Admin3

Admin3

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (07.01.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 17 நபர்கள் அவர்களது புகார் மனுக்களை திருநெல்வேலி மாநகர காவல்...

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா.சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மதிவாணன் தலைமையில் இன்று...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கீழக்குயில் குடி ரோடு சார்பு ஆய்வாளர் திரு. ரமேஷ் குமார் ரோந்து...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பைக் மோதி 2 இளைஞர்கள்  உயிரிழப்பு

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதி கட்டையன்விளையைச் சேர்ந்த சுனீர் என்பவரின் மகன் அஷ்ரத் அலி (21). மற்றும் வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியைச் சேர்ந்த ராஜப்பன்...

POCSO சட்டம் குறித்து நிமிர் குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம்

POCSO சட்டம் குறித்து நிமிர் குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் பூங்கா பகுதிகளில் நிமிர் குழுவினர் POCSO சட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்த...

பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின்பேரில் (06.01.2026) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி ரூபி அவர்களின்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொடைக்கானலில் வாக்குவாதம் முற்றி கொலை – இளைஞர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45). என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பரமேஷ்வரிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பழனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திண்டுக்கல்: பழனி இரயில்வே பீடர் சாலை பகுதியில், மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அதிவேகமாக செல்வதாக காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது....

காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி

காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் இன்று (06.01.2026) மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் 31 நான்கு...

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

கிருஷ்ணகிரி: மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. ஆ. சரவணசுந்தர், இ.கா.ப., அவர்களின் (06.01.2026) வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவின்படி, இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்....

மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது

மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகே (06.01.2026) அன்று காலை சிஐடியு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதி 313 ஐ...

பணம் வைத்து சூதாட்டம். 25 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம். 25 பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி வண்ணார்பேட்டை தெற்குப் புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர்,...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசன்ன குமார், இ.கா.ப., வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்: வீட்டு உரிமையாளர்களிடமிருந்து வீட்டை...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கொலை வழக்கில் இளஞ்சிறார் உட்பட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பஜாரில் மாவு மில் மற்றும் டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழில் செய்து வரும் ராமநாதன் @ ராம்குமார் (48). இவருக்கும்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, திண்டுக்கல், மாலப்பட்டி, சுப்புராம்பட்டறை, கல்லறை மேடு அருகே அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக...

வேலூர் எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

வேலூர் எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டி.ஆ. மாமல்லவனன், ஐ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வேலாங்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. முத்துச்செல்வன் அவர்களின் தலைமையில்...

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டி.ஆ. மாமல்லவனன், ஐ.கா.ப., அவர்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்....

அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட கூடுதல் டிஜிபி

அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட கூடுதல் டிஜிபி

கடலூர் : தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குனர் (சட்டம் & ஒழுங்கு) முனைவர் மகேஸ்வர் தயாள், ஐ.பி.எஸ்., அவர்கள் கடலூர் மாவட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்...

தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. V. சியாமளா தேவி, ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின் பேரில் (05.01.2026) SJHR (Social Justice & Human...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுபானங்களை விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது தளி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வந்த வாகனத்தை நிறுத்தி போலீசார்...

Page 1 of 378 1 2 378
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.