மேலக்கால் அருகே ரோட்டில் வீணாகும் குடிநீர்
மதுரை : மதுரை மாநகர் மக்களின் தேவைக்கேற்ப மேலக்கால் வைகை ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இக்குழாயானது...
மதுரை : மதுரை மாநகர் மக்களின் தேவைக்கேற்ப மேலக்கால் வைகை ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இக்குழாயானது...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் ஆவடி காவல்துறை ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், உத்திரவின்பேரில் அரசு...
நாமக்கல் : நாமக்கல் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் சேலம் வன மண்டல செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. வனத்துறை அமைச்சர்...
நாமக்கல் : நாமக்கல் நாமகிரிப்பேட்டையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ஆயில்பட்டி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ்...
நீலகிரி : நீலகிரி கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீமதுரை கிராமத்தில் முருகானந்தம் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த...
கடலூர் : கடலூர் குறிஞ்சிப்பாடி, வாகன சோதனை குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தலைமையிலான போலீசார் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று வாகன...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி வடசேரி, நாகா்கோவில் வடசேரி போலீசார் நேற்று வடசேரி பஸ் நிலையம் முன் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ஆனந்தன்(47). இவரும் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் முட்டை காலனி பகுதி சின்னராசு...
திருவாரூர் : திருவாரூர் தாலுகா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்னவராயநல்லூர் கூட்டுறவு வங்கி அருகே திருவாரூரைச் சேர்ந்த மோகன்ராஜ் (70) என்பவர் கேரள...
சேலம் : சேலத்தில் கோகுல்ராஜ் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரை தொடர்பு கொண்ட ஒரு நபர் இரண்டு சைக்கிள்கள் வேண்டும் என்று மொபைல் போன் மூலம் ஆர்டர்...
தூத்துக்குடி : தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் கயத்தாறு அருகே உள்ள ஓனமாக்குளம் தெற்கு தெருவில்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி மேற்பார்வையில் தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் தானிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன், உள்ளிட்ட போலீசார் தானிப்பாடி...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள செட்டியப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கி அதிகாரிகள் குழுவினர் தணிக்கை...
விழுப்புரம் : விழுப்புரம் அருகே அசோகபுரி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (40), இவர் கட்டிட மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கட்டிடப்பணிக்கு சித்தாள் வேலையாக...
சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் நான்கு வழி சாலையில் சேலம் மாவட்ட அரவாணிகள் தாய் விழுதுகள் அறக்கட்டளை மற்றும் நம்பிக்கை மையம் இணைந்து உலக எய்ட்ஸ்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நல்லுக்குறிச்சியில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது 100 சதவீதம் விவசாயம் நடந்து வருகிறது. மேற்படி மதுரை மாவட்டம் வைகை...
கேரள லாட்டரிகள் பறிமுதல் இரண்டு பேர் கைது! மதுரை : மதுரை கலெக்டர் ஆபீஸ் ரோடு இந்திரா நகர் சந்திப்பில் அண்ணாநகர் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்....
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, குட்கா, ஆன்லைன் லாட்டரி விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்க புதுக்கோட்டை மாவட்ட...
திருச்சி : திருச்சி காவல்துறையில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் குழந்தைகள் நலன் பேணும் வகையில் திருச்சி மாநகர ஆயுதப்படையில் 'காவல் நலன் மையத்தை' போலீஸ்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஜோலார்பேட்டை வரும் ரெயில்களில் ரெயில்வே போலீஸ் சிறப்பு தனிப்படை பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.