Admin3

Admin3

திண்டுக்கல் சரகத்திற்கு புதிய காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் சரகத்திற்கு புதிய காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் சரகத்திற்கு காவல்துறை துணைத் தலைவராக மருத்துவர் சசிமோகன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப்...

காவலர்களுக்கு 2,138 வாடகை குடியிருப்பு  ஆணை வழங்கல்

காவலர்களுக்கு 2,138 வாடகை குடியிருப்பு ஆணை வழங்கல்

சென்னை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட சென்னை சோழிங்கநல்லூர், அம்பத்தூர் மற்றும் மகாகவி பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 2,138 அடுக்குமாடி...

கொள்ளை வழக்கில் ஒருவர் கைது . 2 சவரன் நகை பறிமுதல்

கொள்ளை வழக்கில் ஒருவர் கைது . 2 சவரன் நகை பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 20/2026 கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கொள்ளை வழக்கில் 2 பேர் கைது. போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 24/2026 கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும் பணிகளில்...

திருட்டு வழக்கில் 4 பேர் கைது. போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருட்டு வழக்கில் 4 பேர் கைது. போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 39/2026 திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர துப்பறியும் பணியில்...

திண்டுக்கல்லில் செக்டர் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. ஆலோசனை

திண்டுக்கல்லில் செக்டர் காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. ஆலோசனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள பழனி மஹாலில் (04.03.2026) வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் செக்டர் காவல்...

கடலூரில் கடலோர பாதுகாப்பு ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

கடலூரில் கடலோர பாதுகாப்பு ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில், கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் கடலூர் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும...

வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி.

வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி.

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் பணியில்...

தலைக்கவசம் குறித்து போலீசார் விழிப்புணர்வு

தலைக்கவசம் குறித்து போலீசார் விழிப்புணர்வு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின்பேரில் (04.03.2026) SJHR உதவி ஆய்வாளர்கள் தலைமையில் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி...

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி...

தூத்துக்குடியில் 100 வீடுகள் கொண்ட காவலர் குடியிருப்பு திறப்பு

தூத்துக்குடியில் 100 வீடுகள் கொண்ட காவலர் குடியிருப்பு திறப்பு

தூத்துக்குடி: தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில், திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 100 வீடுகள்...

திண்டுக்கல்லில் வனத் தீ மேலாண்மை குறித்து கூர்ந்தாய்வுக் குழு கூட்டம்

திண்டுக்கல்லில் வனத் தீ மேலாண்மை குறித்து கூர்ந்தாய்வுக் குழு கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொடைக்கானல் வன உயிரின சரணாலய சூழல் உணர்வு மண்டல கூர்ந்தாய்வுக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்...

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. ஐமன் ஜமால் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற பின்னர் மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை, குற்றத்...

குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட 3328 கிலோ குட்கா பொருட்கள் அழிப்பு

குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட 3328 கிலோ குட்கா பொருட்கள் அழிப்பு

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மற்றும் திருத்துறைப்பூண்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கைப்பற்றப்பட்ட 3328 கிலோ குட்கா போதை பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டு,...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது நான்குசக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர்கள் கைது...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருச்சி : திருச்சி மாவட்டம் வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், மணல்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

கோவில்பட்டியில் 3 அரிவாள்களுடன் நின்ற 2 பேர் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாரியப்பன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. அர்ஜுனராஜ் மற்றும் போலீசார் (03.03.2026) கோவில்பட்டி கிழக்கு காவல்...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அன்னராஜா மற்றும்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர், பல்லிக்கோட்டையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (31). மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வர புரத்தை சேர்ந்த ரதிஷ் (36) இருவரும் கஞ்சா...

தென்காசி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உட்கோட்டம், சின்னகோவிலாங்குளம் காவல் நிலைய சரகம் ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் (04.03.2026) அன்று குருசாமி யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற...

Page 1 of 398 1 2 398
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.