Admin3

Admin3

சேலத்தில் 1,551 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

சேலத்தில் 1,551 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

சேலம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி, சேலம் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் நோக்கில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனைத்...

கரியம்பட்டி கல்லூரியில் மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

கரியம்பட்டி கல்லூரியில் மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவீந்திரன் முன்னிலையில், மாவட்ட சைபர்...

நிலக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய VAO மற்றும் புரோக்கர் கைது

நிலக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய VAO மற்றும் புரோக்கர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார், தனது விவசாய மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்காக தடையில்லா சான்று பெற...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

சாத்தான்குளம் கொலை வழக்கு. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்...

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

கொலை முயற்சி வழக்கில் இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுண், சிவா தெருவைச்...

இணையவழி குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

இணையவழி குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவின் பேரில், பொதுமக்களிடம் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகர காவல்...

திண்டுக்கலில் நள்ளிரவு சோதனையில் ரூ.1.96 லட்சம் பறிமுதல்

திண்டுக்கலில் நள்ளிரவு சோதனையில் ரூ.1.96 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாலப்பட்டி ரோடு, சிட்கோ அருகே நள்ளிரவில் கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திண்டுக்கலில் இருந்து மாலப்பட்டி...

சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை

சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை

திருப்பத்தூர்: வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தாசன் @ இயேசு அமலதாசன் பொது குடிநீர் குழாயை பிச்சைக்குடியிருப்பு மீன் சந்தை பகுதியில் இருந்து...

திண்டுக்கலில் ஆவணமின்றி ரூ.3.01 லட்சம் பறிமுதல்

திண்டுக்கலில் ஆவணமின்றி ரூ.3.01 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல்,செல்லமந்தாடி, சோதனைசாவடியில் தேர்தல் பறக்கும் படை சிவராமன் தலைமையிலான குழுவினர் வாகனம் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி மேற்கொண்டனர் அப்போது...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 24/2026 கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில், காவல் சார்பு ஆய்வாளர்...

கல்லூரிகளில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

கல்லூரிகளில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார்,இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

கஞ்சா வழக்கு குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி ராமையன்பட்டியை சேர்ந்த ராஜேஷ் (28). மற்றும் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (34). இருவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி...

ஈரோடு மாவட்டத்தில் புதிய எஸ்.பி நியமனம்

ஈரோடு மாவட்டத்தில் புதிய எஸ்.பி நியமனம்

ஈரோடு: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக 2018-ஆம் ஆண்டு பேட்ச் IPS அதிகாரியான கிரண்...

மதுரையில் நெஞ்சுவலி பாதித்த CRPF வீரரை  சந்தித்த காவல் ஆணையர்

மதுரையில் நெஞ்சுவலி பாதித்த CRPF வீரரை சந்தித்த காவல் ஆணையர்

மதுரை: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகருக்கு வந்திருந்த CRPF A/141BN மத்திய துணை ராணுவ படைப்பிரிவைச் சேர்ந்த வீரர் திரு. ரியாஸ்...

மதுரையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

மதுரையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

மதுரை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அமைதியான மற்றும் சீரான முறையில் நடைபெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக,...

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனை

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகனச் சோதனையில்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வண்ணாத்திப்பட்டி பனையூர் ஏரி ஓடைப்புதரில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார்...

காங்கிரஸ் சமூக ஊடகத் துறை மாநில பொதுச் செயலாளர் நியமனம்

காங்கிரஸ் சமூக ஊடகத் துறை மாநில பொதுச் செயலாளர் நியமனம்

திருவள்ளூர்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அன்னை சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி -...

Page 1 of 403 1 2 403
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.