Admin3

Admin3

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் இழப்பீடு

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் இழப்பீடு

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்விற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விருதுநகரை சேர்ந்த திருப்பதி(38)...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

கந்து வட்டி வசூல் செய்த நிதி நிறுவன உரிமையாளர் கைது

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வெப்படை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமிபாளையம் சரவணா நகர் பகுதியில், அதிக வட்டி மற்றும் அபராதத் தொகை கோரி இருசக்கர வாகனங்கள்...

கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் (12.06.2026) மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. வேலுமணி அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வாணியம்பாடி மதுபான பாட்டில்கள் பறிமுதல். ஒருவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம், திம்மாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தகாமணிபெண்டா கிராம பகுதியில் சட்டவிரோதமாக ஆந்திரா மாநில அரசு மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக...

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் (12.06.2026), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு...

தீ விபத்தில் மூதாட்டி பலி

காட்டெருமை தாக்கி 70 வயது மூதாட்டி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வன சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் கீழ் மழை பகுதியான K.C.பட்டியை சேர்ந்த பொன்னம்மாள்(70). இவன் அருகில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கூலி...

தென்காசியில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கம்

தென்காசியில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக் குமார் துவக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி பெண்கள் மற்றும்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பொன்னாக்குடி பகுதியில் முன்னீர் பள்ளம் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த பொழுது தெற்கு பொன்னாக்குடி செல்லும் வழியில் பொதுமக்கள் சார்பாக வைத்திருந்த மூன்று கண்காணிப்பு...

சிங்கப்பெண் காவலர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு

சிங்கப்பெண் காவலர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு

திருவள்ளூர் :  தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் நேரடி கண்காணிப்பில் துவக்கப்பட்ட சிங்கப்பெண் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செங்குன்றம் சரகத்திற்கான காவலர் படை இன்று மீஞ்சூரில்...

வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை. போலீசார் விசாரணை

வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை. போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆசானபூதூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் குழந்தைகளின் கல்விக்காக குடும்பத்துடன் பொன்னேரியில் வசித்து வருகிறார். காலையில் தினந்தோறும் ஆசான பூதூர் கிராமத்திற்கு...

பொன்னேரியில் பெண்கள் காவல் உதவி மையம் திறப்பு

பொன்னேரியில் பெண்கள் காவல் உதவி மையம் திறப்பு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பொன்னேரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் குற்றங்களை தடுக்கும்...

லஞ்சம் வாங்கிய இரண்டு சர்வேயர்கள் கைது

லஞ்சம் வாங்கிய இரண்டு சர்வேயர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் பிர்கா-வை சேர்ந்த சர்வேயர் மீனாம்பிகை என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவது தொடர்பாக ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கும்...

மதுரையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மதுரையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மதுரை: மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் (12.06.2026) மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், இ.கா.ப., அவர்களின் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான உறுதிமொழி ஏற்பு...

சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கி வைத்த எஸ்.பி

சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கி வைத்த எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த காவல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண் அதிரடிப்படை” பணியை இராமநாதபுரம்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

போக்சோ வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட Pocso குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளி முருகன் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது...

தென்காசியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தென்காசியில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

தென்காசி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின்படி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அசோக்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் (11.06.2026) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின்...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

போதை பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூ வாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக...

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போலீசார் அதிரடி சோதனை

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போலீசார் அதிரடி சோதனை

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பதுக்கிய நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சுப்பிரமணியபேரி விலக்கு அருகே காவல் உதவி ஆய்வாளர், முருகன் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில்...

Page 1 of 430 1 2 430

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.