Admin2

Admin2

மின்மோட்டார்களை திருடியவர் கைது!

ஓடும் பேருந்தில் கடத்தல் முதியவர் கைது!

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நாட்டறம்பள்ளி வழியாக செல்லும் பஸ்சில் கஞ்சா கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு, தகவல் கிடைத்தது....

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

113 பேர் குண்டர்சட்டத்தில் கைது!

வேலூர் :  வேலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுவோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு...

கிருஷ்ணகிரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

தொடர் குற்றசெயலில் 3 பேருக்கு குண்டாஸ்!

விருதுநகர் : திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் (44), சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் ஜான் பீட்டர் (31), இவர்கள்2 பேரும் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

ஆபரேஷன் 3.0 அதிரடியாக 4 பேர் கைது!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.மனோகர், தலைமையில் ஆபரேஷன் 3.0 என்ற பெயரில் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில்...

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

சாத்தூர் வாலிபருக்கு போக்சோ!

விருதுநகர் :  விருதுநகர் சாத்தூர்,  பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (26), இவருக்கும் (16) வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி...

தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது!

2 கிலோ போலி நகை 2 பேர் கைது!

சென்னை :  சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை காவேரி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (20), இவர், அதே பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரிடம் மர்மநபர்கள்...

காவல்துறையினருக்கு, டி.ஜி.பி சுற்றறிக்கை!

காவல்துறையினருக்கு D.G.P யின் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஆய்வுப் பணிக்காக வந்திருந்த தமிழக காவல்துறை இயக்குநர் திரு. சைலேந்திர பாபு, நகர்ப்புறப் பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகனத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அத்துடன்,...

வருடாந்திர ஆய்வில் காவல்துறை துணைத் தலைவர்

வருடாந்திர ஆய்வில் காவல்துறை துணைத் தலைவர்

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி திருநெல்வேலி...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர் கைது!

மதுரை :  மதுரை புது விளாங்குடி பகுதியில் சேர்ந்த முத்துமாரி (32), இவர் மதுரை மாவட்ட கல்வி அலுவலகத்தில் தற்காலிக அக்கவுண்டண்டாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்...

முட்புதரில்  2650 கிலோ கடத்தல் அரிசி!

முட்புதரில் 2650 கிலோ கடத்தல் அரிசி!

திருவள்ளூர் : தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா ரேஷன் அரிசி அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டு ஆந்திராவிற்கு கடத்தப்பட உள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு...

1400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு!

1400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கிருஷ்ணவேணி, அவர்களின் தலைமையில்...

பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை

மதுரை :  திருநெல்வேலி மாவட்டம் குட்டம், பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை மதுரை இராம்நாடு ரிங் ரோட்டில் இருந்து சுமார் 100...

வாகனங்களை துவக்கி வைத்த D.G.P

வாகனங்களை துவக்கி வைத்த D.G.P

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் ஆணையரகத்தில் (24-12-2022) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, IPS., அவர்கள் காவல்துறையில் வீர மரணம்...

வாகன தணிக்கையில்  சிக்கிய  5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பொருள்!

வாகன தணிக்கையில் சிக்கிய 5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பொருள்!

தருமபுரி :  தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை அடுத்து காவல் ஆய்வாளர் திரு.வெங்கட்ராமன்...

37 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா

37 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் S.S.M நகர் பகுதியில் ,சிறுவர் பூங்கா ரூ. 37 லட்சம் மதிப்பீட்டில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வெங்கடேசன் எம் .எல்....

ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு முகாம்!

ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு முகாம்!

தூத்துக்குடி :   தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி இன்று ஆயுதப்படை காவல்துறையினர் சார்பாக ரத்ததான...

அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்

அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறப்பு திட்ட செயலாக்கங்கள் குறித்து, அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான...

காவல் அதிகாரிகளுடன் D.G.P யின் தீவிரம்

காவல் அதிகாரிகளுடன் D.G.P யின் தீவிரம்

திருநெல்வேலி :  தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.C.சைலேந்திர பாபு., இ.கா.ப அவர்கள் தலைமையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.அவினாஷ்குமார்,இ.கா.ப அவர்கள், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி...

காவலரின் குடுப்பத்திற்கு 70,00000 லட்சம் காப்பீடு தொகை!

காவலரின் குடுப்பத்திற்கு 70,00000 லட்சம் காப்பீடு தொகை!

தருமபுரி :  தமிழக காவல் துறையில் 2022ல் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களாக தருமபுரி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த பயிற்சி காவலர் திரு.கிருஷ்ணன், என்பவர் 2 நாட்கள்...

4 லட்சம் மதிப்பிலான பொருள்,வெளிமாநிலத்திலிருந்து கடத்தல்!

4 லட்சம் மதிப்பிலான பொருள்,வெளிமாநிலத்திலிருந்து கடத்தல்!

வேலூர் :   வேலூர் மாவட்டம், முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ராஜேஷ் கண்ணன் இ.கா.பா., அவர்கள்...

Page 97 of 200 1 96 97 98 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.