ஓடும் பேருந்தில் கடத்தல் முதியவர் கைது!
திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நாட்டறம்பள்ளி வழியாக செல்லும் பஸ்சில் கஞ்சா கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு, தகவல் கிடைத்தது....
திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நாட்டறம்பள்ளி வழியாக செல்லும் பஸ்சில் கஞ்சா கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு, தகவல் கிடைத்தது....
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுவோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு...
விருதுநகர் : திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் (44), சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் ஜான் பீட்டர் (31), இவர்கள்2 பேரும் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.மனோகர், தலைமையில் ஆபரேஷன் 3.0 என்ற பெயரில் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில்...
விருதுநகர் : விருதுநகர் சாத்தூர், பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (26), இவருக்கும் (16) வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி...
சென்னை : சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை காவேரி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (20), இவர், அதே பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரிடம் மர்மநபர்கள்...
நெல்லை மாவட்டத்தில் ஆய்வுப் பணிக்காக வந்திருந்த தமிழக காவல்துறை இயக்குநர் திரு. சைலேந்திர பாபு, நகர்ப்புறப் பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகனத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அத்துடன்,...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி திருநெல்வேலி...
மதுரை : மதுரை புது விளாங்குடி பகுதியில் சேர்ந்த முத்துமாரி (32), இவர் மதுரை மாவட்ட கல்வி அலுவலகத்தில் தற்காலிக அக்கவுண்டண்டாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்...
திருவள்ளூர் : தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா ரேஷன் அரிசி அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டு ஆந்திராவிற்கு கடத்தப்பட உள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கிருஷ்ணவேணி, அவர்களின் தலைமையில்...
மதுரை : திருநெல்வேலி மாவட்டம் குட்டம், பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை மதுரை இராம்நாடு ரிங் ரோட்டில் இருந்து சுமார் 100...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆணையரகத்தில் (24-12-2022) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, IPS., அவர்கள் காவல்துறையில் வீர மரணம்...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை அடுத்து காவல் ஆய்வாளர் திரு.வெங்கட்ராமன்...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் S.S.M நகர் பகுதியில் ,சிறுவர் பூங்கா ரூ. 37 லட்சம் மதிப்பீட்டில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வெங்கடேசன் எம் .எல்....
தூத்துக்குடி : தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி இன்று ஆயுதப்படை காவல்துறையினர் சார்பாக ரத்ததான...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறப்பு திட்ட செயலாக்கங்கள் குறித்து, அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான...
திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.C.சைலேந்திர பாபு., இ.கா.ப அவர்கள் தலைமையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.அவினாஷ்குமார்,இ.கா.ப அவர்கள், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி...
தருமபுரி : தமிழக காவல் துறையில் 2022ல் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களாக தருமபுரி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த பயிற்சி காவலர் திரு.கிருஷ்ணன், என்பவர் 2 நாட்கள்...
வேலூர் : வேலூர் மாவட்டம், முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ராஜேஷ் கண்ணன் இ.கா.பா., அவர்கள்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.