Admin3

Admin3

பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் உள்ள மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிங்க் உதவி காவல் நிலையம் அருகே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டி குழந்தைகள்...

விசாரணை கைதி மரணம். குடும்பத்தினருடன் எஸ்.பி. பேச்சுவார்த்தை

விசாரணை கைதி மரணம். குடும்பத்தினருடன் எஸ்.பி. பேச்சுவார்த்தை

கன்னியாகுமரி: நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

செல்போனை பறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை

சிவகங்கை: காரைக்குடியில் லிப்ட் கொடுத்த நபரை தாக்கி ரூ.2,100 ரொக்கப் பணம் மற்றும் செல்போனை பறித்த வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர்மைதீன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நேருஜிநகர்...

தென்காசி மாவட்ட காவல்துறையின் QR குறியீடு அறிமுகம்

தென்காசி மாவட்ட காவல்துறையின் QR குறியீடு அறிமுகம்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் தென்காசி மாவட்ட காவல்துறை தற்போது பொதுமக்கள் பயன்பெறும்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முகமது கனி (19). ஆகாஷ் (20). ஆகிய இருவரை மாவட்ட...

மதுரையில் சாகச ரீல்ஸ் வெளியிட்ட 6 இளைஞர்கள் கைது

மதுரையில் சாகச ரீல்ஸ் வெளியிட்ட 6 இளைஞர்கள் கைது

மதுரை: மதுரை மாநகரில் இருசக்கர வாகனங்களில் 'வீலி' சாகசம் செய்து, அதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக பதிவிட்ட 6 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்....

மாணவியிடம் செயின் பறிக்க முயற்சி செய்த வாலிபர் கைது

மாணவியிடம் செயின் பறிக்க முயற்சி செய்த வாலிபர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் அருகே உள்ள கீழ்குளம் பருத்திவிளை பகுதியைச் சேர்ந்த வின்சென்டின் மகள் வினிஷா (16). கீழ்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு...

தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் தொழில் நுட்ப கல்லூரியில் முந்தைய மாணவர்களின் சந்திப்பான அலுமினி மீட்' கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவை செயலாளர் பிரவீன்...

மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் தடுப்பு  சோதனை

மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் தடுப்பு சோதனை

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், லால்குடி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜமோகன்...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, (12.07.2026) ரோந்து...

மதுரை சமயநல்லூரில் எஸ்.பி தலைமையில் நடை ரோந்து

மதுரை சமயநல்லூரில் எஸ்.பி தலைமையில் நடை ரோந்து

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. என். தேவநாதன் தலைமையில் சமயநல்லூர் உட்கோட்டத்திற்குட்பட்ட...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் 350 கிராம் கஞ்சா பறிமுதல். இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த அபிஷேக் (20). என்பவரை கைது...

ஜல்லி கற்கள் கடத்திய நபர் மீது வழக்கு

தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய...

சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்

சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் கோகுல் நகர்...

காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்

காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் (11.07.2026)...

குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தீ வைத்து அழிப்பு

குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தீ வைத்து அழிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காவல் எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, படாளம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், பாலூர், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 5...

கொலை வழக்கில் கைது

இரும்பு பிளேட்கள் திருடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள பிஸ்கட் கம்பெனியில் மர்ம நபர்கள் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பிளேட்களை திருடியதாக புகார் அளிக்கப்பட்டது....

கஞ்சா மற்றும் கத்திகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது

கஞ்சா மற்றும் கத்திகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே குமார் நகர் பகுதியில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞரை காவல்துறையின் சிறப்பு குழுவினர் கைது செய்து, 5.5 கிலோ...

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையின் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையின் தீவிர நடை ரோந்து

திருப்பத்தூர்: பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தும் நோக்கில், திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பங்கேற்ற தீவிர நடை ரோந்துப் பணி...

Page 1 of 448 1 2 448

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.