Admin2

Admin2

மேலக்கால் அருகே ரோட்டில் வீணாகும் குடிநீர்

மேலக்கால் அருகே ரோட்டில் வீணாகும் குடிநீர்

மதுரை :   மதுரை மாநகர் மக்களின் தேவைக்கேற்ப மேலக்கால் வைகை ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இக்குழாயானது...

திருட்டில் ஈடுபட்ட, மர்மநபர்கள் கைது!

லட்ச மதிப்பில் கடத்தல், இளைஞர் கைது!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் ஆவடி காவல்துறை ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், உத்திரவின்பேரில் அரசு...

வன மண்டல செயல்பாடுகள் குறித்து ஆய்வு

வன மண்டல செயல்பாடுகள் குறித்து ஆய்வு

நாமக்கல் :  நாமக்கல் ராசிபுரம்  அருகே உள்ள அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் சேலம் வன மண்டல செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. வனத்துறை அமைச்சர்...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

நாமகிரிப்பேட்டையில் விவசாயி கைது!

நாமக்கல் :  நாமக்கல்  நாமகிரிப்பேட்டையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ஆயில்பட்டி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ்...

1 லட்சம் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்!

1 லட்சம் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்!

நீலகிரி :  நீலகிரி கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீமதுரை கிராமத்தில் முருகானந்தம் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

குறிஞ்சிப்பாடியில் 6 பேர் கைது

கடலூர் :  கடலூர் குறிஞ்சிப்பாடி, வாகன சோதனை குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தலைமையிலான போலீசார் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று வாகன...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

1.700 கிலோ கஞ்சா பறிமுதல்!

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி வடசேரி, நாகா்கோவில் வடசேரி போலீசார் நேற்று வடசேரி பஸ் நிலையம் முன் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3...

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

1 கோடி மோசடி 2 பேர் கைது!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ஆனந்தன்(47). இவரும் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் முட்டை காலனி பகுதி சின்னராசு...

சட்டவிரோதமான செயலில்,சேலம் வாலிபர்கள் கைது!

தீவிர ரோந்து பணியில் 3 பேர் கைது!

திருவாரூர் :  திருவாரூர் தாலுகா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்னவராயநல்லூர் கூட்டுறவு வங்கி அருகே திருவாரூரைச் சேர்ந்த மோகன்ராஜ் (70) என்பவர் கேரள...

உஷார் மக்களே புதியவகை மோசடி!

உஷார் மக்களே புதியவகை மோசடி!

சேலம் :  சேலத்தில் கோகுல்ராஜ் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரை தொடர்பு கொண்ட ஒரு நபர் இரண்டு சைக்கிள்கள் வேண்டும் என்று மொபைல் போன் மூலம் ஆர்டர்...

திடீர் சோதனையில் பதுக்கிய 400 கிலோ பொருள் பறிமுதல்!

திடீர் சோதனையில் பதுக்கிய 400 கிலோ பொருள் பறிமுதல்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் கயத்தாறு அருகே உள்ள ஓனமாக்குளம் தெற்கு தெருவில்...

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

சாராய வேட்டையில் 2 பேர் கைது!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி மேற்பார்வையில் தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் தானிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன், உள்ளிட்ட போலீசார் தானிப்பாடி...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

வங்கி செயலாளருக்கு 3 ஆண்டு சிறை

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள செட்டியப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கி அதிகாரிகள் குழுவினர் தணிக்கை...

தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்!

நுதான கொள்ளை மர்மநபருக்கு வலை!

விழுப்புரம் :  விழுப்புரம் அருகே அசோகபுரி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (40), இவர் கட்டிட மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கட்டிடப்பணிக்கு சித்தாள் வேலையாக...

மேட்டூரில் 400 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

மேட்டூரில் 400 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

சேலம் :  சேலம் மாவட்டம் மேட்டூர் நான்கு வழி சாலையில் சேலம் மாவட்ட அரவாணிகள் தாய் விழுதுகள் அறக்கட்டளை மற்றும் நம்பிக்கை மையம் இணைந்து உலக எய்ட்ஸ்...

நல்லுக்குறிச்சி கிராம மக்களின் கோரிக்கை

நல்லுக்குறிச்சி கிராம மக்களின் கோரிக்கை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நல்லுக்குறிச்சியில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது 100 சதவீதம் விவசாயம் நடந்து வருகிறது. மேற்படி மதுரை மாவட்டம் வைகை...

மதுரை கிரைம்ஸ் 11/11/2022

மதுரை கிரைம்ஸ் 26/12/2022

கேரள லாட்டரிகள் பறிமுதல் இரண்டு பேர் கைது!   மதுரை :  மதுரை கலெக்டர் ஆபீஸ் ரோடு இந்திரா நகர் சந்திப்பில் அண்ணாநகர் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்....

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

28 ரவுடிகள் கைது தனிப்படையின் தீவிரம்!

புதுக்கோட்டை  :  புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, குட்கா, ஆன்லைன் லாட்டரி விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்க புதுக்கோட்டை மாவட்ட...

ஆயுதப்படையில் காவல் நலன் மையம்

ஆயுதப்படையில் காவல் நலன் மையம்

திருச்சி :  திருச்சி காவல்துறையில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் குழந்தைகள் நலன் பேணும் வகையில் திருச்சி மாநகர ஆயுதப்படையில் 'காவல் நலன் மையத்தை' போலீஸ்...

வழக்கு கோப்புக்களில் முறைகேடு செய்த, முன்னால் நீதிமன்ற ஊழியர் கைது!

எக்ஸ்பிரஸ் ரெயிலில் பீகார் வாலிபர் கைது

திருப்பத்தூர் :  திருப்பத்தூர்  ஜோலார்பேட்டை வரும் ரெயில்களில் ரெயில்வே போலீஸ் சிறப்பு தனிப்படை பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது...

Page 96 of 200 1 95 96 97 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.