Admin3

Admin3

பள்ளியில் 29 வது ஆண்டு விளையாட்டு விழா

பள்ளியில் 29 வது ஆண்டு விளையாட்டு விழா

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளியில் 29 வது...

கடலூரில் மகளிர் தின விழா. பெண் காவலர்களுக்கு எஸ்.பி. வாழ்த்து

கடலூரில் மகளிர் தின விழா. பெண் காவலர்களுக்கு எஸ்.பி. வாழ்த்து

கடலூர்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கான மகளிர் தின விழா கடலூர் மாவட்ட ஆயுதப்படை...

ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மது கடத்தலை தடுக்கும் நோக்கில் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் நேரில்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தூத்துக்குடியில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டியை சேர்ந்தவர்களான அசோக் (எ) அய்யாதுரை (27). வேல்முருகன் (34). மற்றும்...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (54). இவர், (08.03.26) அன்று அதிகாலை பாளையங்கோட்டை கொக்கிரகுளம் பகுதியில் சென்ற போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த...

கஞ்சாவுடன் வாலிபர் கைது

புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, அண்ணா நகர் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த...

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வருகை

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வருகை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பேரவைத் தொகுதி தேர்தல் பாதுகாப்புக்காக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஏர்வாடி அருகேயுள்ள சிறுமளஞ்சி முகாமிற்கு (08.03.26) அன்று வந்தனர்....

இராமநாதபுரம் சரக புதிய DIG பொறுப்பேற்பு

கஞ்சா வழக்குகளில் 5 நபர்களுக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (27). அருண்குமாா் (25). திமோராஜ் குட்டி (28). இசக்கிமுத்து (27)....

தூத்துக்குடியில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

தூத்துக்குடியில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் தலைமையில் (07.03.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்...

வீடு புகுந்து நகை பறிப்பு. 5 மணி நேரத்தில் வாலிபர் கைது

வீடு புகுந்து நகை பறிப்பு. 5 மணி நேரத்தில் வாலிபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த பெண்மணியிடம் கத்தியை...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (39). இவர் (07.03.26) அன்று கார்த்திகேயன் நகர் ஆட்டோ நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு பைக்கில்...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலும், பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் இவர் ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கிழக்கு கக்கன் நகரை சேர்ந்த முருகேசன்...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சாவுடன் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் ரௌண்டானா அருகில் (906.02.26)அன்று காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த திருநெல்வேலி மாவட்டம், மேலபுத்தனேரியை சேர்ந்த சின்ன தம்பி(26), தச்சநல்லூர்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மது விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V.M சத்திரம் பகுதியில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில்...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

மாணவியை மிரட்டிய உத்திரபிரதேச இளைஞர் கைது

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே (17). வயது மாணவி ஒருவர் Free Fire எனும் ஆன்லைன் விளையாட்டின் மூலம் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் அறிமுகமாகி இருந்ததாக கூறப்படுகிறது....

அகில இந்திய போட்டியில் பதக்கங்கள் வென்ற  காவல்துறையினர்

அகில இந்திய போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல்துறையினர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 44வது அகில இந்திய காவல் குதிரைப்படை போட்டி மற்றும் குதிரைப்படை காவல் பணித்திறனாய்வு...

திண்டுக்கல்லில் தலைகவசம் குறித்து போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல்லில் தலைகவசம் குறித்து போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக பழனி சாலையில் இருசக்கர வாகன தணிக்கை சோதனை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த...

ஏடிஎம் மோசடி நபரை பிடிக்க உதவிய முதியவருக்கு எஸ்.பி. பாராட்டு

ஏடிஎம் மோசடி நபரை பிடிக்க உதவிய முதியவருக்கு எஸ்.பி. பாராட்டு

அரியலூர்: பல ஏ.டி.எம் கார்டுகளை வைத்துக்கொண்டு தொடர் மோசடியில் ஈடுபட்ட நபரை பிடிக்க உதவிய முதியவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார். சந்தேகத்திற்கிடமாக பல ஏ.டி.எம்...

புதிய சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

புதிய சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறையின் 36வது காவல்துறை துணைத் தலைவராக முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பொறுப்பை ஏற்ற அவர், காவல்துறையின்...

Page 1 of 399 1 2 399
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.