Admin3

Admin3

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம்

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம்

திருவாரூர்: கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், கொடிய பனியிலும், கடும் குளிரிலும், சட்டம் ஒழுங்கு மற்றும் இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளின் போதும் தன் குடும்பத்தையும் மறந்து...

காவலர் வீர வணக்க நாளை” முன்னிட்டு திருப்பத்தூர் மைதானத்தில் நினைவு சின்னம்

காவலர் வீர வணக்க நாளை” முன்னிட்டு திருப்பத்தூர் மைதானத்தில் நினைவு சின்னம்

திருப்பத்தூர்: 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதியன்று லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை...

இராமநாதபுரத்தில் காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிப்பு

இராமநாதபுரத்தில் காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிப்பு

இராமநாதபுரம்: 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை...

அமைச்சுப்பணி அலுவலர் வாரிசுகளுக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கிய எஸ்.பி

அமைச்சுப்பணி அலுவலர் வாரிசுகளுக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கிய எஸ்.பி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணம் அடைந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணி அலுவலர் வாரிசுதாரர்கள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான தகவல்...

காவலர் வாரிசுகளுக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கிய எஸ்.பி

காவலர் வாரிசுகளுக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கிய எஸ்.பி

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து உயிர் நீத்த 2 காவல்துறையினரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசு பணிக்கான ஆணையை இன்று (21.10.2025)...

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

கரூர்: காவல் பணியின் போது நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு கரூர் மாவட்ட காவல் துறையினர் வீரவணக்கம் செலுத்தினர். கடந்த 1959-ம் ஆண்டு...

சேலத்தில் காவலர்களின் வீரவணக்க நாள் அனுசரிப்பு

சேலத்தில் காவலர்களின் வீரவணக்க நாள் அனுசரிப்பு

சேலம் : சேலம் மாநகர காவல்துறை சார்பாக, (21.10.2025) ஆம் தேதி மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் பணியின்போது உயர்நீத்த காவலர்களின் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது....

காவலர் வீர வணக்க நாள். சிவகங்கை எஸ்.பி மரியாதை

காவலர் வீர வணக்க நாள். சிவகங்கை எஸ்.பி மரியாதை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

பாதுகாப்பு பணியினை பார்வையிட்ட எஸ்.பி

பாதுகாப்பு பணியினை பார்வையிட்ட எஸ்.பி

கடலூர்: தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் நெய்வேலியில் பாதுகாப்பு பணியினை பார்வையிட்டு, காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை...

மக்கள் நீதி மையம் சார்பில் இனிப்பு வழங்கல்

மக்கள் நீதி மையம் சார்பில் இனிப்பு வழங்கல்

மதுரை : மக்கள் நீதி மையம் சார்பில், அருணாச்சலம் ஆசியுடன், மண்டல செயலாளர் அழகர் சாலையோரங்கள் உள்ள மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ,மதுரை மாநகர மக்கள்...

பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவலர்களுக்கு எஸ்.பி அறிவுரை

பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவலர்களுக்கு எஸ்.பி அறிவுரை

கடலூர்: தீபாவளி பண்டிகை பாதுகாப்பு முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார் IPS அவர்கள் சேத்தியாதோப்பு நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணி சம்பந்தமாக...

கொலை சம்பவ இடத்தை  பார்வையிட்ட எஸ்.பி

கொலை சம்பவ இடத்தை  பார்வையிட்ட எஸ்.பி

கடலூர் : காடாம்புலியூர் காவல் நிலைய சரகம் செம்மேடு கிராமம் பார்த்திபன் என்பவர் கொலை சம்பவ இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார்...

கல்லூரி மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

கல்லூரி மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, திருவண்ணாமலை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்களின் தலைமையில், SKP பொறியியல்...

வாராந்திர உடற்பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

வாராந்திர உடற்பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில்...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் குற்றவாளி இருவருக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகள் -1. இளையராஜா (49). து/பெ. துளசி, தெற்கு தெரு, திருக்கண்ணமங்கை, குடவாசல், 2) ஹரிஹரன்...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

தலைமறைவான போக்சோ குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ வழக்கில் தென்கலம்புதூரைச் சேர்ந்த சூர்யா(23). என்பவர் கைது செய்யப்பட்டு...

தீபாவளியை முன்னிட்டு மதுரையில் அதிகமான கூட்டம்

தீபாவளியை முன்னிட்டு மதுரையில் அதிகமான கூட்டம்

மதுரை: மதுரை விளக்குத்தூன் பகுதியில் தீபாவளி துணி வாங்க கூடியிருக்கும் மக்கள் கூட்டம் தான் இது. மதுரை மாநகர காவல் துறையினரின் சிறப்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள். ஆங்காங்கே...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொள்ளாச்சியை சேர்ந்த 10 வாலிபர்கள் சுற்றுலாவிற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு, விபத்து ஏற்படுத்திய வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணா...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

உதவி ஆட்சியர் எனக் கூறி நகை மோசடி .பெண் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள நக்கனேரியை சேர்ந்தவர் சத்யாதேவி (34). இவர் ராதாபுரம் அருகேயுள்ள காரியாகுளத்தைச் சேர்ந்த மகிழ்வதனா என்ற பெண்ணிடம் தன்னை உதவி...

Page 1 of 345 1 2 345
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.