி முகாம்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே. சிபின் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில்...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

சரித்திர குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் உரிமையாளரை தாக்கிய வழக்கில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியை குண்டர்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்டவிரோத மது விற்பனை. 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவரை கைது செய்தனர்....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு – பாண்டவர்மங்கலம் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது,...

சட்டவிரோத மது விற்பனையில் 3 பேர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன் மேற்பார்வையில்,...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது...

திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ், தவெக இணைந்து போராட்டம்

திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ், தவெக இணைந்து போராட்டம்

மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலானஆட்சி அமைப்பதற்கான அரசியல் பரபரப்பு தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டதாக கூறப்படும் சூழ்நிலையை தொடர்ந்து...

போக்குவரத்து விதிகள் கடைபிடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

போக்குவரத்து விதிகள் கடைபிடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நடராஜா தியேட்டர் அருகே, காரைக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என...

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வழங்கிய எஸ்.பி

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சாலைப் பாதுகாப்பு நிதியின் மூலம் வாங்கப்பட்ட 60 Expandable Barricade-களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ்...

தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆய்வு

தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆய்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே. சிபின் அவர்கள் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஆய்வு...

Page 1 of 417 1 2 417

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.