விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் இழப்பீடு
திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்விற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விருதுநகரை சேர்ந்த திருப்பதி(38)...


































