Admin2

Admin2

மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள்

மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள்

மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி, பெயர் மாற்றம் வேண்டி 8 மனுக்களும், புதிய வரி...

அபகரிக்கப்பட்ட 36 இலட்சம் மதிப்புள்ள  நிலம் மீட்பு

அபகரிக்கப்பட்ட 36 இலட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு

திருநெல்வேலி :  பாளையங்கோட்டை, கே.சி.நகர், பிருந்தாவன்நகரை சேர்ந்த திருமதி. ஜுடி என்பவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை போலி ஆவணம்...

ஒரு மாதத்திற்குள் காவல்துறையினரின் சிறப்பான செயல்!

ஒரு மாதத்திற்குள் காவல்துறையினரின் சிறப்பான செயல்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், தளபதிசமுத்திரம், வேப்பங்குளத்தை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு தளபதிசமுத்திரம் பகுதியில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 32 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி...

இணையதள மோசடியில் சைபர் கிரைமின் துரிதம்

இணையதள மோசடியில் சைபர் கிரைமின் துரிதம்

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியை சேர்ந்த மனோகரன்(63) என்பவர் You Tube யில் வந்த காய்கறி விற்பனை செய்வது சம்பந்தமான விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள...

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 3 டன் உணவு பொருள் 2 பேர் கைது!

ஆத்தூர் பகுதியில் 4 பேர் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன் மேற்பார்வையில்...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

268 குற்றவாளிகளுக்கு குண்டாஸில் சிறை!

 தூத்துக்குடி :  (30.11.2022), அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பாரதி நகர் பூங்கா பகுதியில் வைத்து தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த சங்கரன் மகன்...

சிறப்பான தலைப்பில் கருத்தரங்கு

சிறப்பான தலைப்பில் கருத்தரங்கு

தூத்துக்குடி :  ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநேரி கோசல்ராம் திருமண மஹாலில் வைத்து இன்று (28.12.2022) கிராம உதயம் சார்பாக நடைபெற்ற ‘இளம்பெண்களின் தற்கொலைகளை தடுப்பதில்...

காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய  S.P

காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (28.12.2022) திண்டுக்கல் சரக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 சார்பு ஆய்வாளர்கள், 1 சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும்...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறை போக்சோ அதிரடி!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரது மகன் கலியன் என்கிற கருணாநிதி (54) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது...

அகில இந்திய போட்டிகளில் வெற்றி D.G.P பாராட்டு

அகில இந்திய போட்டிகளில் வெற்றி D.G.P பாராட்டு

சென்னை :  பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற 71-வது அகில இந்திய காவல் குழு விளையாட்டுப் போட்டிகளில் யோகா பிரிவில் காவல் ஆய்வாளர் ஆனந்த லட்சுமி வெள்ளி...

வாகன ஓட்டுநர்ளுக்கு தேநீர் வழங்கிய S.P

வாகன ஓட்டுநர்ளுக்கு தேநீர் வழங்கிய S.P

தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இரவு நேர வாகன விபத்துக்களை தவிர்க்க சபரிமலை செல்லும் வாகன...

தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தீர்வு

தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தீர்வு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் காவல் நிலையங்களில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை இல்லை எனில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும்...

வெளிமாநிலத்திலிருந்து கடத்தபட்ட 1,40,908 மதிப்புள்ள போதை!

வெளிமாநிலத்திலிருந்து கடத்தபட்ட 1,40,908 மதிப்புள்ள போதை!

சேலம் : சேலம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவுப்படி ஆப்ரேஷன் 3.0 காவல்துறையினர் அதிரடியாக நடத்திவருகின்றனர். இதையடுத்து தீவிர வாகன சோதனையில் (26.12.2022) ம்...

தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், (28/12/2022) , நரிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்துக்கு முன்பாக தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தி...

தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய ஆட்சியர்

தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய ஆட்சியர்

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்டம் , இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் 5 தலைமுறையாக பட்டியலின மக்களை ஆலயத்திற்குள் அனுமதிக்காத நிலையில், பட்டியலின மக்களோடு புதுக்கோட்டை ஆட்சியர் திருமதி....

காவல்துறையினரின் தீவிரம் குடோனில் பதுக்கிய கடத்தல் பொருள்!

காவல்துறையினரின் தீவிரம் குடோனில் பதுக்கிய கடத்தல் பொருள்!

சிவகங்கை :  தேவகோட்டை நகரில் கஞ்சா குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றி விசாரணை செய்ததில் இடையன் வயலை சேர்ந்த செந்தில் என்பவர்...

அரியன் வாயல் பகுதியில் சிறப்பு முகாம்

அரியன் வாயல் பகுதியில் சிறப்பு முகாம்

 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு அரியன் வாயல் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் வார்டு உறுப்பினர் அபுபக்கர் ஏற்பாட்டில் நடைபெற்றது....

ஆணையூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கல்வி கடன் முகாமில் 255 மாணவர்கள் விண்ணப்பம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டத்தில் வட்டார அளவில், கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,...

அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்

அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்

சிவகங்கை :  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெனரல் டாக்டர். விஜயகுமார் சிங் ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின்...

Page 95 of 200 1 94 95 96 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.