Admin3

Admin3

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான அஜித் (26). தந்தை பெரியசாமி என்பவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

மதுரை: மதுரை மாநகர் E2 மதிச்சியம் காவல் நிலையம், D1 தல்லாகுளம் காவல் நிலையம், திண்டுக்கல் மார்க்கெட், தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மற்றும் விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில்...

திருப்பூரில் காவல்துறையினர் விழிப்புணர்வு

திருப்பூரில் காவல்துறையினர் விழிப்புணர்வு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போக்சோ சட்டம், குழந்தை திருமண தடுப்பு, பெண்கள் மற்றும்...

சாதாரண கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருசாமிபாளையத்தில் சிறுவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக பதிவான புகாரியின் அடிப்படையில் குற்றவாளி மணிகண்டன் (31). என்பவரை...

தீ விபத்தில் மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த புளியமரத்து கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி மகன் யுகன்(17). இவர் குருநாதநாயக்கனூரில் தனசேகர் என்பவர் வீட்டில் எலக்ட்ரிக் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறு பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகன் நாகராஜன் என்ற காக்கா...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

புகையிலைப் பொருட்களுடன் 5 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வாகைகுளம் அருகே காவல் ஆய்வாளர், சுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மறுகால்குறிச்சி பகுதியை சேர்ந்த ஐயப்பன்...

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகளில் முப்பெரும் விழா

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகளில் முப்பெரும் விழா

சிவகங்கை: காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரிகளின் முப்பெரும் விழாவான, 19...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம்ஆறாவயல் பகுதியில் நேற்று நடந்து சென்ற வாலிபரிடம் இரண்டு நபர்கள் மொபைலை வழிப்பறி செய்த நிலையில், ஆறாவயல் காவல்துறையினர் துரித...

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (27.05.2026) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளி to ஓசூர் ரோடு, கொத்தஜிகூர் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வெளிமாநில மதுபானம் கடத்திய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் to கிருஷ்ணகிரி NH ரோடு,பேரண்ட பள்ளி புதிய மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக...

காணாமல் போன 2 குழந்தைகளை 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

காணாமல் போன 2 குழந்தைகளை 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த ஜெரால்டு மகன் ஆண்டனிஅத்விக், அருண்ராபர்ட் மகள் சார்லி ஆகிய இருவரும் காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்...

பொதுமக்கள் குறை தீர் கூட்டம்

பொதுமக்கள் குறை தீர் கூட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் (27.05.2026) அன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அசோக் குமார்,...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலைய காவல்துறையினர் சுத்தமல்லி விலக்கு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து...

ஆண் சடலம்

மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியை அடுத்த சூலப்புரத்தைச் சேர்ந்த வாசியம்மாள் என்பவருக்கு குன்னுவார்பட்டி அருகில் தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் பருத்தி எடுக்க இன்று...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வேடசந்தூர் அருகே மில் பேருந்தில் கார் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த சாலையூர் நால்ரோடு அருகே சென்று கொண்டிருந்த மில் பேருந்து திடீரென திருப்பியதால் பின்னால் கும்பகோணத்திலிருந்து கேரளா நோக்கி சென்ற கார் மோதி...

தொழிற்சாலை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தொழிற்சாலை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட SJHR (Social Justice and Human Rights) பிரிவினரால்...

கொத்தூர் சோதனைச் சாவடியை ஆய்வு செய்த எஸ்.பி

கொத்தூர் சோதனைச் சாவடியை ஆய்வு செய்த எஸ்.பி

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மாநில எல்லை சோதனைச் சாவடியான கொத்தூர் சோதனைச் சாவடியை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அக்க்ஷய் அனில்...

Page 1 of 423 1 2 423

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.